Mon. May 25th, 2026

Ongoing Novel

வெந்தும் தணியுமோ காதல் – 15

15 நேயநறுமை சொல்வதைச் சுவாரசியமாகக் கேட்டுக்கொண்டிருந்த ஆதியதலனுக்கு, எதுவோ உறுத்தச் சற்றுத் திரும்பிப் பார்த்தான். பார்த்தவனின் முகம் மறு கணம் கோபத்தில் சிவந்து போனது.…

நீயின்றி உயிராடும் திகிலாலே…

மூன்று நாட்களாயிற்று. விதரணை இன்னும் தன் விழிகளைத் திறக்கவில்லை. ஏற்றமாதிபன் அந்த மூன்று நாட்களும் அவளை விட்டு விலகிச் சென்றானில்லை. முதலில் அவள் கண்…

வெந்தும் தணியுமோ காதல் – 13

13 மூவரும் விடைபெற்றுக் கிளம்பும் போது நேயநறுமை மகிழ்ச்சியின் உச்சத்திலிருந்தாள். காரணம் இன்றியே இதயம் ஏகத்துக்கும் படபடத்தது. இதுநாள் வரை அனுபவித்திராத குதுகலத்தில் நெஞ்சம்…

வெந்தும் தணியுமோ காதல் – 11

11 மறுநாள் அவள் குளித்து ஆடைமாற்றி வெளியே வந்த போது, அம்பிகா, நேரிழையின் உதவியோடு சமைத்த உணவுகளை ஒரு பாத்திரத்தில் எடுத்து வைத்துக்கொண்டிருந்தார். ஆனால்…

வெந்தும் தணியுமோ காதல் – 10

10 இருவருக்குமே சற்று நேரம் எடுத்தது, நிதானத்திற்கு வர. அதுவும் நேயநறுமைக்குத் தன் விழிகளை அவனிடமிருந்து கொஞ்சமும் விலக்க முடிந்திருக்கவில்லை. அவனுடைய நினைவு கொடுத்த…

வெந்தும் தணியுமோ காதல் – 9B

9B அதைக் கண்ட இரு பெண்களும் கொஞ்சம் திடுக்கிடத்தான் செய்தார்கள். அவர்கள் நின்றிருந்த உப்பரிகை, ஆதியதுலன் தங்கும் அறையோடு ஒட்டியிருந்தது. அவன் அறைக் கதவைத்…

வெந்தும் தணியுமோ காதல் – 9A

9A அன்று இரவு அம்பிகா உணவு தயாரித்துக் கொண்டிருக்க, தேவசகாயமும், ஆதியதுலனும், நேரிழையும் என்று மூவரும் முன்னறையில் அமர்ந்து பழைய கதைகள் பேசிக்கொண்டிருந்தார்கள். இவளோ…

error: Content is protected !!