Sun. Apr 5th, 2026

Ongoing Novel

வெந்தும் தணியுமோ காதல் – 7/8

7 படுக்கையில் அமர்ந்த நேயநறுமைக்கு இருப்புக் கொள்ளவேயில்லை. திரும்ப திரும்ப ஆதியதுலனும், நேரிழையும் உரிமையாய் பேசியதுதான் மனதில் நின்று வதைத்தது. ‘எதற்காக நான் இப்படித்…

முள்ளில் கசிந்திடும் தேன்துளி -2-6

6 கிட்டத்தட்ட எட்டு மாதங்களுக்குப் பிறகு உத்தியுக்தனின் வீட்டில் காலடி எடுத்து வைத்தபோது நெஞ்சம் தடுமாறியது சமர்த்திக்கு. ஏனோ உள்ளே செல்ல ஒருவித அச்சம்…

வெந்தும் தணியுமோ காதல் – 5/6

5 இதோ ஆதியதுலனின் வரவிற்காக வீடு அல்லோல கல்லோலப் பட்டது. தேவையில்லாதவை என்று ஒரு காலத்தில் ஆசையாக வாங்கிய பொருட்கள் அனைத்தும் எறியப்பட்டன. பொட்டுக்கும்…

வெந்தும் தணியுமோ காதல் – 4

4 சாப்பிட்டு முடிக்கும் நேரம் தேவசகாயத்தின் கைப்பேசி சத்தம் எழுப்ப, எரிச்சலோடு தன் கணவரைப் பார்த்தார் அம்பிகா. “இந்த நேரத்தில் யார்? ஆயிரம் தடவை…

முள்ளில் கசிந்திடும் தேன்துளி -2-2/4

4 எத்தனை நேரமாக மயங்கிக் கிடந்தாளோ, சமர்த்தி, மெதுவாகக் கண்களைத் திறக்க, முதலில் அவள் உணர்ந்தது, மருந்து நெடியைத்தான். அதன் மணத்தில் மூக்கைச் சுழித்தவள்,…

வெந்தும் தணியுமோ காதல் – 3

3 தன் இரு பெண்களுக்காகவும் சாப்பிடாமல் சாப்பாட்டு மேசையில் காத்திருந்த தேவசகாயம் கிறீச் என்கிற அலறலிலும், குய்யோ முறையோ என்கிற கூச்சலிலும் அலறி அடித்துக்கொண்டு…

முள்ளில் கசிந்திடும் தேன்துளி -2-2/3

2 அன்று சனிக்கிழமை. ஓய்வு நாள். அதனால் சற்று மந்தமாகத்தான் விடிந்தது. காலையிலேயே வேலைகளை முடித்துக்கொண்டு, சில பொருட்கள் வாங்கவேண்டி வீட்டிற்கு வெளியே வர,…

error: Content is protected !!