Sun. Dec 7th, 2025

கொல்லாமல் கொன்று புதைத்தேனே மன்னிப்பாயா – 3-28

(28) அவன் வரவிற்காகக் காத்திருந்த மிளிர்மிருதை முன்னறை நீளியிருக்கையில் படுத்து உறங்கிவிட, பன்னிரண்டு மணியளவில் வந்தான் அபயவிதுலன். அங்கே நீளியிருக்கையில், அமர்ந்த நிலையில் குளிருக்கு…

கொல்லாமல் கொன்று புதைத்தேனே மன்னிப்பாயா – 3-27

(27) ஒரு மாதத்தில் திரும்பி வருவதாகக் கூறியிருந்த அபயவிதுலன், அங்கே வேலை சற்று இழுத்ததால், மேலும் இரண்டு கிழமைகள் தங்கித்தான் வரவேண்டியிருந்தது. அதிலும் கிட்டதட்ட…

கொல்லாமல் கொன்று புதைத்தேனே மன்னிப்பாயா – 3-26

(26) அபயவிதுலனுக்கு இரண்டு கிழமைகளுக்கும் மேல் எடுத்தன, வாழ்க்கையின் மாற்றத்தை ஜீரணிக்க. கொலுசு அணிந்து ஓடித்திரியும் பாதங்களை இப்போது காணவில்லை. வேலையால் வந்ததும், மாமா…

கொல்லாமல் கொன்று புதைத்தேனே மன்னிப்பாயா – 3-24

(24) சரியான உரிய நேரம் வந்ததும், ஐயர் பத்திரிகை படித்து முடித்ததும், நிச்சயதார்த்தத் தட்டம் தூக்கப்பட்டது. தமது பக்கத்திலிருந்து அபயனும், மிளிர்மிருதையும் தட்டைக் கொடுக்கட்டும்…

கொல்லாமல் கொன்று புதைத்தேனே மன்னிப்பாயா – 3-22/23

(22) அபயவிதுலன் குளித்து முடித்துப் பாத்ரோபை அணிந்து இரு குழந்தைகளையும் நிர்வாணமாகத் தன் கரங்களில் ஏந்தியவாறு வெளியே வரவும், மிளிர்மிருதை மடிப்பை வயிற்றில் செருகவும்…

கொல்லாமல் கொன்று புதைத்தேனே மன்னிப்பாயா – 3-20

(20) வீட்டிற்குள் இருவரும் நுழைந்தபோதே, அதிகாலை இரண்டு மணிக்கும் மேலாகிவிட்டிருந்தது. அனைவரும் உறங்காமல் இவர்களுக்காகத்தான் காத்திருந்தனர். இவர்களின் வாகனம் வந்து இறங்கியதும், காந்திமதி பாய்ந்து…

கொல்லாமல் கொன்று புதைத்தேனே மன்னிப்பாயா – 3-19

(19) அடுத்து, மிளிர்மிருதையை மருத்துவ ஊர்தியில் ஏற்றிவிட்டு இவனும் ஏறி அமர, மறு கணம் மருத்துவமனை நோக்கிப் பாய்ந்தது மருத்துவ வண்டி. அதற்கிடையில் இவன்…

இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்

மனதின் இருளை துடைக்கும் கரமாய் மணம்கமழும் மஞ்சள், குங்குமம், சந்தனமாய் வானம் வரைந்த வண்ணக் கோலம் போல, வாழ்க்கை வரைந்த நற்செயல்களின் ஓவியமாய் வலியைத்…

error: Content is protected !!