முள்ளில் கசிந்திடும் தேன்துளி – 2-3
3 உத்தியுக்தனால் இன்னும் இது நிஜம் என்று நம்பவே முடியவில்லை. ஏழு மாதங்கள், ஏழு மாதங்களின் பின்னர் அவளை அதுவும் இந்தக் கோலத்தில் காண்கிறான்.…
3 உத்தியுக்தனால் இன்னும் இது நிஜம் என்று நம்பவே முடியவில்லை. ஏழு மாதங்கள், ஏழு மாதங்களின் பின்னர் அவளை அதுவும் இந்தக் கோலத்தில் காண்கிறான்.…
(25) அன்று, ரஞ்சனியும், அவள் குடும்பமும் சர்வாகமனைப் பார்ப்பதற்கு வருவதாகக் கூறியிருந்த நிலையில், அவர்களை வரவேற்க ஒவ்வொரு திக்கிலும் ஒவ்வொருவரை அனுப்பி வேலை வாங்கிக்…
2 அன்று சனிக்கிழமை. ஓய்வு நாள். அதனால் சற்று மந்தமாகத்தான் விடிந்தது. காலையிலேயே வேலைகளை முடித்துக்கொண்டு, சில பொருட்கள் வாங்கவேண்டி வீட்டிற்கு வெளியே வர,…
(24) அன்று தாய் தந்தையின் ஒப்புதல் கிடைத்த பின், சர்வாகமனின் ஆட்டம் சற்று கூடித்தான் போயிருந்தது. கிடைக்கும் நேரத்தில் எல்லாம், நிரந்தரியை வம்புக்கு இழுத்துக்கொண்டிருந்தான்…
1 ஏழு மாதங்களுக்குப் பிறகு நீண்ட நேரமாக இருக்கையில் அமர்ந்தவாறு தட்டச்சில் எதையோ தட்டிக் கொண்டிருந்த சமர்த்திக்கு நாரி வலிக்கத் தொடங்கியது. “ஷ்…” என்கிற…
(22) மறுநாட் காலை அவனது அறைக் கதவை யாரோ மெதுவாகத் தட்ட, வாரிச் சுருட்டியவாறு எழுந்தமர்ந்தான் சர்வாகமன். முதல்நாள் வீட்டிற்கு வரவே பத்து மணியையும்…
25 மறு நாள் காலை சமர்த்தி எழுந்தபோதே மனதில் பெரும் பாரம் ஒன்று ஏறி உட்கார்ந்த உணர்வு. அந்த நிலையிலும் உத்தியுக்தன் எங்கே என்று…
(21) சற்றுத் தூரம் சென்றும் இருவரையும் காணவில்லை. தன்னை மறந்து “நிரந்தரி…” என்று அழைத்துப் பார்த்தான். எங்கும் மயான அமைதி. “தாமரை…” என்று கூப்பிட,…
24 அன்று இரவு உத்தியுக்தன் சமர்த்தியை நெருங்கவில்லை. அவளைத் தொந்தரவு செய்யாமல் தனியாகச் சென்று படுத்துவிட அது வேறு இவளைப் பெரிதும் வதைத்தது. அந்த…
(20) கோவிலின் உள்ளே சென்றபோது, வள்ளியம்மையும், ரஞ்சனியும் தமது குசல விசாரிப்பை முடித்து, மகிழ்ச்சியுடன் அளவளாவிக் கொண்டிருக்க, அப்போதுதான் உள்ளே வந்த சர்வாகமனைக் கண்டதும்,…