(2) வினிபெக் குழந்தைகள் மருத்துவமனையில்... “ஷ்... பேபி... இட்ஸ் ஓக்கே.. இட்ஸ் ஓக்கே... கண்ணா... அம்மாதான் இருக்கிறேனே.. அழாதே தங்கம்...!” என்று ஒருவயதே நிறைந்த அழுத குழந்தையைத்…
(12) அன்று மீநன்னயாவோடு உணவகத்தில் உணவு உண்டுவிட்டு விடைபெற்றவன், அடுத்த இரண்டு நாட்கள் அவளைச் சந்திக்காமல் தவிர்த்தான். அந்த இரண்டு நாட்களும் அவளைப் பற்றி விசாரித்தபோதுதான், அந்த…
(1) பேரிடியாகத் தங்கை சொன்ன செய்தியில் அதிர்ந்தவளாகக் காதுகள் அடைக்க விழிகள் விரியத் தன் முன்னால் நின்றிருந்த திகழ்வஞ்சியைப் பார்த்தாள் திகழ்வல்லபை. அவளால் தன் தங்கை சொன்னதை…
(10) இரண்டு நாட்களுக்குப் பிறகு, அந்தப் பிரமாண்டமான நூல்நிலையத்தில், தனக்கு வேண்டிய புத்தகம் ஒன்றைத் தேடிக்கொண்டிருந்த மீநன்னயாவின் விழிகளில், சற்று உயரத்தில் இருந்த அந்தப் புத்தகம் பட,…
(8) வாகனம் அவளுடைய விடுதியை அடைந்ததும், வாகனத்தை விட்டு வெளியே வந்தவன், பின்னால் சென்று அவளுடைய பைகளை எடுத்தவாறு முன்பக்கம் வந்து கதவைத் திறக்க, மீநன்னயா நன்றியோடு…
(6) மறுநாள், அந்த விடுதியில், அங்கே தன்னை நோக்கிப் புயல் பயங்கரமாக வீசப்போகிறது என்பதைச் சிறிதும் அறிந்துகொள்ளாத மீநன்னயா, அந்த ஆடம்பர அறையோடு ஒட்டியிருந்த குளியல் தொட்டியில்,…
(4) இப்போதும் அந்தக் காட்சி மனதில் தோன்ற, உச்சக் கோபத்தில் உடல் நடுங்கியது. எத்தனை பெரிய துரோகம், அநியாயம்... சே... அவனுடைய அத்தானா இத்தகைய காரியத்தை வெட்கமின்றிச்…
(2) இரண்டு நாட்களுக்கு முன்புதான் கார் ஓட்டப்பந்தையத்திற்கு லன்டன் வந்திருந்தான் அதகனாகரன். வந்தவனை அன்று காலை நண்பர்கள் கூட்டம் உணவகம் ஒன்றிற்கு அழைத்திருக்க, மறுக்கமுடியாது சென்றவன், வேண்டிய…
(1) நவம்பர் மாதத்தின் இடைக்காலம், என்பதாலும் கடும் குளிர்காலம் ஆரம்பமாகத் தொடங்கிய காரணத்தாலும், மரங்கள் யாவும் இலைகளை உதிர்த்துவிட்டுத் தூங்கத் தொடங்கிய நேரம். பகலவனோ குளிருக்குப்…
47) இங்கே கட்டுப்பாட்டறையிலிருந்து வந்தவர்கள், கடகடவென்று படிகளில் ஏறியவாறு மொட்டை மாடி நோக்கிச் செல்லத் தொடங்க, கீழே இறங்கி வந்துகொண்டிருந்த ஆளியுரவனின் குழு, புதிய காலடிச் சத்தங்களை…