Sat. Jan 31st, 2026

Vijayamalar

முள்ளில் கசிந்திடும் தேன்துளி – 3

(3) விடுதியா அது. அம்மாடி… அரச மாளிகை. அத்தனை பிரமாண்டமாக இருந்தது விடுதி. அதுவும் அரச குடும்பங்கள் வாழும் அரண்மனைக்குப் பக்கத்தில் உள்ள விடுதியாயிற்றே……

முள்ளில் கசிந்திடும் தேன்துளி – 2

(2) தன் அண்ணனிடம் இந்த நல்ல செய்தியைக் கூறுவதற்காகத் துள்ளிக்கொண்டு வந்த சமர்த்தியின் காதில் புஷ்பா தயாளனைக் கடிந்துகொண்டிருப்பது விழுந்தது. கூடவே இவளுடைய பெயரும்…

முள்ளில் கசிந்திடும் தேன்துளி – 1

1 அன்று சமர்த்திக்கு மகிழ்ச்சி பிடிபடவில்லை. உற்சாகத்தில் வானுக்கும் மண்ணுக்கும் குதித்தவளின் பாதங்கள் தரையில் படுவதாக இல்லை. காரணம் யாருக்கும் கிடைக்காத அற்புத வாய்ப்பல்லவா…

கொல்லாமல் கொன்று புதைத்தேனே மன்னிப்பாயா – 3-39/40

(39) சித்தார்த் நினைத்த அளவில் அந்தக் கைப்பேசியை உயிர்ப்பிப்பது அத்தனை சுலபமாக இருக்கவில்லை. பல வகையில் முயன்றுகொண்டிருந்தவனுக்குப் பெரும் தோல்வியிலேயே முடிந்தது. அதே வேளை…

கொல்லாமல் கொன்று புதைத்தேனே மன்னிப்பாயா – 3-37

(37) ஓரளவு பாதுகாப்பான இடத்தைத் தாண்டியதும் நிம்மதி மூச்சு விட்ட அபயவிதுலன், திரும்பி மிளிர்மிருதையின் தோளைத் தொட, அவளோ இவனைப் பார்க்காது வெளியேதான் வெறித்துக்கொண்டிருந்தாள்.…

இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்

மனதின் இருளை துடைக்கும் கரமாய் மணம்கமழும் மஞ்சள், குங்குமம், சந்தனமாய் வானம் வரைந்த வண்ணக் கோலம் போல, வாழ்க்கை வரைந்த நற்செயல்களின் ஓவியமாய் வலியைத்…

கொல்லாமல் கொன்று புதைத்தேனே மன்னிப்பாயா – 3/1

(1) டிடிடிடி டிடிடிடி தன் தனியறையில் ஆழ்ந்த உறக்கத்திலிருந்த அந்த ஆண்மகனின் தூக்கத்தைக் கலைக்க முயன்றது எழுப்பொலி. மல்லாந்து படுத்திருந்தவன், உறக்கம் கலையாமலே, தனது…

விழியே…! விலகாதே… விலக்காதே… – 27

27 இன்று ‘க்றீச்’ என்ற சத்தத்தோடு, வீட்டிற்கு முன்னால் வாகனம் வந்து நிற்க, அதில் இருந்து பெட்டியோடு இறங்கினான், மிகல்திதியன். வாசலில் அமர்ந்தவாறு அரிசி…

கொல்லாமல் கொன்று புதைத்தேனே மன்னிப்பாயா – 2/3-4

(3) என்னது…! அவள் பெயரில் மலையா…? இவர்களுக்கென்ன பைத்தியம் பிடித்துவிட்டதா… யாராவது பெரிய மலையை அதுவும் அந்த அழகான இடத்தை அவள் பெயருக்கு வாங்கி…

கொல்லாமல் கொன்று புதைத்தேனே மன்னிப்பாயா – 20/21

(20) எத்தனை நேரம் இருவரும் அப்படியே இருந்தனரோ தெரியவில்லை, இன்னும் மிளிர்ம்ருதையைக் காணவில்லையே என்று யோசனையுடன் திரும்பிய ராஜாவிற்கு அப்போதுதான் அவள் வெளியே வராமல்…

error: Content is protected !!