தாமரையின் சேதி என்ன வனக்கிளியே அத்தியாயம் 6
சேதி 6 அருவியை விட்டு வெளியேறிய செல்லகிளியை காணாமல் திகைத்தவனாய் வனராஜன், வேகமாக குளத்தை விட்டு வெளியேறி, வெளியே நோக்கி செல்லும் ஒற்றையடி பாதையின்…
சேதி 6 அருவியை விட்டு வெளியேறிய செல்லகிளியை காணாமல் திகைத்தவனாய் வனராஜன், வேகமாக குளத்தை விட்டு வெளியேறி, வெளியே நோக்கி செல்லும் ஒற்றையடி பாதையின்…
சேதி 5** பத்தாம் வகுப்புத் தேர்வுகள் முடிந்து விடுமுறை ஆரம்பித்து விட்டது. நாட்கள் தம்போக்கில் நகர்ந்து கொண்டிருந்தன. செல்லக்கிளியின் மனதில் உதித்த வெளியூர் சென்று…
சேதி- 4 ********* காலைப்பொழுதில், வழக்கம்போல் வனராஜனின் சன்னிதியில் கண் மூடி கரம் கூப்பி நின்றாள் செல்லக்கிளி. யாரோ வரும் அரவம் கேட்டு புன்னகையுடன்…
சேதி 3 ******** “ஐயம்மாஆ…….” என்று கத்தியவாறு நுழைந்த பேரன் சரவணனை, ஆவலுடனும், வாய்க்கொள்ளாச் சிரிப்புடனும் எதிர்கொண்டார், தந்தைவழிப் பாட்டியான முத்துநாச்சியார். பேரனைக் கட்டி…
சேதி 2 ******* நாயக் ஃபயர் வொர்க்ஸ் மற்றும் சொர்ணா ப்ரிண்டிங் ப்ரஸ் உரிமையாளரின் வீடு. வீடு என்றால் வாசலில் போடப்பட்டுள்ள சோஃபாவில் அமர்ந்திருக்கும்…
உ அன்பான வாசகத் தோழமைகளுக்கு வணக்கம், இது எனது முதல் புதினம். தினமும் பதிவேற்றப்டும். சேதி 1 கிராமமும் அல்லாத நகரமும் இல்லாத வேம்பக்கோட்டை…
NPNN 10 குடகு மலைக் காற்றில் வரும் பாட்டுக் கேட்குதா.. என் பைங்கிளி… பாடல் ஆவணி மாதத்துக் கொண்டல் காற்றுடன் கலந்து பரவிக் கொண்டிருந்தது.…
NPNN 9 அம்பாசிடர் காரில் திருநெல்வேலியில் இருந்து திரும்பிக் கொண்டிருந்தனர். நெல்லையப்பர் உறங்கும் மனைவிக்கு தன் மடியை கொடுத்தவராய் , அலுங்கலில் விழாதவாறு லேசாய்…
NPNN 8 தனை வரச்சொல்லி விட்டு, மடியில் கோர்த்திருக்கும் கையையை பார்த்துக் கொண்டிருக்கும் பெரிய மாமனை ஆச்சரியமாகப் பார்த்தான் மகிழ் வேந்தன். கார்த்தியும் அவன்…
7 கோவில் மணி உரத்து ஒலிக்க, பரிவட்டம் கட்டிய பூசாரி , மாலையும் அணிவிக்க, இன்னொரு மாலையை பக்கத்தில் இருந்த பெண்ணின் கையில் கொடுத்து…