Vijayamalar

கொல்லாமல் கொன்று புதைத்தேனே மன்னிப்பாயா – 3-43/44/45

(43)   அழுத தன் பேத்தியைக் கரத்தில் ஏந்தியவாறு அங்கும் இங்குமாக நடந்துகொண்டிருந்த காந்திமதிக்கு, மிளிர்மிருதையையும், அபயவிதுலனையும் கண்டபின்புதான் பெரும் நிம்மதியானது. கோபத்துடன் அவர்களைத் திட்டுதவற்காக வாய்…

17 hours ago

கொல்லாமல் கொன்று புதைத்தேனே மன்னிப்பாயா – 3-42

(42)   அபயவிதுலனுக்கு மகிழ்ச்சி கட்டுக்கடங்காமல் வந்தது. அவனுடைய தனியார் விமானத்தில் மீண்டும் அமெரிக்கா சென்றவன், நேராக மருத்துவமனை வந்தடைந்தான். அடுத்து ஆராதனாவின் அறைக்குள் புயலென நுழைந்தான்.…

4 days ago

கொல்லாமல் கொன்று புதைத்தேனே மன்னிப்பாயா – 3-41

(41)   சற்று நேரம் அப்படியே இருந்தவன் பின் தன் தலையை நிமிர்த்தினான். இப்போது அவனுடையைக் கண்கள் சிவந்து கலங்கியிருந்தன. விட்டால் அந்தக் கணமே அபயவிதுலனைக் கொன்று…

6 days ago

கொல்லாமல் கொன்று புதைத்தேனே மன்னிப்பாயா – 3-39/40

(39)   சித்தார்த் நினைத்த அளவில் அந்தக் கைப்பேசியை உயிர்ப்பிப்பது அத்தனை சுலபமாக இருக்கவில்லை. பல வகையில் முயன்றுகொண்டிருந்தவனுக்குப் பெரும் தோல்வியிலேயே முடிந்தது. அதே வேளை அபயவிதுலன்…

1 week ago

கொல்லாமல் கொன்று புதைத்தேனே மன்னிப்பாயா – 3-38

(38)   ஆராதனா மாமா என்றதும், அனைவரும் திகைத்துப்போய் நின்றனர். ஒருவராலும் அதை நம்பக் கூட முடியவில்லை. இதுவரை நேரமும் பிழைப்பாளா என்கிற நம்பிக்கையில்லாது தோய்ந்து போயிருந்தவர்களுக்கு…

2 weeks ago

கொல்லாமல் கொன்று புதைத்தேனே மன்னிப்பாயா – 3-37

(37)   ஓரளவு பாதுகாப்பான இடத்தைத் தாண்டியதும் நிம்மதி மூச்சு விட்ட அபயவிதுலன், திரும்பி மிளிர்மிருதையின் தோளைத் தொட, அவளோ இவனைப் பார்க்காது வெளியேதான் வெறித்துக்கொண்டிருந்தாள். “மிருதா……

2 weeks ago

கொல்லாமல் கொன்று புதைத்தேனே மன்னிப்பாயா – 3-36

(36)   “வாட்…” என்று அதிர்ந்தவளின் முகம் வெளிறிப் போக, அவள் நிலை உணர்ந்தவனாய், அவளுடைய கரத்தைப் பற்றி அழுத்துக் கொடுத்தவன், “நான் இருக்கிறேன் அல்லவா… பயப்படாதே……

2 weeks ago

கொல்லாமல் கொன்று புதைத்தேனே மன்னிப்பாயா – 3-35

(35) அதன் பிறகு அபயவிதுலனுக்கு நேரமே இருக்கவில்லை. அவன் குற்றம் செய்யவில்லை என்றாலும், அதை ஜேர்மனிய நீதிமன்றம் தீர்ப்பு வழங்கவேண்டியிருந்தது. அதற்காக அடிக்கடி ஜேர்மன் போய் வரவேண்டியிருந்ததால்…

3 weeks ago

கொல்லாமல் கொன்று புதைத்தேனே மன்னிப்பாயா – 3-34

(34)   மறுநாள் யாருக்கு எப்படியோ, அபயவிதுலனுக்கு மட்டும் மிக அழகாகவே விடிந்தது. கிட்டத்தட்ட ஒரு மாதமாக அவனை அலைக்கழித்த வேதனைகள் அனைத்தும் மாயமாகிவிட்ட உணர்வில் நீண்ட…

3 weeks ago

கொல்லாமல் கொன்று புதைத்தேனே மன்னிப்பாயா – 3-33

(33)   பயத்துடனேயே தன் விழிகளைத் திறந்தவனுக்கு அங்கே அவன் மனைவி அதே புன்னகையுடன் நின்றிருக்கக் கண்டான். அப்படியானால் அவன் கேட்டது கண்டது அனைத்தும் மாயையில்லை… உண்மையாகவே…

3 weeks ago