Sun. Sep 8th, 2024

Vijayamalar

நீ பேசும் மொழி நானாக – 5

(5) சர்வாகமனுக்குத் தன்னை எண்ணியே பெரும் வியப்பாக இருந்தது. யார் இவள்? இவளைக் கண்டதும், எதற்காக என் உள்ளம் இளங்கன்று போலத் துள்ளிக் குதிக்கிறது?…

நீ பேசும் மொழி நானாக – 4

(4) சர்வாகமனின் வருகைக்காக அந்த வீடே காத்திருந்தது. அவனை அழைத்து வருவதற்காக, குலவேந்தர், முன்தினமே கொழும்பு சென்றுவிட்டிருந்தார். அவனுடைய விமானம், காலை பத்து மணியளவில்…

முள்ளில் கசிந்திடும் தேன்துளி – 1-8

8 உத்தியுக்தன் நிழல்பதிவை எடுத்ததுமே சமர்த்திக்கு அவனுடைய நோக்கம் புரிந்து போயிற்று. அலறி அடித்துக் கொண்டு அறைக் கதவை நோக்கி ஓடினாள். முடிந்தளவு தன்…

நீ பேசும் மொழி நானாக – 2/3

(2) தூக்கம் மீண்டும் வருவதாக இல்லை. கைப்பேசியைக் கட்டிலில் சுழற்றி எறிந்தவாறு படுக்கையை விட்டுத் துள்ளி எழுந்தான். வெறுங்காலுடன் ஜன்னலருகே வந்து அதன் திரையை…

முள்ளில் கசிந்திடும் தேன்துளி – 1-6/7

6 மெல்லிய முனங்கலுடன் வலித்த தலையைப் பற்றியவாறு விழிகளைத் திறந்தாள் சமர்த்தி. முதலில் மங்கலாகத் தெரிந்த உலகம் மெல்ல மெல்லத் தெளிவாக, எழுந்தமர்ந்தவளுக்கு அந்தப்…

முள்ளில் கசிந்திடும் தேன்துளி – 1-5

5 காலங்கள் பறப்பதற்குப் பறவையிடம்தான் கற்றுக்கொண்டனவோ? இரண்டு வருடங்கள் எப்படிக் கடந்து சென்றது என்று கேட்டால் அதற்குப் பதில் யாருக்கும் தெரியாது. இந்த நிலையில்…

முள்ளில் கசிந்திடும் தேன்துளி – 1-4

4 அந்த சம்பவத்திற்குப் பிறகு கனடா வந்த சமர்த்தி, முதல் வேலையாக அந்த உத்தியுக்தன் பற்றிய கட்டுரையை எழுதி ஆதாரத்துடன் தலைமை ஆசிரியரிடம் ஒப்படைக்க…

முள்ளில் கசிந்திடும் தேன்துளி – 1-3

3 விடுதியா அது. அம்மாடி… அரச மாளிகை. அத்தனை பிரமாண்டமாக இருந்தது விடுதி. அதுவும் அரச குடும்பங்கள் வாழும் அரண்மனைக்குப் பக்கத்தில் உள்ள விடுதியாயிற்றே……

error: Content is protected !!