Tue. Oct 21st, 2025

October 2025

தாமரையின் சேதி என்ன வனக்கிளியே அத்தியாயம் 4

சேதி- 4 ********* காலைப்பொழுதில், வழக்கம்போல் வனராஜனின் சன்னிதியில் கண் மூடி கரம் கூப்பி நின்றாள் செல்லக்கிளி. யாரோ வரும் அரவம் கேட்டு புன்னகையுடன்…

தாமரையின் “சேதி என்ன வனக்கிளியே..” 3ஆம் அத்தியாயம்

சேதி 3 ******** “ஐயம்மாஆ…….” என்று கத்தியவாறு நுழைந்த பேரன் சரவணனை, ஆவலுடனும், வாய்க்கொள்ளாச் சிரிப்புடனும் எதிர்கொண்டார், தந்தைவழிப் பாட்டியான முத்துநாச்சியார். பேரனைக் கட்டி…

கொல்லாமல் கொன்று புதைத்தேனே மன்னிப்பாயா – 3-4

(4) குழந்தைகளுடன் எப்படியோ பேரம் பேசி, எழுப்பிப் பள்ளிக்கூடத்திற்குத் தயார் படுத்துவதற்குள் மிளிர்மிருதை முழுச் சக்தியையும் விரயமாக்கியிருந்தாள். இப்போது அவர்கள் சீனியர் கின்டர்காடன் செல்கிறார்கள்.…

தாமரையின் சேதி என்ன வனக்கிளியே 2 ஆம் அத்தியாயம்

சேதி 2 ******* நாயக் ஃபயர் வொர்க்ஸ் மற்றும் சொர்ணா ப்ரிண்டிங் ப்ரஸ் உரிமையாளரின் வீடு. வீடு என்றால் வாசலில் போடப்பட்டுள்ள சோஃபாவில் அமர்ந்திருக்கும்…

தாமரையின் ” சேதி என்ன வனக்கிளியே!!” அத்தியாயம் 1

உ அன்பான வாசகத் தோழமைகளுக்கு வணக்கம், இது எனது முதல் புதினம். தினமும் பதிவேற்றப்டும். சேதி 1 கிராமமும் அல்லாத நகரமும் இல்லாத வேம்பக்கோட்டை…

கொல்லாமல் கொன்று புதைத்தேனே மன்னிப்பாயா – 3-2/3

(2) சமையில் மேடையில் அமர்ந்தவாறு இரு பக்கங்களும் தொடைக்கு அருகாமையில் தன் கரங்களைப் பதித்து, கால்களை ஆட்டிக் கழிவறை சென்ற கணவன் திரும்பி வரும்…

error: Content is protected !!