Wed. Oct 22nd, 2025

கொல்லாமல் கொன்று புதைத்தேனே மன்னிப்பாயா – 20/21

(20) எத்தனை நேரம் இருவரும் அப்படியே இருந்தனரோ தெரியவில்லை, இன்னும் மிளிர்ம்ருதையைக் காணவில்லையே என்று யோசனையுடன் திரும்பிய ராஜாவிற்கு அப்போதுதான் அவள் வெளியே வராமல்…

விழியே…! விலகாதே… விலக்காதே… – இன்று

இன்று…. அன்று அவனுக்குத் தூக்கம் சுத்தமாக வரவில்லை. அதுவும் கடந்த ஒரு கிழமையாகப் பொட்டுக் கண்கூட அவனால் மூடிமுடியவில்லை… ஏனோ நெஞ்சம் அவஸ்தையில் தவித்தது.…

கொல்லாமல் கொன்று புதைத்தேனே மன்னிப்பாயா – 8/9

(8) மிளிர்ம்ருதையும், விக்னேஷ்வரனும் வீடு வந்து சேரும் வரை எதுவும் பேசவில்லை. இருவரும் பல்வேறு பட்ட உணர்ச்சிக்கொந்தளிப்பில் சிக்கியிருந்ததால், ஏதாவது பேசவேண்டும் என்று கூட…

கொல்லாமல் கொன்று புதைத்தேனே மன்னிப்பாயா – 5

(5) விழிகளை மூடியவாறு இருந்தவள் அதே கனவு கலையாதவளாகத் தன் விழிகளைத் திறந்து பார்த்தாள். அவன்தான் வந்துகொண்டிருந்தான். அந்த நிலையிலும், அவன் தட்டாது எச்சரிக்கை…

வெறுக்காதே வீழ்ந்தே போவேன் – 51

(51) வைத்தியர் பேசிவிட்டுப் போன பின், இரண்டு நாட்கள் கழித்துத்தான் அதகனாரகன் விழிகளைத் திறந்தான். அவன் விழித்துவிட்டான் என்கிற செய்தியை தாதிவந்து சொன்னபோது, இவள்…

தொலைந்த எனை மீட்க வா…!- 26/27

(26) நேரம் தன் பாட்டிற்கு ஓடிக்கொண்டிருந்தது. அபராசிதன் அவளை அவனுடைய அறையில் விட்டுவிட்டுச் சென்று நான்கு மணி நேரம் கடந்திருந்தது. இன்னும் அவனைக் காணவில்லை.…

தொலைந்த எனை மீட்க வா…!- 8

(8) திரும்ப அவளிடம் வந்த அந்தத் தலைவலி, அவளைக் கொல்லாமல் கொல்ல, தலையைப் பற்றியவாறு நீளிருக்கையில் அமர்ந்துவிட்டாள் திகழ்வஞ்சி. அழுததால் தலைக்குள் நீர் கோர்த்து…

தொலைந்த எனை மீட்க வா…!-1

(1) பேரிடியாகத் தங்கை சொன்ன செய்தியில் அதிர்ந்தவளாகக் காதுகள் அடைக்க விழிகள் விரியத் தன் முன்னால் நின்றிருந்த திகழ்வஞ்சியைப் பார்த்தாள் திகழ்வல்லபை. அவளால் தன்…

error: Content is protected !!