மனதின் இருளை துடைக்கும் கரமாய்
மணம்கமழும் மஞ்சள், குங்குமம், சந்தனமாய்
வானம் வரைந்த வண்ணக் கோலம் போல,
வாழ்க்கை வரைந்த நற்செயல்களின் ஓவியமாய்
வலியைத் துடைக்கும் மயிலிறகாய்
வெற்றிதனை அள்ளிக் கொடுக்கும் கரமாய்
அன்பும் அமைதியும் படைக்கும் திருநாளாய்
இந்த் தீபாவளி மலரட்டும்!
நன்நாளாய் நிறைவாய் மலரட்டும்
(23) விமான நிலையத்தில், அத்தனை சம்பிரதாயங்களையும் முடித்துக் கொண்டு மூவரும் வெளியே வர, அங்கே விக்ரமசூரியர் இவர்களுக்காக ஆவலுடன் காத்துக்…
(21) ஆதிபன் மனம் அமைதி அஅடையும் வரைக்கும், இரவின் குளிரில் சற்று தூரம் நடந்து சென்றுவிட்டு, மீண்டும் வீட்டிற்குத் திரும்பிய…
(19) அதைக் கேட்டதும் பளிச் என்று மலர்ந்தது ஆதிபனின் முகம். சட்டென்று குவளையோடு இருந்த அவளுடைய கரத்தை இறுகப் பற்றிக்கொண்டவன்,…
(17) தந்தை கேட்டதற்கமைய, மகனின் படம் ஒன்றை அனுப்பி வைத்த ஆதிபன், கொஞ்ச நேரம் யோசனையில் ஆழ்ந்தான். ‘ஏனோ தந்தையிடம்…
(16) மதிமையின் இருப்பிடத்திற்கு உள் வண்டி நுழைந்ததும், அதை வாகனத் தரிப்பிடத்தில் நிறுத்தி விட்டு வெளியே வந்த ஆதிபன், மதிமை…
(15) மறுநாள் காலை பத்து மணியளவில் விழிகளைத் திறந்த மதிமைக்குக் காய்ச்சல் சிறிது விட்டிருந்தது. மெதுவாகக் கண்களைத் திறந்து பார்த்தவள்,…