Sun. Jul 26th, 2026

Ongoing Novel

தொலைந்த எனை மீட்க வா…!- 8

(8) திரும்ப அவளிடம் வந்த அந்தத் தலைவலி, அவளைக் கொல்லாமல் கொல்ல, தலையைப் பற்றியவாறு நீளிருக்கையில் அமர்ந்துவிட்டாள் திகழ்வஞ்சி. அழுததால் தலைக்குள் நீர் கோர்த்து…

தொலைந்த எனை மீட்க வா…!-1

(1) பேரிடியாகத் தங்கை சொன்ன செய்தியில் அதிர்ந்தவளாகக் காதுகள் அடைக்க விழிகள் விரியத் தன் முன்னால் நின்றிருந்த திகழ்வஞ்சியைப் பார்த்தாள் திகழ்வல்லபை. அவளால் தன்…

வெறுக்காதே வீழ்ந்தே போவேன் – 10/11

(10) இரண்டு நாட்களுக்குப் பிறகு, அந்தப் பிரமாண்டமான நூல்நிலையத்தில், தனக்கு வேண்டிய புத்தகம் ஒன்றைத் தேடிக்கொண்டிருந்த மீநன்னயாவின் விழிகளில், சற்று உயரத்தில் இருந்த அந்தப்…

புயலோடு மோ. பூ – 47

47) இங்கே கட்டுப்பாட்டறையிலிருந்து வந்தவர்கள், கடகடவென்று படிகளில் ஏறியவாறு மொட்டை மாடி நோக்கிச் செல்லத் தொடங்க, கீழே இறங்கி வந்துகொண்டிருந்த ஆளியுரவனின் குழு, புதிய…

செந்தீயே உயிர்மெய் தீண்டாயோ… 49

(49) எப்படியோ ஏகவாமன் அலரந்திரியை விடுவித்தபோது நேரம் எட்டுமணியையும் தாண்டியிருந்தது. அப்போதும் அவளை விடாது தன் கரத்தில் அவளைப் பிடித்து வைத்திருக்க, இறுதியில் பாட்டி,…

புயலோடு மோ. பூ – 22/23

(22) அரவனின் உதடுகள் அவளுடைய உதடுகளை அணைத்துக்கொண்டதுதான் தாமதம் இதங்கனையின் கால்கள் தம் வலுவை முற்றாக இழந்து துவண்டுபோயின. அதைப் புரிந்துகொண்டவன் போலக் கரங்களால்…

புயலோடு மோ. பூ – 18

(18) மாங்கல்யம் தந்துநானேனா மவ ஜீவன ஹேதுனா… கெட்டிமேளம் கெட்டிமேளம்…” ஐயரின் கம்பீர ஓசையைத் தொடர்ந்து நாதஸ்வரமும், மிருதங்கமும் பெரும் ஓசையுடன் சத்தம் போட,…

செந்தீயே உயிர்மெய் தீண்டாயோ… 18/19

(18) தாத்தாவை நெருங்கிய ஏகவாமன் அவர் முகத்தில் தெரிந்த வியப்பைக் கண்டு புருவத்தை மேலே தூக்கியவாறு யாரோ நீட்டிய வேட்டியை எடுத்துக் கட்டியவாறு, அவரை…

புயலோடு மோ. பூ – 1

ஒரு வருடத்திற்கு முன்பு… அந்தச் சிறிய தேநீர் விடுதிக்குப் பின்னால் ஒதுக்குப்புறமாக இருந்த அந்த அறையில், கம்பீரமாக அமர்ந்திருந்தான் அந்தக் கறுப்பினத்தைச் சேர்ந்த மால்கம்…

error: Content is protected !!