Vijayamalar

கொல்லாமல் கொன்று புதைத்தேனே மன்னிப்பாயா – 3-21

(21)   மறு நாள் அபயவிதுலன் விழிகளைத் திறந்த போது தன் மேலிருந்த பூங்கொத்தைக் காணவில்லை. மாறாக, அவன் காயம் பட்ட கரம் பக்குவமாக ஒரு தலையணியின்…

2 months ago

கொல்லாமல் கொன்று புதைத்தேனே மன்னிப்பாயா – 3-20

(20)   வீட்டிற்குள் இருவரும் நுழைந்தபோதே, அதிகாலை இரண்டு மணிக்கும் மேலாகிவிட்டிருந்தது. அனைவரும் உறங்காமல் இவர்களுக்காகத்தான் காத்திருந்தனர். இவர்களின் வாகனம் வந்து இறங்கியதும், காந்திமதி பாய்ந்து முதலில்…

2 months ago

கொல்லாமல் கொன்று புதைத்தேனே மன்னிப்பாயா – 3-19

(19)   அடுத்து, மிளிர்மிருதையை மருத்துவ ஊர்தியில் ஏற்றிவிட்டு இவனும் ஏறி அமர, மறு கணம் மருத்துவமனை நோக்கிப் பாய்ந்தது மருத்துவ வண்டி. அதற்கிடையில் இவன் காயத்திற்கு…

2 months ago

இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்

மனதின் இருளை துடைக்கும் கரமாய் மணம்கமழும் மஞ்சள், குங்குமம், சந்தனமாய் வானம் வரைந்த வண்ணக் கோலம் போல, வாழ்க்கை வரைந்த நற்செயல்களின் ஓவியமாய் வலியைத் துடைக்கும் மயிலிறகாய்…

2 months ago

கொல்லாமல் கொன்று புதைத்தேனே மன்னிப்பாயா – 3-17/18

(17)   அதைக் கண்டு தன்னை மறந்து குலுங்கிச் சிரித்தவன், அதே சிரிப்புடன் திரும்பி மிளிர்மிருதையைப் பார்க்க, அவள் முறைத்த முறைப்பைக் கண்டு அசடு வழிந்தவன், சற்று…

2 months ago

கொல்லாமல் கொன்று புதைத்தேனே மன்னிப்பாயா – 3-15/16

(15)   அன்று மாலை வீடே பெரும் களோபரமாக இருந்தது. நாளை நிச்சயதார்த்தம் என்பதால், அலங்காரம் செய்வதற்கு ஆட்களை அழைத்திருந்தான் அபயவிதுலன். அவர்களின் கைங்கரியத்தில், அந்த வீடே…

2 months ago

கொல்லாமல் கொன்று புதைத்தேனே மன்னிப்பாயா – 3-13/14

(13)   அவன் நடக்க நடக்க அணைந்திருந்த விளக்குகள் தாமாகவே எரிய, அவன் அந்த இடத்தை விட்டு அகன்றதும் யாருடைய உந்துதலும் இல்லாமல் அணைந்துகொண்டன. மாடியேறித் தங்கள்…

2 months ago

கொல்லாமல் கொன்று புதைத்தேனே மன்னிப்பாயா – 3-11/12

(11)   “ஆரு… தொடங்கிவிட்டாயா… எதுக்கடி அவனை வம்புக்கு இழக்கிறாய்?” என்று கோபப் பட, “நானா உன்னுடைய தம்பியை வம்புக்கு இழுத்தேன்… அவர்தான் என்னை இழுத்தார்… என்னைக்…

2 months ago

கொல்லாமல் கொன்று புதைத்தேனே மன்னிப்பாயா – 3-9/10

(9)   அன்று வேலை முடித்து இருவரும் வீட்டிற்கு வந்தபோது, தந்தையின் குரலைக் கேட்டு, எங்கிருந்தோ கூவியடித்தவாறு ஓடிவந்தனர் ஆத்வீகனும் சாத்வீகனும். அவர்களின் குரலைக் கேட்டதும், அது…

2 months ago

கொல்லாமல் கொன்று புதைத்தேனே மன்னிப்பாயா – 3-7/8

(7)   அது வரை அந்தக் கேலிச்சித்திரத்தில் தன்னை மறந்திருந்த மிளிர்மிருதை, திடீர் என்று அபயவிதுலனின் “ஹாய் காய்ஸ்… ஹெள ஆர் யு…? நைஸ் டு சீ…

2 months ago