Sat. Apr 19th, 2025

Vijayamalar

புயலோடு மோ. பூ – 22/23

(22) அரவனின் உதடுகள் அவளுடைய உதடுகளை அணைத்துக்கொண்டதுதான் தாமதம் இதங்கனையின் கால்கள் தம் வலுவை முற்றாக இழந்து துவண்டுபோயின. அதைப் புரிந்துகொண்டவன் போலக் கரங்களால்…

புயலோடு மோ. பூ – 18

(18) மாங்கல்யம் தந்துநானேனா மவ ஜீவன ஹேதுனா… கெட்டிமேளம் கெட்டிமேளம்…” ஐயரின் கம்பீர ஓசையைத் தொடர்ந்து நாதஸ்வரமும், மிருதங்கமும் பெரும் ஓசையுடன் சத்தம் போட,…

செந்தீயே உயிர்மெய் தீண்டாயோ… 18/19

(18) தாத்தாவை நெருங்கிய ஏகவாமன் அவர் முகத்தில் தெரிந்த வியப்பைக் கண்டு புருவத்தை மேலே தூக்கியவாறு யாரோ நீட்டிய வேட்டியை எடுத்துக் கட்டியவாறு, அவரை…

புயலோடு மோ. பூ – 1

ஒரு வருடத்திற்கு முன்பு… அந்தச் சிறிய தேநீர் விடுதிக்குப் பின்னால் ஒதுக்குப்புறமாக இருந்த அந்த அறையில், கம்பீரமாக அமர்ந்திருந்தான் அந்தக் கறுப்பினத்தைச் சேர்ந்த மால்கம்…

செந்தீயே உயிர்மெய் தீண்டாயோ… 4

(4) பதினைந்து நிமிடப் பயணம். மேடு பள்ளங்களுக்குள் ஏறி இறங்கிக் கடைசியாக வண்டி ஒரு கேட்டின் முன்னால் வந்திருக்க, உடனே கதவு திறக்கப்பட்டது. கற்களால்…

செந்தீ விழுந்த செம்பொற் பாறையில் – 32

(32) பத்து வருடங்களுக்குப் பிறகு திருகோணமலை கென்யாவில் சூரியன் கூடச் சோம்பேறியாகத் தூங்கிக்கொண்டிருக்க மெதுவாக விழிகளைத் திறந்தாள் அம்மேதினி. முகத்தை உள்ளங்கைகளால் தேய்த்துவிட்டவள், படுக்கையை…

தொலை தூரத்து வெளிச்சம் நீ – 1- 12/13

(12) யார் என்றே தெரியாத ஒருவன், முகம் முழுவதும் மறைத்து தலைக்கவசம் அணிந்தவாறு அவளைப் பயமுறுத்த, பதறித் துடித்தவளாய் இரண்டடி பின்னால் வைத்தவளின் சப்பாத்து…

செந்தீ விழுந்த செம்பொற் பாறையில் – 18

(18) அதன் பின் அம்மேதினி கந்தழிதரனைப் பெருமளவில் தவிர்க்கவே செய்தாள். எங்கே தன்னையும் மீறி, அவனிடம் சென்று கெஞ்சத் தொடங்கிவிடுவோமோ என்று அஞ்சுபவள் போல…

error: Content is protected !!