கொல்லாமல் கொன்று புதைத்தேனே மன்னிப்பாயா – 3-38
(38) ஆராதனா மாமா என்றதும், அனைவரும் திகைத்துப்போய் நின்றனர். ஒருவராலும் அதை நம்பக் கூட முடியவில்லை. இதுவரை நேரமும் பிழைப்பாளா என்கிற நம்பிக்கையில்லாது தோய்ந்து…
(38) ஆராதனா மாமா என்றதும், அனைவரும் திகைத்துப்போய் நின்றனர். ஒருவராலும் அதை நம்பக் கூட முடியவில்லை. இதுவரை நேரமும் பிழைப்பாளா என்கிற நம்பிக்கையில்லாது தோய்ந்து…
(37) ஓரளவு பாதுகாப்பான இடத்தைத் தாண்டியதும் நிம்மதி மூச்சு விட்ட அபயவிதுலன், திரும்பி மிளிர்மிருதையின் தோளைத் தொட, அவளோ இவனைப் பார்க்காது வெளியேதான் வெறித்துக்கொண்டிருந்தாள்.…
(36) “வாட்…” என்று அதிர்ந்தவளின் முகம் வெளிறிப் போக, அவள் நிலை உணர்ந்தவனாய், அவளுடைய கரத்தைப் பற்றி அழுத்துக் கொடுத்தவன், “நான் இருக்கிறேன் அல்லவா……
(35) அதன் பிறகு அபயவிதுலனுக்கு நேரமே இருக்கவில்லை. அவன் குற்றம் செய்யவில்லை என்றாலும், அதை ஜேர்மனிய நீதிமன்றம் தீர்ப்பு வழங்கவேண்டியிருந்தது. அதற்காக அடிக்கடி ஜேர்மன்…
(34) மறுநாள் யாருக்கு எப்படியோ, அபயவிதுலனுக்கு மட்டும் மிக அழகாகவே விடிந்தது. கிட்டத்தட்ட ஒரு மாதமாக அவனை அலைக்கழித்த வேதனைகள் அனைத்தும் மாயமாகிவிட்ட உணர்வில்…
(33) பயத்துடனேயே தன் விழிகளைத் திறந்தவனுக்கு அங்கே அவன் மனைவி அதே புன்னகையுடன் நின்றிருக்கக் கண்டான். அப்படியானால் அவன் கேட்டது கண்டது அனைத்தும் மாயையில்லை……
(32) வெளியே வந்த அபயவிதுலனுக்கு அனைத்தும் சூனியமான உணர்வு. அவனுடைய எதிர்காலம் இனி எப்படி இருக்கப் போகிறது. அதுவும் மிளிர்மிருதை இல்லாமல்… அவனால் வாழ…
(31) அன்று இரவு மட்டுமல்ல, தொடர்ந்து இரண்டு கிழமைகள் அபயவிதுலன் வீட்டிற்கு வரவில்லை. அவன் மீது கடும் ஆத்திரத்திலிருந்தவளுக்கும் ஒரு கட்டத்திற்கு மேல் முடியவில்லை.…
மிளிர்மிருதைக்குப் பெரும் ஏமாற்றத்தாலும், வேதனையாலும் நெஞ்சம் அடைத்துக்கொண்டு வந்தது. தன்னை இத்தகைய இக்கட்டான நிலையில் நிறுத்திவிட்டானே என்கிற ஆத்திரம் வந்தது. ஆனால் அதை யாரிடமும்…
(29) இதோ மறுநாள் அபயவிதுலனின் பிறந்த நாள் என்கிற அளவுக்கு நாட்கள் ஓடிவிட்டிருந்தன. எத்தனை கற்பனைகளோடும், இனிய உணர்வுகளுடனும் காத்திருந்த நாள். அந்த நாள்,…