வெந்தும் தணியுமோ காதல் – 14/15
-14- “மரி மீ…” என்று அவன் சொன்னது காதில் விழ, ஒரு கணம் அவளிடம் அசைவு மரத்துப் போனது. பின் குழம்பி, அதிர்ந்து, அவன்…
-14- “மரி மீ…” என்று அவன் சொன்னது காதில் விழ, ஒரு கணம் அவளிடம் அசைவு மரத்துப் போனது. பின் குழம்பி, அதிர்ந்து, அவன்…
13- எத்தனை சுலபமாக ஒரு குண்டைத் தூக்கிப் போட்டுவிட்டுப் போய்விட்டார். ஆனால் அந்தக் குண்டு அவளை மட்டும் சிதறடிக்கும் என்று அவருக்குத் தெரியவில்லையா? அவளால்…
12- இங்கே தன் அறைக்குள் நுழைந்த நேய நறுமையின் உடல் கோபத்திலும் இயலாமையிலும் வெடவெடத்தது. ‘எத்தனை தைரியமிருந்தால் என்னிடம் அப்படி ஒரு கேள்வியைக் கேட்பான்.…
-11- அதே நேரம் வெளியே வந்த ஆதியதுலனின் முகம் இறுகிப்போயிருந்தது. நேராக நடந்து சென்றவன், தோட்டத்திற்கு வந்து நின்றான். ஏனோ அவன் இதயம் படபடவென்று…
-9- சூரிய வெளிச்சம், அந்த அறையை நிரப்ப, மெதுவாக விழிகளைத் திறக்க முயன்ற ஆதியாதுலனுக்கு தன் கைவளைவுக்குள் ஒரு பூம்பந்து மார்போடு ஒட்டியிருப்பது தெரிய,…
8- எத்தனை நேரம் அப்படியே அமர்ந்திருந்தார்களோ, மெதுவாக சுயத்திற்கு வந்தான் ஆதியதுலன். வலியும் வேதனையுமாகக் குனிந்து பார்க்க, அவளுடைய பின்முதுகு முழுதாக அவன் முன்னுடலோடு…
-7- அவளுடைய உதடுகளைப் பற்றிக்கொண்டது தான் தாமதம், அவனுக்கும் அனைத்தும் மறந்து போனது. தான் செய்வது சரியா, தவறா என்று அவனுக்கே புரியவில்லை. அவனும்…
-5- நேயநறுமை மெதுவாக விழிகளைத் திறந்தாள். மருத்துவமனைப் படுக்கையில் படுத்திருப்பது புரிய, விறுக்கென்று எழுந்தமர்ந்தாள். பாஸ்கரன் சொன்ன செய்தி இன்னும் பறை ஒலியாய் காதில்…
-3- அன்றைய விழாவுக்குப் பிறகு, ஆல்ஃபிரெட், அந்த வேலைத்தளத்தின் பொறுப்பைத் தன் கையில் எடுத்துக்கொண்டான். கூடவே நேயநறுமையின் கவனத்தையும் தன் பக்கம் ஈர்க்கப் பல…
2- அவளைப் பார்த்துப் புன்னகைத்த ஆல்ஃபிரெட், அவளுக்கு அருகாமையிலிருந்த இருக்கையைக் காட்டி, “இங்கே நான் உட்காரலாமா?” அனுமதி கேட்டான். “வை நாட்…” சொன்னவள், தானும்…