தாமரையின் நீலப் பெருவெளியில் நின்றாடும் நாயகனே -2
உ ப்பா… NPNN 2 மாங்குயிலே பூங்குயிலே சேதி ஒன்னு கேளு… உன்னை மாலையிடத் தேடிவரும் நாளு எந்த நாளு.. ஜீப்பில் இணைக்கப்பட்ட ஒலி…
உ ப்பா… NPNN 2 மாங்குயிலே பூங்குயிலே சேதி ஒன்னு கேளு… உன்னை மாலையிடத் தேடிவரும் நாளு எந்த நாளு.. ஜீப்பில் இணைக்கப்பட்ட ஒலி…
NPNN 1 ” பாரி.. இதான் நம்ம வாங்கிருக்க இடம்.. இந்த கண்மாய் தண்ணீர் இரண்டு பேருக்கு பாத்தியதை.. இதில கிணறுகள் மூன்று நமக்கு…
(20) எத்தனை நேரம் இருவரும் அப்படியே இருந்தனரோ தெரியவில்லை, இன்னும் மிளிர்ம்ருதையைக் காணவில்லையே என்று யோசனையுடன் திரும்பிய ராஜாவிற்கு அப்போதுதான் அவள் வெளியே வராமல்…
இன்று…. அன்று அவனுக்குத் தூக்கம் சுத்தமாக வரவில்லை. அதுவும் கடந்த ஒரு கிழமையாகப் பொட்டுக் கண்கூட அவனால் மூடிமுடியவில்லை… ஏனோ நெஞ்சம் அவஸ்தையில் தவித்தது.…
(8) மிளிர்ம்ருதையும், விக்னேஷ்வரனும் வீடு வந்து சேரும் வரை எதுவும் பேசவில்லை. இருவரும் பல்வேறு பட்ட உணர்ச்சிக்கொந்தளிப்பில் சிக்கியிருந்ததால், ஏதாவது பேசவேண்டும் என்று கூட…
(5) விழிகளை மூடியவாறு இருந்தவள் அதே கனவு கலையாதவளாகத் தன் விழிகளைத் திறந்து பார்த்தாள். அவன்தான் வந்துகொண்டிருந்தான். அந்த நிலையிலும், அவன் தட்டாது எச்சரிக்கை…
(51) வைத்தியர் பேசிவிட்டுப் போன பின், இரண்டு நாட்கள் கழித்துத்தான் அதகனாரகன் விழிகளைத் திறந்தான். அவன் விழித்துவிட்டான் என்கிற செய்தியை தாதிவந்து சொன்னபோது, இவள்…
(26) நேரம் தன் பாட்டிற்கு ஓடிக்கொண்டிருந்தது. அபராசிதன் அவளை அவனுடைய அறையில் விட்டுவிட்டுச் சென்று நான்கு மணி நேரம் கடந்திருந்தது. இன்னும் அவனைக் காணவில்லை.…
(8) திரும்ப அவளிடம் வந்த அந்தத் தலைவலி, அவளைக் கொல்லாமல் கொல்ல, தலையைப் பற்றியவாறு நீளிருக்கையில் அமர்ந்துவிட்டாள் திகழ்வஞ்சி. அழுததால் தலைக்குள் நீர் கோர்த்து…
(1) பேரிடியாகத் தங்கை சொன்ன செய்தியில் அதிர்ந்தவளாகக் காதுகள் அடைக்க விழிகள் விரியத் தன் முன்னால் நின்றிருந்த திகழ்வஞ்சியைப் பார்த்தாள் திகழ்வல்லபை. அவளால் தன்…