முள்ளில் கசிந்திடும் தேன்துளி – 1-14
14 அவன் கரங்களில் ஏந்தியதும் பதறித் துடித்தவளாய் அவனிடமிருந்து விடு பட முயன்றவளாய், “விடுங்கள்… விடுங்கள் என்னை… இல்லை… இப்படி வேண்டாம்… நான் சொல்வதை…
14 அவன் கரங்களில் ஏந்தியதும் பதறித் துடித்தவளாய் அவனிடமிருந்து விடு பட முயன்றவளாய், “விடுங்கள்… விடுங்கள் என்னை… இல்லை… இப்படி வேண்டாம்… நான் சொல்வதை…
13 ஏற்கெனவே அவனோடு மூச்சுமுட்ட அமர்ந்து இருந்தவள் வாகனம் நின்றதும், விட்டால் போதும் என்பது போலக் கதவைத் திறந்து வெளியேற, அவளை வரவேற்றது மிகப்…
12 அவன் கூறிவிட்டுப் போன முதலிரவு காதில் விழுந்ததுதான் தெரியும் உதறத்தொடங்கினாள் சமர்த்தி. தன் நிலையைக் கூறவும் முடியாமல், மனதிற்குள் வைத்திருக்கவும் முடியாமல் அவனோடு…
11 அடுத்து முடியாதோ என்று ஏங்கியிருந்த அத்தனை சடங்குகளும் அவனுக்குச் சாதகமாகவும், அவளுக்குப் பாதகமாகவும் நிறைவு பெற்றிருந்தது. வந்தவர்கள் மணமக்களுக்கு அறுகரிசி போட்டு வாழ்த்தி…
அடுத்துக் காரியங்கள் எல்லாம் அவள் எதிர்பார்த்ததையும் மீறிப் படு வேகமாக நடந்து முடிந்தன. எந்தச் சம்பிரதாயங்களும் இன்றி, நேரடியாகவே திருமணம் நடைபெற இருந்தது. அதுவும்…
9 இவளுக்கோ தன் காதுகளையே நம்ப முடியவில்லை. அதிர்ந்து போய் அவனைப் பார்க்க, அவனோ அவளைக் கொஞ்சம் கூட இலட்சியம் செய்யாதவனாக நடந்த சென்று…
8 உத்தியுக்தன் நிழல்பதிவை எடுத்ததுமே சமர்த்திக்கு அவனுடைய நோக்கம் புரிந்து போயிற்று. அலறி அடித்துக் கொண்டு அறைக் கதவை நோக்கி ஓடினாள். முடிந்தளவு தன்…
6 மெல்லிய முனங்கலுடன் வலித்த தலையைப் பற்றியவாறு விழிகளைத் திறந்தாள் சமர்த்தி. முதலில் மங்கலாகத் தெரிந்த உலகம் மெல்ல மெல்லத் தெளிவாக, எழுந்தமர்ந்தவளுக்கு அந்தப்…
5 காலங்கள் பறப்பதற்குப் பறவையிடம்தான் கற்றுக்கொண்டனவோ? இரண்டு வருடங்கள் எப்படிக் கடந்து சென்றது என்று கேட்டால் அதற்குப் பதில் யாருக்கும் தெரியாது. இந்த நிலையில்…
4 அந்த சம்பவத்திற்குப் பிறகு கனடா வந்த சமர்த்தி, முதல் வேலையாக அந்த உத்தியுக்தன் பற்றிய கட்டுரையை எழுதி ஆதாரத்துடன் தலைமை ஆசிரியரிடம் ஒப்படைக்க…