முள்ளில் கசிந்திடும் தேன்துளி – 1-17
17 அடுத்த நாள் காலை சமர்த்தி விழித்தபோது ஐந்து மணியாகிவிட்டிருந்தது. சோர்வுடன் எழுந்தவள், குளித்துவிட்டு, வெளியே வரச் சமையலறை இவளை வரவேற்றது. லீ இன்னும்…
17 அடுத்த நாள் காலை சமர்த்தி விழித்தபோது ஐந்து மணியாகிவிட்டிருந்தது. சோர்வுடன் எழுந்தவள், குளித்துவிட்டு, வெளியே வரச் சமையலறை இவளை வரவேற்றது. லீ இன்னும்…
22 இருவரும் வெளியே வந்தபோது, வானம் இருட்டத் தொடங்கியிருந்தது. கிடைத்த முச்சக்கர வண்டியை நிறுத்திய சிற்பரசாகதன், திரும்பி இதமியாவைப் பார்க்க அவனோ ஆவலோடு வானத்தைப்…
(2) வீடு வந்து சேர்ந்ததும் அவளை வரவேற்க அத்தனை உறவினர்களும் கூடியிருந்தார்கள். அதுவும் அவளுடைய பெரியப்பா அபேசேகர அவள் கதவு திறந்ததும் முகம் மலர…
(50) அவன் சென்று மறைவதையே இதயம் வலிக்க வலிக்கப் பார்த்துக்கொண்டிருந்தாள் சிவார்ப்பணா. யாரோ அவளுடைய இதயத்தைப் பறித்து இழுத்துக்கொண்டு போவதுபோன்ற வேதனையில் அவள் தவித்துப்…
(47) குண்டு குறி தப்பாமல், அவருடைய இரண்டு விரல்களைப் பிய்த்துக்கொண்டு துப்பாக்கியுடன் தள்ளிப்போய் விழுந்தது. உடனே சேவியரின் பாதுகாவலர்கள், தமது துப்பாக்கியைத் தூக்கிச் சுட…
(44) என்ன சொன்னீர்கள்… ர… ரகுவைக் கடத்திச் சென்றது… நீ… நீங்களா…” என்று நம்ப மாட்டாதவளாகக் கேட்க, “நான்தான்… நானேதான்… ஆனால் என்ன பயன்……
(42) அநபாய தீரன் அந்த அறையின் கோலத்தைக் கண்டு அதிர்ந்து நின்றான். படுக்கை விரிப்பு கலைந்திருந்தது. அங்கிருந்த பொருட்கள் அனைத்தும் தரையில் கிடந்தன. மேசைகள்…
(40) தன் முன்னால் தலை குனிந்திருந்தவளின் முடியை விலக்கியதும், மேகம் விலகியதும் தெரியும் நிலா போல, அவளுடைய வெண் கழுத்து, அவன் விழிகளுக்கு விருந்தாக,…
(37) இன்று விடுதியில் அந்த உயிரியல் ஆயுதத்தைத் தயாரித்தவர் உன் தந்தை என்றதும், அர்ப்பணாவினால் அதை நம்வே முடியவில்லை. “நோ… இருக்காது… நிச்சயமாக இருக்காது……
(35) “இது… இந்தக் குறிப்பேடு என் தந்தையோடது… அவர் இதை வைத்து எதையோ எழுதுவதை நான் பார்த்திருக்கிறேன்…” என்றவளின் விழிகளில் மேலும் கண்ணீர் வழிய,…