Sat. Apr 19th, 2025

தொலை தூரத்து வெளிச்சம் நீ – 1- 6/7

(6) தான் தங்கும் இடம் நோக்கித் திருப்புவான் என்று நினைத்திருக்க, அவனோ, அதைக் கடந்து வாகனத்தின் வேகத்தைக் கூட்டி மேலும் முன்னேறப் பதறிப்போனாள் விதற்பரை.…

செந்தீ விழுந்த செம்பொற் பாறையில் – 6/7

(6) நீண்ட வருடங்களுக்குப் பிறகு கிணற்றுத் தண்ணீரின் குளியலில் உலகையே மறந்து போனான் கந்தழிதரன். ஆகா… கிணற்றுத் தண்ணீரின் குளிர்மை தான் எத்தனை சுகந்தம்.…

முள்ளில் கசிந்திடும் தேன்துளி – 2-7/8

7 மறுநாள் ஐந்து மணி கடக்க, மெதுவாகத் துயில் கலைந்தான் உத்தியுக்தன். திரும்பிப் படுக்க நினைத்து, உடலைத் திருப்ப முயன்ற வினாடி தோள்வளைவில் எதுவோ…

நீ பேசும் மொழி நானாக – 20

(20) கோவிலின் உள்ளே சென்றபோது, வள்ளியம்மையும், ரஞ்சனியும் தமது குசல விசாரிப்பை முடித்து, மகிழ்ச்சியுடன் அளவளாவிக் கொண்டிருக்க, அப்போதுதான் உள்ளே வந்த சர்வாகமனைக் கண்டதும்,…

நீ பேசும் மொழி நானாக – 19

(19) எல்லோரும் குளித்து முடித்ததும்தான் நிரந்தரிக்கு ஒன்ற உறைத்தது. அது மாற்று ஆடைகள் எதுவும் அவள் எடுத்து வரவில்லை. இப்போது என்ன செய்வது? தவிப்புடன்…

முள்ளில் கசிந்திடும் தேன்துளி – 1-17

17 அடுத்த நாள் காலை சமர்த்தி விழித்தபோது ஐந்து மணியாகிவிட்டிருந்தது. சோர்வுடன் எழுந்தவள், குளித்துவிட்டு, வெளியே வரச் சமையலறை இவளை வரவேற்றது. லீ இன்னும்…

பாலையில் பூத்த காதல் முள் பாகம் 2 – 22

22 இருவரும் வெளியே வந்தபோது, வானம் இருட்டத் தொடங்கியிருந்தது. கிடைத்த முச்சக்கர வண்டியை நிறுத்திய சிற்பரசாகதன், திரும்பி இதமியாவைப் பார்க்க அவனோ ஆவலோடு வானத்தைப்…

பாலையில் பூத்த காதல் முள் பாகம் 2 – 11

11 உள்ளே சென்றதும், அவர்களிடம் ஒரு விண்ணப்பப் படிவம் கொடுக்கப்பட்டது. அதில் ஊர்ப் பெயர் பற்றிய விபரங்கள் கேட்டிருக்க, அதில் இதமியா கொஞ்சம் கூடத்…

error: Content is protected !!