7 படுக்கையில் அமர்ந்த நேயநறுமைக்கு இருப்புக் கொள்ளவேயில்லை. திரும்ப திரும்ப ஆதியதுலனும், நேரிழையும் உரிமையாய் பேசியதுதான் மனதில் நின்று வதைத்தது. ‘எதற்காக நான் இப்படித் தடுமாறி நிற்கிறேன்?…
5 இதோ ஆதியதுலனின் வரவிற்காக வீடு அல்லோல கல்லோலப் பட்டது. தேவையில்லாதவை என்று ஒரு காலத்தில் ஆசையாக வாங்கிய பொருட்கள் அனைத்தும் எறியப்பட்டன. பொட்டுக்கும் இல்லாது தூசிகள்…
4 சாப்பிட்டு முடிக்கும் நேரம் தேவசகாயத்தின் கைப்பேசி சத்தம் எழுப்ப, எரிச்சலோடு தன் கணவரைப் பார்த்தார் அம்பிகா. “இந்த நேரத்தில் யார்? ஆயிரம் தடவை சொல்லிவிட்டேன், சாப்பிடும்…
3 தன் இரு பெண்களுக்காகவும் சாப்பிடாமல் சாப்பாட்டு மேசையில் காத்திருந்த தேவசகாயம் கிறீச் என்கிற அலறலிலும், குய்யோ முறையோ என்கிற கூச்சலிலும் அலறி அடித்துக்கொண்டு இருக்கையை விட்டு…
2 தங்கையின் அறைக்கு வந்த நேயநறுமை, அங்கிருந்து வந்த சுகமான வாசனையில் ஒரு கணம் வழிகளை மூடி ஆழ மூச்செடுத்து அந்த வாசத்தை அனுபவித்துவிட்டு விழிகளைத் திறந்தாள்.…
1 மேகத்தின் போர்வையில், சுகமாக உறங்கிக் கொண்டிருந்த சூரியன் மெதுவாக விழிக்கலாமா, வேண்டாமா என்று தனக்குள்ளே பேரம் பேசிக் கொண்டிருந்த நேரம். சோம்பலாகத் தன் கரங்களை எட்டுத்…
(39) சித்தார்த் நினைத்த அளவில் அந்தக் கைப்பேசியை உயிர்ப்பிப்பது அத்தனை சுலபமாக இருக்கவில்லை. பல வகையில் முயன்றுகொண்டிருந்தவனுக்குப் பெரும் தோல்வியிலேயே முடிந்தது. அதே வேளை அபயவிதுலன்…
(37) ஓரளவு பாதுகாப்பான இடத்தைத் தாண்டியதும் நிம்மதி மூச்சு விட்ட அபயவிதுலன், திரும்பி மிளிர்மிருதையின் தோளைத் தொட, அவளோ இவனைப் பார்க்காது வெளியேதான் வெறித்துக்கொண்டிருந்தாள். “மிருதா……
மனதின் இருளை துடைக்கும் கரமாய் மணம்கமழும் மஞ்சள், குங்குமம், சந்தனமாய் வானம் வரைந்த வண்ணக் கோலம் போல, வாழ்க்கை வரைந்த நற்செயல்களின் ஓவியமாய் வலியைத் துடைக்கும் மயிலிறகாய்…
(1) டிடிடிடி டிடிடிடி தன் தனியறையில் ஆழ்ந்த உறக்கத்திலிருந்த அந்த ஆண்மகனின் தூக்கத்தைக் கலைக்க முயன்றது எழுப்பொலி. மல்லாந்து படுத்திருந்தவன், உறக்கம் கலையாமலே, தனது வலது…