Sun. Jul 5th, 2026

உயிர் நீ மெய் நான்…! – 12

(12) அதே நேரம் தன் வாகனத்தைத் தரிப்பிடத்தில் நிறுத்தி விட்டு கதவைத் திறந்து கொண்டு வெளியே வரும் போதே, குப்பையின் நாற்றம் மூக்கை அறைய,…

உயிர் நீ மெய் நான்…! – 11

(11) “ஆதிபன் யோசிப்பதற்கு இது நேரமில்லை. நீ போய் அந்தப் பெண்ணை அழைத்து வா…!” என்ற சபேசனைக் கையாலாகாத் தனத்துடன் பார்த்தான் ஆதிபன். “ஆனால்…

உயிர் நீ மெய் நான்…! – 9/10

(9) புருவங்களில் முடிச்சி இட, குழந்தையை ஏன் அழைத்து வந்தாய் என்பது போல சபேசனை முறைக்க, தன் விழிகளாலேயே நண்பனிடம் மன்னிப்பு வேண்டிய வாறு,…

உயிர் நீ மெய் நான்…! – 7/8

(7) சத்தியமாக இப்படி ஒரு நிலைமையை தன் வாழ்நாளில் சந்திப்போம் என்று மதிமை கனவிலும் நினைத்துருக்கவில்லை. அவளுடைய வீட்டில் அன்னிய ஆண் ஒருத்தன் தகாத…

உயிர் நீ மெய் நான்…! – 5/6

(5) அன்று சனிக்கிழமை. அரக்கப் பரக்க வரோதயனைத் தயாராக்கி, தானும் தயாராகி அவளுடைய குடியிருப்புக்குப் பக்கத்திலேயே இருக்கிற குழந்தை காப்பகம் ஒன்றில் விட்டு விட்டு,…

உயிர் நீ மெய் நான்…! – 4

(4) மிக வேகமாக ஓடிக் கொண்டு இருந்த வாகனத்தின் பின் இருக்கையில், அவளும், அவளது தாயும் அமர்ந்தவாறு குதுகலத்துடன் எதையோ கிண்டலும் கேலியுமாகப் பேசிக்கொண்டு…

உயிர் நீ மெய் நான்…! – 3

(3) ‘கனடிய ஏர்லைன் தரையை முத்தமிட்டுச் சற்று தூரம் ஓடிக் குறிப்பிட்ட இடத்தில் நிற்க அத்தனை பயணிகளும் கட கட என்று வெளியேறத் தொடங்கினர்.…

உயிர் நீ மெய் நான்…! – 2

(2) விசித்திரா அறையை விட்டுச் சென்றதும், புயல் அடித்து ஓய்ந்தது போலத் தோன்றியது ஆதிபனுக்கு. இப்படி பலவந்தமாகக் காதலை வரவழைக்க முடியாது என்று அவளுக்கு…

உயிர் நீ மெய் நான்…! – 1

(1) அலுவலக மேசையின் முன் அமர்ந்தவாறு ஏதோ ஒரு கோப்பை புரட்டிக் கொண்டிருந்தான், ஆதிபன். வாரி விட்டும் சரியாக நிற்க மாட்டேன் என்று அடம்பிடிக்கும்…

நீயின்றி உயிராடும் திகிலாலே…

மூன்று நாட்களாயிற்று. விதரணை இன்னும் தன் விழிகளைத் திறக்கவில்லை. ஏற்றமாதிபன் அந்த மூன்று நாட்களும் அவளை விட்டு விலகிச் சென்றானில்லை. முதலில் அவள் கண்…

error: Content is protected !!