உயிர் நீ மெய் நான்…! – 9/10
(9) புருவங்களில் முடிச்சி இட, குழந்தையை ஏன் அழைத்து வந்தாய் என்பது போல சபேசனை முறைக்க, தன் விழிகளாலேயே நண்பனிடம் மன்னிப்பு வேண்டிய வாறு,…
(9) புருவங்களில் முடிச்சி இட, குழந்தையை ஏன் அழைத்து வந்தாய் என்பது போல சபேசனை முறைக்க, தன் விழிகளாலேயே நண்பனிடம் மன்னிப்பு வேண்டிய வாறு,…
(7) சத்தியமாக இப்படி ஒரு நிலைமையை தன் வாழ்நாளில் சந்திப்போம் என்று மதிமை கனவிலும் நினைத்துருக்கவில்லை. அவளுடைய வீட்டில் அன்னிய ஆண் ஒருத்தன் தகாத…
(5) அன்று சனிக்கிழமை. அரக்கப் பரக்க வரோதயனைத் தயாராக்கி, தானும் தயாராகி அவளுடைய குடியிருப்புக்குப் பக்கத்திலேயே இருக்கிற குழந்தை காப்பகம் ஒன்றில் விட்டு விட்டு,…
(4) மிக வேகமாக ஓடிக் கொண்டு இருந்த வாகனத்தின் பின் இருக்கையில், அவளும், அவளது தாயும் அமர்ந்தவாறு குதுகலத்துடன் எதையோ கிண்டலும் கேலியுமாகப் பேசிக்கொண்டு…
(3) ‘கனடிய ஏர்லைன் தரையை முத்தமிட்டுச் சற்று தூரம் ஓடிக் குறிப்பிட்ட இடத்தில் நிற்க அத்தனை பயணிகளும் கட கட என்று வெளியேறத் தொடங்கினர்.…
(2) விசித்திரா அறையை விட்டுச் சென்றதும், புயல் அடித்து ஓய்ந்தது போலத் தோன்றியது ஆதிபனுக்கு. இப்படி பலவந்தமாகக் காதலை வரவழைக்க முடியாது என்று அவளுக்கு…
(1) அலுவலக மேசையின் முன் அமர்ந்தவாறு ஏதோ ஒரு கோப்பை புரட்டிக் கொண்டிருந்தான், ஆதிபன். வாரி விட்டும் சரியாக நிற்க மாட்டேன் என்று அடம்பிடிக்கும்…