கொல்லாமல் கொன்று புதைத்தேனே மன்னிப்பாயா – 3-32
(32) வெளியே வந்த அபயவிதுலனுக்கு அனைத்தும் சூனியமான உணர்வு. அவனுடைய எதிர்காலம் இனி எப்படி இருக்கப் போகிறது. அதுவும் மிளிர்மிருதை இல்லாமல்… அவனால் வாழ…
(32) வெளியே வந்த அபயவிதுலனுக்கு அனைத்தும் சூனியமான உணர்வு. அவனுடைய எதிர்காலம் இனி எப்படி இருக்கப் போகிறது. அதுவும் மிளிர்மிருதை இல்லாமல்… அவனால் வாழ…
(31) அன்று இரவு மட்டுமல்ல, தொடர்ந்து இரண்டு கிழமைகள் அபயவிதுலன் வீட்டிற்கு வரவில்லை. அவன் மீது கடும் ஆத்திரத்திலிருந்தவளுக்கும் ஒரு கட்டத்திற்கு மேல் முடியவில்லை.…
மிளிர்மிருதைக்குப் பெரும் ஏமாற்றத்தாலும், வேதனையாலும் நெஞ்சம் அடைத்துக்கொண்டு வந்தது. தன்னை இத்தகைய இக்கட்டான நிலையில் நிறுத்திவிட்டானே என்கிற ஆத்திரம் வந்தது. ஆனால் அதை யாரிடமும்…
(29) இதோ மறுநாள் அபயவிதுலனின் பிறந்த நாள் என்கிற அளவுக்கு நாட்கள் ஓடிவிட்டிருந்தன. எத்தனை கற்பனைகளோடும், இனிய உணர்வுகளுடனும் காத்திருந்த நாள். அந்த நாள்,…
(28) அவன் வரவிற்காகக் காத்திருந்த மிளிர்மிருதை முன்னறை நீளியிருக்கையில் படுத்து உறங்கிவிட, பன்னிரண்டு மணியளவில் வந்தான் அபயவிதுலன். அங்கே நீளியிருக்கையில், அமர்ந்த நிலையில் குளிருக்கு…
(27) ஒரு மாதத்தில் திரும்பி வருவதாகக் கூறியிருந்த அபயவிதுலன், அங்கே வேலை சற்று இழுத்ததால், மேலும் இரண்டு கிழமைகள் தங்கித்தான் வரவேண்டியிருந்தது. அதிலும் கிட்டதட்ட…
(26) அபயவிதுலனுக்கு இரண்டு கிழமைகளுக்கும் மேல் எடுத்தன, வாழ்க்கையின் மாற்றத்தை ஜீரணிக்க. கொலுசு அணிந்து ஓடித்திரியும் பாதங்களை இப்போது காணவில்லை. வேலையால் வந்ததும், மாமா…
(25) “மாங்கல்யம் தந்துனானே மம ஜீவன ஹேதுனா கண்டே பத்னாமி சுபாகே த்வம் சஞ்சீவ சரதச் சதம்” என்று கணீர் குரலில் ஐயர் மந்திரம்…
(24) சரியான உரிய நேரம் வந்ததும், ஐயர் பத்திரிகை படித்து முடித்ததும், நிச்சயதார்த்தத் தட்டம் தூக்கப்பட்டது. தமது பக்கத்திலிருந்து அபயனும், மிளிர்மிருதையும் தட்டைக் கொடுக்கட்டும்…
(22) அபயவிதுலன் குளித்து முடித்துப் பாத்ரோபை அணிந்து இரு குழந்தைகளையும் நிர்வாணமாகத் தன் கரங்களில் ஏந்தியவாறு வெளியே வரவும், மிளிர்மிருதை மடிப்பை வயிற்றில் செருகவும்…