Wed. Jun 4th, 2025

Vijayamalar

தொலைந்த எனை மீட்க வா…!- 35

(35) இதோ ஒரு மாதம் மின்னாமல் முழங்காமல் கடந்து சென்றுவிட்டிருந்தது. இந்த ஒரு மாதமும் எப்படிக் கடந்து சென்றது என்று கேட்டால் திகழ்வஞ்சிக்குச் சத்தியமாகத்…

கொல்லாமல் கொன்று புதைத்தேனே மன்னிப்பாயா – 1/2

(1) “அ… அப்பா… என்னப்பா சொல்கிறீர்கள்? திருமணமா? அதுவும் எனக்கா?” என்று அதிர்ச்சி விலகாமல் தன்னுடைய பெரிய நீண்ட விழிகளை விரித்துக் கேட்டாள் மிளிர்ம்ருதை.…

தொலைந்த எனை மீட்க வா…!- 34

(34) இதோ திருமண நாள் எதிர்பார்ப்பின்றியே விடிந்தது. ஆயிரம் முறையாக அவள் செய்வது சரியா தவறா என்று குழம்பிப் போயிருந்தவள் கடைசியாக காலம் விட்ட…

தொலைந்த எனை மீட்க வா…!- 30/31

30) அவரை வேகமாகப் பரிசோதித்த அபராசிதன், கடகடவென்ற என்ன செய்யவேண்டும் என்று தாதிக்கு உத்தரவு பிறப்பித்தவாறு உடனடி சிகிச்சையை வழங்க, விஜயராகவனின் மூச்சு சீராகத்…

வெறுக்காதே வீழ்ந்தே போவேன் – 51

(51) வைத்தியர் பேசிவிட்டுப் போன பின், இரண்டு நாட்கள் கழித்துத்தான் அதகனாரகன் விழிகளைத் திறந்தான். அவன் விழித்துவிட்டான் என்கிற செய்தியை தாதிவந்து சொன்னபோது, இவள்…

தொலைந்த எனை மீட்க வா…!- 29

(29) விஜயராகவனின் அறையை நெருங்கியதும், மெதுவாகக் கதவைத் தட்டிப் பார்த்தாள் திகழ்வஞ்சி. பதில் எதுவும் வராது போக, கதவைத் திறந்து உள்ளே வர, அங்கும்…

தொலைந்த எனை மீட்க வா…!- 28

(28) மறு நாள் அதிகாலை ஆறுமணிக்கெல்லாம் எழுந்துவிட்டாள் திகழ்வஞ்சி. பின்னே உறக்கம் வராமல் எத்தனை நேரமாகத்தான் மொட்டு மொட்டென்று படுத்துக் கிடப்பது. மனதில் குழப்பமிருந்தால்…

தொலைந்த எனை மீட்க வா…!- 26/27

(26) நேரம் தன் பாட்டிற்கு ஓடிக்கொண்டிருந்தது. அபராசிதன் அவளை அவனுடைய அறையில் விட்டுவிட்டுச் சென்று நான்கு மணி நேரம் கடந்திருந்தது. இன்னும் அவனைக் காணவில்லை.…

தொலைந்த எனை மீட்க வா…!- 25

(25) அன்றயை இரவு திகழ்வஞ்சிக்குத் தூங்கா இரவாகிப் போனது. எத்தனை சுலபமாக என்னை மணந்துகொள் என்று சொல்லிவிட்டான். அவளால் அவனை மணக்க முடியுமா? “ஏன்…

error: Content is protected !!