Fri. May 23rd, 2025

May 2025

வெறுக்காதே வீழ்ந்தே போவேன் – 46/47

(47) அதகானாகரனுக்கு விவாகரத்துப் பத்திரம் அனுப்பி வைத்த பின், அது தண்ணீரில் போட்ட கல்லாக எந்தப் பிரதிபலிப்பும் இல்லாமல் அப்படியே இருக்க, ஜெயராமனும் சற்றுக்…

தொலைந்த எனை மீட்க வா…!- 26

(26) நேரம் தன் பாட்டிற்கு ஓடிக்கொண்டிருந்தது. அபராசிதன் அவளை அவனுடைய அறையில் விட்டுவிட்டுச் சென்று நான்கு மணி நேரம் கடந்திருந்தது. இன்னும் அவனைக் காணவில்லை.…

வெறுக்காதே வீழ்ந்தே போவேன் –45

(45) வாகனத்தில் ஏறிய மீநன்யாவும் எதுவும் பேசவில்லை. நிச்சயமாக அவளுடைய சம்மதமில்லாமல் அந்தக் குழந்தையை அழிக்கமாட்டார்கள் என்பது உறுதி. ஏன் எனில் இது கனடா.…

தொலைந்த எனை மீட்க வா…!- 25

(25) அன்றயை இரவு திகழ்வஞ்சிக்குத் தூங்கா இரவாகிப் போனது. எத்தனை சுலபமாக என்னை மணந்துகொள் என்று சொல்லிவிட்டான். அவளால் அவனை மணக்க முடியுமா? “ஏன்…

வெறுக்காதே வீழ்ந்தே போவேன் –43/44

(43) அதகனாகரன், புகழேந்தியையும், பூங்கோதையையும், அவர்களின் பாடசாலையில் விட்டுவிட்டு மீநன்னயாவை அழைத்துக்கொண்டு அவள் விரும்பிய கடைக்கு வாகனத்தைத் திருப்ப, வாகனத்தில் பெரும் அமைதி நிலவியது.…

தொலைந்த எனை மீட்க வா…!- 23/24

(23) அதிர்ச்சியிலும் ஆவேசத்திலும் எழுந்து நின்று தன் கணவனை ஏறிட்ட ஈஷ்வரிக்குக் கோபத்தில் உடல் நடுங்கியது. ஆனால் விஜயராகவனுக்கு அது எதுவும் உறுத்தவில்லை. “ஈஷ்……

Select வெறுக்காதே வீழ்ந்தே போவேன் – 41/42

(41) அன்று காலை எழும் போதே முன்தினம் உறங்காததன் பலன் நன்கு தெரிந்தது. தலையைச் சுற்றிக்கொண்டு வந்தது. கூடவே வயிற்றைப் புரட்டவும் செய்தது. முன்தினம்…

தொலைந்த எனை மீட்க வா…!- 21/22

(21) மறுநாள் திகழ்வஞ்சி கண்விழித்தபோது, இருட்டு விலகியிருக்கவில்லை. தன் கைப்பேசியை எடுத்து நேரத்தைப் பார்த்தாள். ஐந்துமணி. நித்திராதேவிக்கு அவள் மீது அப்படி என்ன கோபமோ.…

வெறுக்காதே வீழ்ந்தே போவேன் – 39/40

(39) ஆயிற்று மீநன்னயா கனடாவில் கால்பதித்து ஒரு கிழமை கடந்துவிட்டிருந்தன. ஆனாலும் ஜெயராமனுக்கும் மாவிக்குமிடையில் திரைமறைவாய் எழுந்த சுவர் மட்டும் உடையவில்லை. தன் அவசரத்தால்,…

தொலைந்த எனை மீட்க வா…!- 20

(20) ஒரு வழியாக விமானம் தரை இறங்க மூவருமாக பெட்டி படுக்கையுடன் வெளியே வந்தார்கள். அக்டோபர் மாதம் என்பதால் ஏழு மணிக்கெல்லாம் இருட்டத் தொடங்கி…

error: Content is protected !!