தொலைந்த எனை மீட்க வா…!- 12
(12) விமான நிலையத்திலிருந்து அபராசிதன் வெளியே வந்தபோது நேரம் எட்டுமணியாகி இருந்தது. தொடர்ந்து ஒரே அலைச்சலாக இருந்ததால் பெரிதும் சோர்ந்துபோனான் அவன். இன்னும் இரண்டு…
(12) விமான நிலையத்திலிருந்து அபராசிதன் வெளியே வந்தபோது நேரம் எட்டுமணியாகி இருந்தது. தொடர்ந்து ஒரே அலைச்சலாக இருந்ததால் பெரிதும் சோர்ந்துபோனான் அவன். இன்னும் இரண்டு…
(10) எத்தனை நேரம் உறங்கிக் கிடந்தாளோ. விழிகளை மெதுவாகத் திறந்தாள் திகழ்வஞ்சி. இதுவரை அழுத்தியிருந்த பாரமும் காய்ச்சலும் சற்றுக் குறைந்திருப்பது போலத் தோன்றினாலும், உடல்…
(9) அபராசிதன் கனடாவில் விரல்விட்டு எண்ணக் கூடிய புகழ் பூத்த இதயச் சத்திர சிகிச்சை நிபுணன். அவன் கை பட்டால் எந்தச் சத்திர சிகிச்சையும்…
(8) திரும்ப அவளிடம் வந்த அந்தத் தலைவலி, அவளைக் கொல்லாமல் கொல்ல, தலையைப் பற்றியவாறு நீளிருக்கையில் அமர்ந்துவிட்டாள் திகழ்வஞ்சி. அழுததால் தலைக்குள் நீர் கோர்த்து…
(6) அவளால் எப்படித் தன் மகனை அவனிடம் தாரைவார்த்துக் கொடுக்க முடியும்? அவளுடைய உலகமே ஆராவமுதன்தானே. அவனைக் கொடுத்து விட்டால் இவள் பிணமாகிப் போவாளே.…
(5) உண்மை இத்தனை கசப்பாகவா இருக்கும். பற்களை கடித்துத் தன்னை சமநிலைக்குக் கொண்டு வர முயன்றவள், “போதும்… பிளீஸ்… இதற்கு மேல் எதுவும் சொல்லாதீர்கள்…”…
(4) கிறிஸ்டீனிடமிருந்து தப்பிய திகழ்வஞ்சி, ஒழுங்காக மூச்சு விட்டாள் என்றால் அது அவள் வீட்டிற்கு வந்த பிறகுதான். ஆனாலும் உடல் நடுக்கம் அப்படியே இருக்க,…
(3) அன்று வழமை போலக் குழந்தையை ஈவாவிடம் ஒப்படைத்து விட்டு, வேலைக்கு வந்திருந்தாள் திகழ்வஞ்சி. இப்போது இலையுதிர் காலம் என்பதால், கால நிலையில் ஏற்பட்ட…
(2) வினிபெக் குழந்தைகள் மருத்துவமனையில்… “ஷ்… பேபி… இட்ஸ் ஓக்கே.. இட்ஸ் ஓக்கே… கண்ணா… அம்மாதான் இருக்கிறேனே.. அழாதே தங்கம்…!” என்று ஒருவயதே நிறைந்த…
(1) பேரிடியாகத் தங்கை சொன்ன செய்தியில் அதிர்ந்தவளாகக் காதுகள் அடைக்க விழிகள் விரியத் தன் முன்னால் நின்றிருந்த திகழ்வஞ்சியைப் பார்த்தாள் திகழ்வல்லபை. அவளால் தன்…