Thu. Sep 19th, 2024

Ongoing Novel

முள்ளில் கசிந்திடும் தேன்துளி – 2- 11

11 உண்டு முடித்ததும் புறப்பட்டுவிட்டான் உத்தியுக்தன். சமர்த்தியோ, அண்ணனையும் அண்ணியையும் விட்டுப் பிரிந்துவிடுவோமோ என்கிற தவிப்பில், தடுமாறி நிற்க, விரைந்த வந்த புஷ்பா அவளை…

நீ பேசும் மொழி நானாக – 32/33

(32) அனைவரும் என்ன ஏது என்று புரிவதற்குள்ளாகவே, அவளுடைய கழுத்தில் மாங்கல்யத்தை அணிவித்திருந்தான் சர்வாகமன். இதை யாரும் எதிர்பார்க்கவில்லை. எதுவுமில்லாத அன்னக் காவடிக்கு கோடீஸ்வர…

முள்ளில் கசிந்திடும் தேன்துளி – 2-9/10

9 தயாளன் அனைவரையும் வீட்டிற்கு அழைத்து வந்ததும், அங்கே நின்றிருந்த சமர்த்தியைக் கண்டு ஒரு கணம் அதிர்ந்தாலும், மறு கணம் பெரும் கூச்சலுடன் அவளைக்…

நீ பேசும் மொழி நானாக – 31

(31) கொஞ்சம் தாமதித்திருந்தாலும், அவள் மீது அவருடைய வாகனம் ஏறியிருக்கும். குலவேந்தர், பதற்றமாகக் காரை நிறுத்துவதற்கு முதல், நிரந்தரி வாகனத்தின் முன்னால் வந்து விழுவதைக்…

முள்ளில் கசிந்திடும் தேன்துளி – 2-7/8

7 மறுநாள் ஐந்து மணி கடக்க, மெதுவாகத் துயில் கலைந்தான் உத்தியுக்தன். திரும்பிப் படுக்க நினைத்து, உடலைத் திருப்ப முயன்ற வினாடி தோள்வளைவில் எதுவோ…

நீ பேசும் மொழி நானாக – 30

(30) நெடுங்கேணியில் ஏற்பட்ட கலவரத்தால், ஈழத்தின் பல தமிழ் இடங்களில் ஊரடங்குச் சட்டம் போடப்பட்டிருந்ததால், இலங்கைச் சுற்றுலாவை சில நாட்கள் தள்ளிவைக்க வேண்டிய நிலை.…

முள்ளில் கசிந்திடும் தேன்துளி – 2-6

6 கிட்டத்தட்ட எட்டு மாதங்களுக்குப் பிறகு உத்தியுக்தனின் வீட்டில் காலடி எடுத்து வைத்தபோது நெஞ்சம் தடுமாறியது சமர்த்திக்கு. ஏனோ உள்ளே செல்ல ஒருவித அச்சம்…

நீ பேசும் மொழி நானாக – 29

(29) அன்றைய அவலத்தை நினைத்து நினைத்துப் பேசியவர்கள் யாருக்கும் நடுச்சாமம் ஒரு மணியைக் கடந்தும் உறங்கும் எண்ணம் இருக்கவில்லை. பொறுத்துப் பொறுத்துப் பார்த்த சர்வாகமனுக்கு…

முள்ளில் கசிந்திடும் தேன்துளி – 2-5

5 சமர்த்திக்கு எப்படி வீட்டிற்கு வந்து சேர்ந்தாள் என்று கேட்டால் அவளுக்குப் பதில் கிடையாது. அந்த நேரம், அவனிடமிருந்து தப்பி வந்துவிட வேண்டும் என்பது…

நீ பேசும் மொழி நானாக – 28

(28) தம்மை நோக்கிக் குண்டுகள் சிதறுவதைக் கண்ட பிரகாஷ் உடனே செயற்பட்டான். சற்றுத் தள்ளித் தெருவோரத்தில் ஒரு பதுங்கு குழியிருக்க, அருகே சுருண்டிருந்த சர்வாகமனைப்…

error: Content is protected !!