வெந்தும் தணியுமோ காதல் 2/2
2- அவளைப் பார்த்துப் புன்னகைத்த ஆல்ஃபிரெட், அவளுக்கு அருகாமையிலிருந்த இருக்கையைக் காட்டி, “இங்கே நான் உட்காரலாமா?” அனுமதி கேட்டான். “வை நாட்…” சொன்னவள், தானும்…
2- அவளைப் பார்த்துப் புன்னகைத்த ஆல்ஃபிரெட், அவளுக்கு அருகாமையிலிருந்த இருக்கையைக் காட்டி, “இங்கே நான் உட்காரலாமா?” அனுமதி கேட்டான். “வை நாட்…” சொன்னவள், தானும்…
-1- டிசம்பர் மாதம். பனிவீழ்ச்சி ஆரம்பித்திருந்த காலம் அது. எங்கு பார்த்தாலும் வெண்பனியில் மறைந்து கிடந்த கனடாவின் வினிபெக் நகரமானது, குளிரில் நடுங்கிக்கொண்டிருக்க, அந்தப்…
26 அதே நேரம் மண்டபத்தில் நேயநறுமையைத் தேடிக்கொண்டிருந்த அம்பிகா, அவளைக் காணாமல் குழம்பிப் போனார். “கண்…” எப்போதும் போலத் தன் கணவரை அழைக்கத் தொடங்கியவர்,…
25 “கெட்டி மேளம் கெட்டி மேளம்…” ஐயரின் சத்தத்தையும் மீறிக் கெட்டிமேளம் முழங்கியது. ஆதியதுலன், நேரிழையின் சங்குக் கழுத்தில் தாலியைக் கட்டினான். பெற்றோரும், உற்றாரும்…
24 மறு நாளே, அம்பிகா பாஸ்கரனோடு பேச, பாஸ்கரனுக்குச் செய்தி கேட்டு அளவிடமுடியாத மகிழ்ச்சி. அவர் தன் வாழ்த்தையும் அன்பையும் தெரிவித்துவிட்டு, அடுத்த நல்ல…
23 குழப்பத்தோடு நடந்து சென்று மின்விளக்கை உயிர்ப்பித்தவளுக்கு மின்சாரத்தைத் தொட்ட அதிர்ச்சி. அங்கே கண்முன்னே விரிந்த காட்சியைக் கண்டவள் சுவாசிக்கவும் மறந்து மலங்க மலங்க…
21 எது எப்படியோ நேயநறுமையின் வாழ்வில் அந்த நாள் மறக்க முடியாத அற்புதமான நாளாக அமைந்து விட்டிருந்தது. இருக்காதா பின்னே. வாழ்வில் முதன் முறையாகக்…
20 நேயநறுமை, படகு ஏறும் இடத்திற்குச் செல்லும் வரைக்கும் ஆதியதுலனின் கரத்தை விட்டாளில்லை. இவனும் அந்தக் கரத்தை விலக்கவேண்டும் என்கிற எண்ணம் சிறிதும் இல்லாதவனாக,…
19 இரண்டு மணி நேரத்தில் அனைவரும் நயகராவிற்குப் புறப்பட்டார்கள். என்றுமில்லாத திருநாளாக தங்கள் மகள், நேர்த்தியாக வெளிக்கிட்டதில் அம்பிகாவுக்கு பரம திருப்தி. இல்லை என்றால்,…
18 ஒரு வாரம் கடந்திருந்தது. இதில் நேயநறுமை நன்றாகவே தேறிவிட்டாள். ஆனாலும் இவளுக்குத்தான் விட்டிலிருக்க முடியாமல், எரிச்சலாக இருந்தது. ஏதோ நாட்கள் உப்புச் சப்பில்லாமல்…