Categories: Ongoing Novel

இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்

மனதின் இருளை துடைக்கும் கரமாய்

மணம்கமழும் மஞ்சள், குங்குமம், சந்தனமாய்

வானம் வரைந்த வண்ணக் கோலம் போல,

வாழ்க்கை வரைந்த நற்செயல்களின் ஓவியமாய்

வலியைத் துடைக்கும் மயிலிறகாய்

வெற்றிதனை அள்ளிக் கொடுக்கும் கரமாய்

அன்பும் அமைதியும் படைக்கும் திருநாளாய்

இந்த் தீபாவளி  மலரட்டும்!

நன்நாளாய் நிறைவாய் மலரட்டும்

What’s your Reaction?
+1
6
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
Vijayamalar

Recent Posts

வெந்தும் தணியுமோ காதல் – 16

(16) என்னதான் நடந்தாலும் ஊருக்குப் போவது என்கிற முடிவில் அதற்கான ஆயத்தங்களைச் செய்யத் தொடங்கிய நேயநறுமையின் முடிவையும் ஆட்டம் காண வைத்தாள் மகிழினி. ஆம், மறு நாள் நேயநறுமை எழுந்து மகிழினியைத் தேட, அவளைக் காணோம். பதறியவளாக…

3 days ago

வெந்தும் தணியுமோ காதல் – 14/15

-14- “மரி மீ...” என்று அவன் சொன்னது காதில் விழ, ஒரு கணம் அவளிடம் அசைவு மரத்துப் போனது. பின்…

5 days ago

வெந்தும் தணியுமோ காதல் – 13

13- எத்தனை சுலபமாக ஒரு குண்டைத் தூக்கிப் போட்டுவிட்டுப் போய்விட்டார். ஆனால் அந்தக் குண்டு அவளை மட்டும் சிதறடிக்கும் என்று…

7 days ago

வெந்தும் தணியுமோ காதல் – 12

12- இங்கே தன் அறைக்குள் நுழைந்த நேய நறுமையின் உடல் கோபத்திலும் இயலாமையிலும் வெடவெடத்தது. ‘எத்தனை தைரியமிருந்தால் என்னிடம் அப்படி…

1 week ago

வெந்தும் தணியுமோ காதல் – 11

-11- அதே நேரம் வெளியே வந்த ஆதியதுலனின் முகம் இறுகிப்போயிருந்தது. நேராக நடந்து சென்றவன், தோட்டத்திற்கு வந்து நின்றான். ஏனோ…

2 weeks ago

வெந்தும் தணியுமோ காதல் – 9/10

-9- சூரிய வெளிச்சம், அந்த அறையை நிரப்ப, மெதுவாக விழிகளைத் திறக்க முயன்ற ஆதியாதுலனுக்கு தன் கைவளைவுக்குள் ஒரு பூம்பந்து…

2 weeks ago