தகிக்கும் தீயே குளிர்காயவா 35/36
(35) “இது… இந்தக் குறிப்பேடு என் தந்தையோடது… அவர் இதை வைத்து எதையோ எழுதுவதை நான் பார்த்திருக்கிறேன்…” என்றவளின் விழிகளில் மேலும் கண்ணீர் வழிய,…
(35) “இது… இந்தக் குறிப்பேடு என் தந்தையோடது… அவர் இதை வைத்து எதையோ எழுதுவதை நான் பார்த்திருக்கிறேன்…” என்றவளின் விழிகளில் மேலும் கண்ணீர் வழிய,…
(32) இப்போது அநபாயதீரனுடைய வாகனம், எந்த அவசரமும் இன்றி, நிதானமாக ஓடத்தொடங்கியது. இருந்தாலும், இருவராலும் சற்று முன் நடந்தவற்றிலிருந்து அத்தனை எளிதில் வெளி வரமுடியவில்லை.…
(29) அந்த வெள்ளையனின் கரங்கள், சிவார்ப்பணாவின் உடலில் படர்ந்தது மட்டுமல்லாது, அவளுடைய ஜாக்கட்டைக் கழற்ற முயல, இவனுடைய வெறி அதிகரிக்கத் தொடங்கியது. அந்த இடத்திலேயே…
(27) சிவார்ப்பணாவிற்கு மெதுவாக விழிப்பு வரத் தொடங்கியது. கொஞ்சம் கொஞ்சமாக விழித்தவளுக்கு, முதலில் எதுவும் புலப்படவில்லை. மயான அமைதி, இருட்டுடன் அந்த அறையை மூழ்கடித்துக்கொண்டிருந்தது.…
(24) ஒருத்தி எத்தனை முறைதான் மயங்கிவிழும் நிலைக்குச் செல்வது… அந்த நிலையிலிருந்தாள் சிவார்ப்பணா. மீண்டும் அநபாயதீரன் நின்ற இடத்தையும், தான் நிற்கப்போகும் இடத்தையும் முகத்திலே…
(21) சிவார்ப்பணா மெதுவாக விழிகளைத் திறந்தாள். உடம்பு அடித்துப் போட்டதுபோல வலித்தது. தொண்டை காய்ந்துபோயிருந்தது. அதைச் சமப்படுத்துவதற்காக விழுங்க முற்பட்டாள். வலியில் உயிர் போவது…
(19) எப்போதும் இப்படி அதிர்ச்சியில் செயலற்று அவன் இருந்ததில்லை. வாழ்வின் முதன் முதலாக, அடுத்து என்ன செய்யவேண்டும் என்பது புரியாமல் மலங்க மலங்க விழித்தவாறு…
(16) அவளை நோக்கி நீண்டிருந்த அந்தப் பெரிய துப்பாக்கியிலிருந்து ஒரு குண்டு சீறிக்கொண்டு அவளை நோக்கி வர, இதோ நெற்றியின் மீது ஏறப்போகிறது என்று…
(13) முதலில் அவன் பிடியிலிருந்து விடுபட, முயன்றவள் தோற்றுப்போய் சோர்வுற்ற நேரம், அந்தத் துவாரத்திற்குள் செலுத்திய திறப்பை ஒரு திருப்புத் திருப்ப, சிறிய கிளிக்…
(11) அநபாயதீரன் கதவைத் திறக்கத் திறக்க, மேகம் விலகியதும் தெரியும் சூரியன் போல, மெல்ல மெல்லமாக வெளிப்பட்டது, கபேர்டில் வைக்கப்பட்டிருந்த சிவார்ப்பணாவின் பெரிய படம்.…