Tue. Mar 3rd, 2026

February 2026

முள்ளில் கசிந்திடும் தேன்துளி – 25 (முதல் பாகம் முற்றிற்று)

மறு நாள் காலை சமர்த்தி எழுந்தபோதே மனதில் பெரும் பாரம் ஒன்று ஏறி உட்கார்ந்த உணர்வு. அந்த நிலையிலும் உத்தியுக்தன் எங்கே என்று விழிகள்…

முள்ளில் கசிந்திடும் தேன்துளி – 24

(24) அன்று இரவு உத்தியுக்தன் சமர்த்தியை நெருங்கவில்லை. அவளைத் தொந்தரவு செய்யாமல் தனியாகச் சென்று படுத்துவிட அது வேறு இவளைப் பெரிதும் வதைத்தது. அந்த…

முள்ளில் கசிந்திடும் தேன்துளி – 23

(23) உறக்கத்தில் தன் மனதில் எழுந்த காதலை வெளிப்படுத்தியது கூடத் தெரியாமல், எதற்காக இவன் இப்படி மிளகாயைக் கடித்தவன் போல இப்படிக் காய்ந்துவிட்டுச் செல்கிறான்?…

முள்ளில் கசிந்திடும் தேன்துளி – 22

(22) மறு நாள் சமர்த்தி சமையலறைக்குள் நுழைந்தபோது லீயோடு சேர்த்து இன்னொரு புதிய சமையலாளும் நின்று சமைத்துக்கொண்டிருந்தார். ‘இது யார் புதிதாக? பார்த்தால் இந்தியர்…

முள்ளில் கசிந்திடும் தேன்துளி – 21

(21) வாகனத்தை வாசலிலேயே நிறுத்திவிட்டு, இறங்கியவன் அவளுடைய கரத்தைப் பற்றி இழுத்துக்கொண்டு தங்கள் பொது அறைக்குச் சென்று, கதவை அறைந்து சாற்றிவிட்டு, அவளை ஒரு…

முள்ளில் கசிந்திடும் தேன்துளி – 18

(18) அவனுடைய அழைப்பில் லீ கூட ஒரு முறை துள்ளித் திடுக்கிட்டுத் திரும்பிப் பார்த்தாள். வேலைக்குக் கிளம்பிவிட்டிருந்தான் போலும். இந்த நேரத்தில் அங்கே வருவான்…

முள்ளில் கசிந்திடும் தேன்துளி – 17

(17) அடுத்த நாள் காலை சமர்த்தி விழித்தபோது ஐந்து மணியாகிவிட்டிருந்தது. சோர்வுடன் எழுந்தவள், குளித்துவிட்டு, வெளியே வரச் சமையலறை இவளை வரவேற்றது. லீ இன்னும்…

முள்ளில் கசிந்திடும் தேன்துளி – 16

(16) இதோ உத்தியுக்தனும் அவளுமாய்த் திருமணப் பந்தத்தில் இணைந்து இரண்டு கிழமைகள் கடந்திருந்தன. இந்த இரு கிழமையில் அவள் அறிந்தது ஒன்றே ஒன்றைத்தான். அந்த…

error: Content is protected !!