17 அடுத்த நாள் காலை சமர்த்தி விழித்தபோது ஐந்து மணியாகிவிட்டிருந்தது. சோர்வுடன் எழுந்தவள், குளித்துவிட்டு, வெளியே வரச் சமையலறை இவளை வரவேற்றது. லீ இன்னும் வந்திருக்கவில்லை.…
16 இதோ உத்தியுக்தனும் அவளுமாய்த் திருமணப் பந்தத்தில் இணைந்து இரண்டு கிழமைகள் கடந்திருந்தன. இந்த இரு கிழமையில் அவள் அறிந்தது ஒன்றே ஒன்றைத்தான். அந்த வீட்டில்…
15 சமர்த்தித் துயில் விட்டு விழிகளைத் திறக்க எட்டுமணியையும் கடந்துவிட்டிருந்தது. மூடிய இமைகளைச் சிரமப்பட்டுத் திறந்தவளுக்கு முன் தினம் நினைவுக்கு வர, சட்டென்று எழுந்தமர்ந்தாள். எழுந்த போதே…
14 அவன் கரங்களில் ஏந்தியதும் பதறித் துடித்தவளாய் அவனிடமிருந்து விடு பட முயன்றவளாய், “விடுங்கள்... விடுங்கள் என்னை... இல்லை... இப்படி வேண்டாம்... நான் சொல்வதை ஒரு…
13 ஏற்கெனவே அவனோடு மூச்சுமுட்ட அமர்ந்து இருந்தவள் வாகனம் நின்றதும், விட்டால் போதும் என்பது போலக் கதவைத் திறந்து வெளியேற, அவளை வரவேற்றது மிகப் பிரமாண்டமான…
12 அவன் கூறிவிட்டுப் போன முதலிரவு காதில் விழுந்ததுதான் தெரியும் உதறத்தொடங்கினாள் சமர்த்தி. தன் நிலையைக் கூறவும் முடியாமல், மனதிற்குள் வைத்திருக்கவும் முடியாமல் அவனோடு போகவும்…
11 அடுத்து முடியாதோ என்று ஏங்கியிருந்த அத்தனை சடங்குகளும் அவனுக்குச் சாதகமாகவும், அவளுக்குப் பாதகமாகவும் நிறைவு பெற்றிருந்தது. வந்தவர்கள் மணமக்களுக்கு அறுகரிசி போட்டு வாழ்த்தி உணவருந்தச்…
அடுத்துக் காரியங்கள் எல்லாம் அவள் எதிர்பார்த்ததையும் மீறிப் படு வேகமாக நடந்து முடிந்தன. எந்தச் சம்பிரதாயங்களும் இன்றி, நேரடியாகவே திருமணம் நடைபெற இருந்தது. அதுவும் அவன்…
9 இவளுக்கோ தன் காதுகளையே நம்ப முடியவில்லை. அதிர்ந்து போய் அவனைப் பார்க்க, அவனோ அவளைக் கொஞ்சம் கூட இலட்சியம் செய்யாதவனாக நடந்த சென்று கரத்திலிருந்த…
8 உத்தியுக்தன் நிழல்பதிவை எடுத்ததுமே சமர்த்திக்கு அவனுடைய நோக்கம் புரிந்து போயிற்று. அலறி அடித்துக் கொண்டு அறைக் கதவை நோக்கி ஓடினாள். முடிந்தளவு தன் பலமெல்லாம்…