(43) அழுத தன் பேத்தியைக் கரத்தில் ஏந்தியவாறு அங்கும் இங்குமாக நடந்துகொண்டிருந்த காந்திமதிக்கு, மிளிர்மிருதையையும், அபயவிதுலனையும் கண்டபின்புதான் பெரும் நிம்மதியானது. கோபத்துடன் அவர்களைத் திட்டுதவற்காக வாய்…
(42) அபயவிதுலனுக்கு மகிழ்ச்சி கட்டுக்கடங்காமல் வந்தது. அவனுடைய தனியார் விமானத்தில் மீண்டும் அமெரிக்கா சென்றவன், நேராக மருத்துவமனை வந்தடைந்தான். அடுத்து ஆராதனாவின் அறைக்குள் புயலென நுழைந்தான்.…
(41) சற்று நேரம் அப்படியே இருந்தவன் பின் தன் தலையை நிமிர்த்தினான். இப்போது அவனுடையைக் கண்கள் சிவந்து கலங்கியிருந்தன. விட்டால் அந்தக் கணமே அபயவிதுலனைக் கொன்று…
(39) சித்தார்த் நினைத்த அளவில் அந்தக் கைப்பேசியை உயிர்ப்பிப்பது அத்தனை சுலபமாக இருக்கவில்லை. பல வகையில் முயன்றுகொண்டிருந்தவனுக்குப் பெரும் தோல்வியிலேயே முடிந்தது. அதே வேளை அபயவிதுலன்…
(38) ஆராதனா மாமா என்றதும், அனைவரும் திகைத்துப்போய் நின்றனர். ஒருவராலும் அதை நம்பக் கூட முடியவில்லை. இதுவரை நேரமும் பிழைப்பாளா என்கிற நம்பிக்கையில்லாது தோய்ந்து போயிருந்தவர்களுக்கு…
(37) ஓரளவு பாதுகாப்பான இடத்தைத் தாண்டியதும் நிம்மதி மூச்சு விட்ட அபயவிதுலன், திரும்பி மிளிர்மிருதையின் தோளைத் தொட, அவளோ இவனைப் பார்க்காது வெளியேதான் வெறித்துக்கொண்டிருந்தாள். “மிருதா……
(36) “வாட்…” என்று அதிர்ந்தவளின் முகம் வெளிறிப் போக, அவள் நிலை உணர்ந்தவனாய், அவளுடைய கரத்தைப் பற்றி அழுத்துக் கொடுத்தவன், “நான் இருக்கிறேன் அல்லவா… பயப்படாதே……
(35) அதன் பிறகு அபயவிதுலனுக்கு நேரமே இருக்கவில்லை. அவன் குற்றம் செய்யவில்லை என்றாலும், அதை ஜேர்மனிய நீதிமன்றம் தீர்ப்பு வழங்கவேண்டியிருந்தது. அதற்காக அடிக்கடி ஜேர்மன் போய் வரவேண்டியிருந்ததால்…
(34) மறுநாள் யாருக்கு எப்படியோ, அபயவிதுலனுக்கு மட்டும் மிக அழகாகவே விடிந்தது. கிட்டத்தட்ட ஒரு மாதமாக அவனை அலைக்கழித்த வேதனைகள் அனைத்தும் மாயமாகிவிட்ட உணர்வில் நீண்ட…
(33) பயத்துடனேயே தன் விழிகளைத் திறந்தவனுக்கு அங்கே அவன் மனைவி அதே புன்னகையுடன் நின்றிருக்கக் கண்டான். அப்படியானால் அவன் கேட்டது கண்டது அனைத்தும் மாயையில்லை… உண்மையாகவே…