தொலைந்த எனை மீட்க வா…!- 25
(25) அன்றயை இரவு திகழ்வஞ்சிக்குத் தூங்கா இரவாகிப் போனது. எத்தனை சுலபமாக என்னை மணந்துகொள் என்று சொல்லிவிட்டான். அவளால் அவனை மணக்க முடியுமா? “ஏன்…
(25) அன்றயை இரவு திகழ்வஞ்சிக்குத் தூங்கா இரவாகிப் போனது. எத்தனை சுலபமாக என்னை மணந்துகொள் என்று சொல்லிவிட்டான். அவளால் அவனை மணக்க முடியுமா? “ஏன்…
(23) அதிர்ச்சியிலும் ஆவேசத்திலும் எழுந்து நின்று தன் கணவனை ஏறிட்ட ஈஷ்வரிக்குக் கோபத்தில் உடல் நடுங்கியது. ஆனால் விஜயராகவனுக்கு அது எதுவும் உறுத்தவில்லை. “ஈஷ்……
(21) மறுநாள் திகழ்வஞ்சி கண்விழித்தபோது, இருட்டு விலகியிருக்கவில்லை. தன் கைப்பேசியை எடுத்து நேரத்தைப் பார்த்தாள். ஐந்துமணி. நித்திராதேவிக்கு அவள் மீது அப்படி என்ன கோபமோ.…
(20) ஒரு வழியாக விமானம் தரை இறங்க மூவருமாக பெட்டி படுக்கையுடன் வெளியே வந்தார்கள். அக்டோபர் மாதம் என்பதால் ஏழு மணிக்கெல்லாம் இருட்டத் தொடங்கி…
(19) அதே நேரம் திகழ்வஞ்சிக்கு மருத்துவம் பார்த்துவிட்டு வெளியே வந்த அபராசிதனுடைய முகம் பெரும் குழப்பத்தில் இருந்தது. எங்கோ ஏதோ தவறு நடப்பது போல…
(18) இருவரும் வெளியே வந்தபோது நேரம் மதியம் ஒரு மணியாக இருந்தது. அவளைக் கார்வரை அழைத்து வந்தவன் அவளுக்காகக் கார்க் கதவைத் திறக்க, நாற்காலியை…
(17) இத்தோடு அனைத்தும் முடிந்ததா? இனி அவளுக்கும், ஆராமுதனுக்கும் தொடர்பே இருக்காதா? இனி எப்போது அவனைப் பார்ப்பாள்? பொங்கிய அழுகையைக் கட்டுப் படுத்த முடியாமல்…
(15) “அந்த மருத்துவமனையை விட்டு வெளியே வந்த பிறகுதான் அபராசிதன் கொஞ்சம் மூச்சே எடுத்தான். அவள் அருகே இருக்கும் போது அவனால் எதையும் தெளிவாகச்…
(13) திகழ்வஞ்சியின் வீட்டிற்கு முன்னால் அவசர மருத்துவ ஊர்தி வந்து நிற்பதைக் கண்ட ஈவா பதறிப்போய் ஓடிவந்தாள். அவளைக் கண்டதும், குழந்தையைத் தூக்கி அவளிடம்…
(12) விமான நிலையத்திலிருந்து அபராசிதன் வெளியே வந்தபோது நேரம் எட்டுமணியாகி இருந்தது. தொடர்ந்து ஒரே அலைச்சலாக இருந்ததால் பெரிதும் சோர்ந்துபோனான் அவன். இன்னும் இரண்டு…