வெறுக்காதே வீழ்ந்தே போவேன் – 17/18
(17) சற்றுத் தொலைவிலிருந்து பார்த்தபோது சிறியதாகத் தெரிந்த அந்தக் கோட்டை நெருங்க நெருங்க அதன் பரிமாணம் வளர்ந்துகொண்டே செல்வதுபோல தோன்றியது. அதுவும் அந்த நிலவொளியில்,…
(17) சற்றுத் தொலைவிலிருந்து பார்த்தபோது சிறியதாகத் தெரிந்த அந்தக் கோட்டை நெருங்க நெருங்க அதன் பரிமாணம் வளர்ந்துகொண்டே செல்வதுபோல தோன்றியது. அதுவும் அந்த நிலவொளியில்,…
(4) கிறிஸ்டீனிடமிருந்து தப்பிய திகழ்வஞ்சி, ஒழுங்காக மூச்சு விட்டாள் என்றால் அது அவள் வீட்டிற்கு வந்த பிறகுதான். ஆனாலும் உடல் நடுக்கம் அப்படியே இருக்க,…
(15) உள்ளம் குதுகலிக்கக் கைப்பேசியின் திரையையே வெற்றிக் களிப்புடன் பார்த்தவன், சாவதானமாகச் சென்று நீளிருக்கையில் அமர்ந்து அந்த இருக்கைக்கு முன்னிருந்த மேசையில் கால்களைத் தூக்கிப்…
(3) அன்று வழமை போலக் குழந்தையை ஈவாவிடம் ஒப்படைத்து விட்டு, வேலைக்கு வந்திருந்தாள் திகழ்வஞ்சி. இப்போது இலையுதிர் காலம் என்பதால், கால நிலையில் ஏற்பட்ட…
(14) அதன் பிறகு இரண்டு நாட்கள் அழகாகவே கடந்தன. அந்த இரண்டு நாட்களும், அவள் தனக்கு முக்கியமானவள் என்பதை உணர்த்த அவன் தயங்கவில்லை. இருவரும்…
(2) வினிபெக் குழந்தைகள் மருத்துவமனையில்… “ஷ்… பேபி… இட்ஸ் ஓக்கே.. இட்ஸ் ஓக்கே… கண்ணா… அம்மாதான் இருக்கிறேனே.. அழாதே தங்கம்…!” என்று ஒருவயதே நிறைந்த…
(12) அன்று மீநன்னயாவோடு உணவகத்தில் உணவு உண்டுவிட்டு விடைபெற்றவன், அடுத்த இரண்டு நாட்கள் அவளைச் சந்திக்காமல் தவிர்த்தான். அந்த இரண்டு நாட்களும் அவளைப் பற்றி…
(1) பேரிடியாகத் தங்கை சொன்ன செய்தியில் அதிர்ந்தவளாகக் காதுகள் அடைக்க விழிகள் விரியத் தன் முன்னால் நின்றிருந்த திகழ்வஞ்சியைப் பார்த்தாள் திகழ்வல்லபை. அவளால் தன்…
(10) இரண்டு நாட்களுக்குப் பிறகு, அந்தப் பிரமாண்டமான நூல்நிலையத்தில், தனக்கு வேண்டிய புத்தகம் ஒன்றைத் தேடிக்கொண்டிருந்த மீநன்னயாவின் விழிகளில், சற்று உயரத்தில் இருந்த அந்தப்…
(8) வாகனம் அவளுடைய விடுதியை அடைந்ததும், வாகனத்தை விட்டு வெளியே வந்தவன், பின்னால் சென்று அவளுடைய பைகளை எடுத்தவாறு முன்பக்கம் வந்து கதவைத் திறக்க,…