September 2, 2026

Vijayamalar

நீயின்றி உயிராடும் திகிலாலே – 6

(6) வண்டியிலிருந்து வந்து இறங்கியவனைக் கண்டதும், விதரணையின் இதயம் வேகமாகப் படபடக்கத் தொடங்கியது. அவளையும் மீறிக் கால்கள் வலுவிழந்தது போலத் துவளத் தொடங்க, சட்டென்று…

நீயின்றி உயிராடும் திகிலாலே – 4/5

(4) அன்று விதரணையின் வீடு இரண்டுபட்டுக் கொண்டிருந்தது. இருக்காதா பின்னே? இன்றுதான் அபிநயாவின் நிச்சயதார்த்தம்! இன்றைக்கென்று அறிவழகனுக்கு அவளோடு விழாவுக்கு வர முடியாத நிலை.…

நீயின்றி உயிராடும் திகிலாலே – 1

(1) மே மாதத்தின் இறுதி நாட்கள். அதிகாலை ஐந்து மணிக்கே பகலவன் கனடாவை எட்டிப்பார்க்கச் சுறுசுறுப்போடு தயாராகிவிட்டான். அனல் கக்கும் சூரியக் கதிர்கள் கனடாவை…

உயிர் நீ மெய் நான்…! – 7/8

(7) சத்தியமாக இப்படி ஒரு நிலைமையை தன் வாழ்நாளில் சந்திப்போம் என்று மதிமை கனவிலும் நினைத்துருக்கவில்லை. அவளுடைய வீட்டில் அன்னிய ஆண் ஒருத்தன் தகாத…

உயிர் நீ மெய் நான்…! – 1

(1) அலுவலக மேசையின் முன் அமர்ந்தவாறு ஏதோ ஒரு கோப்பை புரட்டிக் கொண்டிருந்தான், ஆதிபன். வாரி விட்டும் சரியாக நிற்க மாட்டேன் என்று அடம்பிடிக்கும்…

நீயின்றி உயிராடும் திகிலாலே…

மூன்று நாட்களாயிற்று. விதரணை இன்னும் தன் விழிகளைத் திறக்கவில்லை. ஏற்றமாதிபன் அந்த மூன்று நாட்களும் அவளை விட்டு விலகிச் சென்றானில்லை. முதலில் அவள் கண்…

வெந்தும் தணியுமோ காதல் – 1

1 மேகத்தின் போர்வையில், சுகமாக உறங்கிக் கொண்டிருந்த சூரியன் மெதுவாக விழிக்கலாமா, வேண்டாமா என்று தனக்குள்ளே பேரம் பேசிக் கொண்டிருந்த நேரம். சோம்பலாகத் தன்…

error: Content is protected !!