Sat. Jun 7th, 2025

கொல்லாமல் கொன்று புதைத்தேனே மன்னிப்பாயா – 1/2

Ongoing...

கொல்லாமல் கொன்று புதைத்தேனே மன்னிப்பாயா – 4

(4)   எல்லா நாட்களும் ஒரே நாள்தான். ஆனால் திருமண நாள் என்பது அது ஒவ்வொரு இளம் பெண்களின் வாழ்விலும் வரக்கூடிய வசந்த நாள்...

தொலைந்த எனை மீட்க வா…!- 36/37

36) அன்று இரவு திகழ்வஞ்சி சாப்பிட்டுவிட்டு சாப்பிட்ட பாத்திரங்களை ஒதுக்கி வைத்து விட்டுப் படுக்கை அறைக்கு வந்தபோது, அபராசிதன்...

கொல்லாமல் கொன்று புதைத்தேனே மன்னிப்பாயா – 3

(3)   தன்னவனைக் கண்ட அதிர்ச்சியில் பேச நா எழாது தன் நீண்ட விழிகளை மேலும் விரித்தவாறு அவனைப் பார்க்க, அவளுடைய அதிர்ந்த...

தொலைந்த எனை மீட்க வா…!- 35

(35) இதோ ஒரு மாதம் மின்னாமல் முழங்காமல் கடந்து சென்றுவிட்டிருந்தது. இந்த ஒரு மாதமும் எப்படிக் கடந்து சென்றது என்று கேட்டால்...

கொல்லாமல் கொன்று புதைத்தேனே மன்னிப்பாயா – 1/2

(1)   “அ… அப்பா… என்னப்பா சொல்கிறீர்கள்? திருமணமா? அதுவும் எனக்கா?” என்று அதிர்ச்சி விலகாமல் தன்னுடைய பெரிய...

தொலைந்த எனை மீட்க வா…!- 34

(34) இதோ திருமண நாள் எதிர்பார்ப்பின்றியே விடிந்தது. ஆயிரம் முறையாக அவள் செய்வது சரியா தவறா என்று குழம்பிப் போயிருந்தவள்...

தொலைந்த எனை மீட்க வா…!- 32/33

(32) மறு நாள் அவளை மருத்துவமனை அழைத்து வந்தான் அபராசிதன். நேராக அவளைத் தன் அறைக்கு அழைத்து வந்தவன், “ஷேர்ட்டைக் கழற்று...

தொலைந்த எனை மீட்க வா…!- 30/31

30) அவரை வேகமாகப் பரிசோதித்த அபராசிதன், கடகடவென்ற என்ன செய்யவேண்டும் என்று தாதிக்கு உத்தரவு பிறப்பித்தவாறு உடனடி சிகிச்சையை...

வெறுக்காதே வீழ்ந்தே போவேன் – 51

(51) வைத்தியர் பேசிவிட்டுப் போன பின், இரண்டு நாட்கள் கழித்துத்தான் அதகனாரகன் விழிகளைத் திறந்தான். அவன் விழித்துவிட்டான்...
What’s your Reaction?
+1
2
+1
10
+1
5
+1
4
+1
4
+1
3
error: Content is protected !!