Mon. Sep 16th, 2024

Vijayamalar

முள்ளில் கசிந்திடும் தேன்துளி – 2- 15

15 மறுநாள் காலை இதமான வெப்பத்தில் மெதுவாகக் கண்விழித்த சமர்த்திக்கு, முன்னிரவு நடந்தது நினைவுக்கு வந்தது. கூடவே உதட்டில் மெல்லிய வெட்கப் புன்னகை ஒன்று…

நீ பேசும் மொழி நானாக – இறுதி அதிகாரங்கள்

(38) மறு நாள் காலை, தன் கணவனின் இறுகிய அணைப்பிலிருந்து பிரிய விரும்பாது விலகிய நிரந்தரியை மீண்டும் இழுத்துத் தன் மார்பில் போட்டு, அணைத்தவாறு…

முள்ளில் கசிந்திடும் தேன்துளி – 2- 14

14 மறுநாள் வளைகாப்பு என்பதால், உத்தியுக்தனின் வேண்டுதலின் பெயரில், தயாளனின் குடும்பம் அங்கேயே தங்கிக்கொண்டது. காலை எழுந்து நாதஸ்வர ஓசை கேட்டதும், அனைவரும் தூக்கம்…

நீ பேசும் மொழி நானாக – 36/37

விநாடிகள் நிமிடங்களாகி, நிமிடங்கள் மணித்துளியாகியும் சர்வாகமன் வரவில்லை. எங்கே போனான்…? நேரம் போகப் போக நிரந்தரியின் அடிவயிறு இறுகி ஒரு வித வலியை ஏற்படுத்தத்…

நீ பேசும் மொழி நானாக – 35

(35) வண்டி கொழும்பை வந்து சேரும் வரைக்கும், அவன் நிரந்தரியைத் தன் கைப்பிடியிலிருந்து விட்டானில்லை. வண்டி நின்றதும், முதலில் இறங்கச் சொன்னவன், அத்தனை பொருட்களையும்…

முள்ளில் கசிந்திடும் தேன்துளி – 2- 12

12 உத்தியுக்தனுடையதும், சமர்த்தியினதுமான வாழ்க்கை மேடு பள்ளமின்றி ஓரளவு சீராகத்தான் சென்றது. முடிந்த வரை தன் கோபத்தை ஒதுக்கி வைத்துவிட்டு சமர்த்தியுடன் சற்று நிதானமாகப்…

நீ பேசும் மொழி நானாக – 34

(34) நிரந்தரியின் மனதைப்போல ரயில் வண்டியும் தடக் தடக் என்ற சத்தத்துடன் ஓடிக்கொண்டிருந்தது. அது முதல் வகுப்புப் பெட்டியாகையால் அந்தப் பெட்டியில் சர்வாகமனையும், நிரந்தரியையும்…

முள்ளில் கசிந்திடும் தேன்துளி – 2- 11

11 உண்டு முடித்ததும் புறப்பட்டுவிட்டான் உத்தியுக்தன். சமர்த்தியோ, அண்ணனையும் அண்ணியையும் விட்டுப் பிரிந்துவிடுவோமோ என்கிற தவிப்பில், தடுமாறி நிற்க, விரைந்த வந்த புஷ்பா அவளை…

நீ பேசும் மொழி நானாக – 32/33

(32) அனைவரும் என்ன ஏது என்று புரிவதற்குள்ளாகவே, அவளுடைய கழுத்தில் மாங்கல்யத்தை அணிவித்திருந்தான் சர்வாகமன். இதை யாரும் எதிர்பார்க்கவில்லை. எதுவுமில்லாத அன்னக் காவடிக்கு கோடீஸ்வர…

error: Content is protected !!