Tue. Oct 21st, 2025

October 2025

தாமரையின் “சேதி என்ன வனக்கிளியே!!” அத்தியாயம் 11

~~~~~~~~~~~~~~~~~~~~ சேதி 11 ********* அலைகழிக்கப் பட்ட அனைவரும் ,யார் யார் எங்கிருகிறார்கள் என்று விழி விரித்து தேடி தம்மவர்களிடம் சிரித்தவாறு சென்று சேர்ந்து…

தாமரையின் “சேதி என்ன வனக்கிளியே” அத்தியாயம் 9& 10

சேதி என்ன வனக்கிளியே!!!! ~~~~~~~~~~~~~~~~~~~~~~ சேதி 9 ===== Nayak fireworks என பிரம்மாண்டமான எழுத்துக்களை வளைவுமுகப்பாய் கொண்ட நுழைவாசலுக்குள் வேகம் குறைக்காமல் நுழைந்து…

கொல்லாமல் கொன்று புதைத்தேனே மன்னிப்பாயா – 3-9/10

(9) அன்று வேலை முடித்து இருவரும் வீட்டிற்கு வந்தபோது, தந்தையின் குரலைக் கேட்டு, எங்கிருந்தோ கூவியடித்தவாறு ஓடிவந்தனர் ஆத்வீகனும் சாத்வீகனும். அவர்களின் குரலைக் கேட்டதும்,…

தாமரையின் “சேதி என்ன வனக்கிளியே ” அத்தியாயம் 8

சேதி 8 ‘என்ன சிடுமூஞ்சி சிரிக்குது’ என்று அதிசயித்தவளாய் தன் தோழியை எட்டி பிடித்த ஈஸ்வரி, “என்ன காரணம்னு சொல்லு பிள்ள நானும் தெரிஞ்சுக்குறேன்.”…

கொல்லாமல் கொன்று புதைத்தேனே மன்னிப்பாயா – 3-7/8

(7) அது வரை அந்தக் கேலிச்சித்திரத்தில் தன்னை மறந்திருந்த மிளிர்மிருதை, திடீர் என்று அபயவிதுலனின் “ஹாய் காய்ஸ்… ஹெள ஆர் யு…? நைஸ் டு…

தாமரையின் சேதி என்ன வனக்கிளியே அத்தியாயம் 6

சேதி 6 அருவியை விட்டு வெளியேறிய செல்லகிளியை காணாமல் திகைத்தவனாய் வனராஜன், வேகமாக குளத்தை விட்டு வெளியேறி, வெளியே நோக்கி செல்லும் ஒற்றையடி பாதையின்…

கொல்லாமல் கொன்று புதைத்தேனே மன்னிப்பாயா – 3-5/6

(5) மின்னியங்கியின் மூலம், ஒன்பதாவது தளத்திற்குச் செல்ல, அங்கிருந்தவர்கள் அவளைக் கண்டு மரியாதையுடன் பல வகையில் வரவேற்றவாறு ஒவ்வொரு பக்கமாகத் தங்கள் வேலைகளைச் செய்யத்…

தாமரையின் சேதி என்ன வனக்கிளியே.. அத்தியாயம் 5

சேதி 5** பத்தாம் வகுப்புத் தேர்வுகள் முடிந்து விடுமுறை ஆரம்பித்து விட்டது. நாட்கள் தம்போக்கில் நகர்ந்து கொண்டிருந்தன. செல்லக்கிளியின் மனதில் உதித்த வெளியூர் சென்று…

error: Content is protected !!