வெந்தும் தணியுமோ காதல் – 16
16 மறுநாள் நேயநறுமை எழுந்த போதே மூக்கு அடைத்திருந்தது. முன்தினம் பயந்தது போலவே அவளுக்கு நல்ல காய்ச்சல். கொக்கு கொக்கு என்று இருமியவாறு முகம்…
16 மறுநாள் நேயநறுமை எழுந்த போதே மூக்கு அடைத்திருந்தது. முன்தினம் பயந்தது போலவே அவளுக்கு நல்ல காய்ச்சல். கொக்கு கொக்கு என்று இருமியவாறு முகம்…
15 நேயநறுமை சொல்வதைச் சுவாரசியமாகக் கேட்டுக்கொண்டிருந்த ஆதியதலனுக்கு, எதுவோ உறுத்தச் சற்றுத் திரும்பிப் பார்த்தான். பார்த்தவனின் முகம் மறு கணம் கோபத்தில் சிவந்து போனது.…
14 கண்ணிமைக்கும் நொடியில் அந்த வண்டி வேகமாக வர, இவளைத் தடுத்து நிறுத்தும் நோக்கில் ஆதியதுலன் தெருவில் பாய, அந்த வண்டியோட்டியோ எதைப் பற்றியும்…
மூன்று நாட்களாயிற்று. விதரணை இன்னும் தன் விழிகளைத் திறக்கவில்லை. ஏற்றமாதிபன் அந்த மூன்று நாட்களும் அவளை விட்டு விலகிச் சென்றானில்லை. முதலில் அவள் கண்…
13 மூவரும் விடைபெற்றுக் கிளம்பும் போது நேயநறுமை மகிழ்ச்சியின் உச்சத்திலிருந்தாள். காரணம் இன்றியே இதயம் ஏகத்துக்கும் படபடத்தது. இதுநாள் வரை அனுபவித்திராத குதுகலத்தில் நெஞ்சம்…
12 இதோ ஆதியதுலன் கனடா வந்து ஒரு கிழமை கழிந்திருந்தது. அந்த ஏழு நாட்களும் நேய நறுமையின் மனதில் ஆதியதுலன் நிரந்தரமாக ஒரு இடத்தைப்…
11 மறுநாள் அவள் குளித்து ஆடைமாற்றி வெளியே வந்த போது, அம்பிகா, நேரிழையின் உதவியோடு சமைத்த உணவுகளை ஒரு பாத்திரத்தில் எடுத்து வைத்துக்கொண்டிருந்தார். ஆனால்…
10 இருவருக்குமே சற்று நேரம் எடுத்தது, நிதானத்திற்கு வர. அதுவும் நேயநறுமைக்குத் தன் விழிகளை அவனிடமிருந்து கொஞ்சமும் விலக்க முடிந்திருக்கவில்லை. அவனுடைய நினைவு கொடுத்த…
9B அதைக் கண்ட இரு பெண்களும் கொஞ்சம் திடுக்கிடத்தான் செய்தார்கள். அவர்கள் நின்றிருந்த உப்பரிகை, ஆதியதுலன் தங்கும் அறையோடு ஒட்டியிருந்தது. அவன் அறைக் கதவைத்…
9A அன்று இரவு அம்பிகா உணவு தயாரித்துக் கொண்டிருக்க, தேவசகாயமும், ஆதியதுலனும், நேரிழையும் என்று மூவரும் முன்னறையில் அமர்ந்து பழைய கதைகள் பேசிக்கொண்டிருந்தார்கள். இவளோ…