Fri. Apr 18th, 2025

தொலைந்த எனை மீட்க வா…!-1

(1) பேரிடியாகத் தங்கை சொன்ன செய்தியில் அதிர்ந்தவளாகக் காதுகள் அடைக்க விழிகள் விரியத் தன் முன்னால் நின்றிருந்த திகழ்வஞ்சியைப் பார்த்தாள் திகழ்வல்லபை. அவளால் தன்…

வெறுக்காதே வீழ்ந்தே போவேன் – 10/11

(10) இரண்டு நாட்களுக்குப் பிறகு, அந்தப் பிரமாண்டமான நூல்நிலையத்தில், தனக்கு வேண்டிய புத்தகம் ஒன்றைத் தேடிக்கொண்டிருந்த மீநன்னயாவின் விழிகளில், சற்று உயரத்தில் இருந்த அந்தப்…

வெறுக்காதே வீழ்ந்தே போவேன் –6/7

(6) மறுநாள், அந்த விடுதியில், அங்கே தன்னை நோக்கிப் புயல் பயங்கரமாக வீசப்போகிறது என்பதைச் சிறிதும் அறிந்துகொள்ளாத மீநன்னயா, அந்த ஆடம்பர அறையோடு ஒட்டியிருந்த…

வெறுக்காதே வீழ்ந்தே போவேன்- 2/3

(2) இரண்டு நாட்களுக்கு முன்புதான் கார் ஓட்டப்பந்தையத்திற்கு லன்டன் வந்திருந்தான் அதகனாகரன். வந்தவனை அன்று காலை நண்பர்கள் கூட்டம் உணவகம் ஒன்றிற்கு அழைத்திருக்க, மறுக்கமுடியாது…

வெறுக்காதே வீழ்ந்தே போவேன்- 1

(1) நவம்பர் மாதத்தின் இடைக்காலம், என்பதாலும் கடும் குளிர்காலம் ஆரம்பமாகத் தொடங்கிய காரணத்தாலும், மரங்கள் யாவும் இலைகளை உதிர்த்துவிட்டுத் தூங்கத் தொடங்கிய நேரம். பகலவனோ…

புயலோடு மோ. பூ – 47

47) இங்கே கட்டுப்பாட்டறையிலிருந்து வந்தவர்கள், கடகடவென்று படிகளில் ஏறியவாறு மொட்டை மாடி நோக்கிச் செல்லத் தொடங்க, கீழே இறங்கி வந்துகொண்டிருந்த ஆளியுரவனின் குழு, புதிய…

செந்தீயே உயிர்மெய் தீண்டாயோ… 49

(49) எப்படியோ ஏகவாமன் அலரந்திரியை விடுவித்தபோது நேரம் எட்டுமணியையும் தாண்டியிருந்தது. அப்போதும் அவளை விடாது தன் கரத்தில் அவளைப் பிடித்து வைத்திருக்க, இறுதியில் பாட்டி,…

புயலோடு மோ. பூ – 22/23

(22) அரவனின் உதடுகள் அவளுடைய உதடுகளை அணைத்துக்கொண்டதுதான் தாமதம் இதங்கனையின் கால்கள் தம் வலுவை முற்றாக இழந்து துவண்டுபோயின. அதைப் புரிந்துகொண்டவன் போலக் கரங்களால்…

error: Content is protected !!