தொலை தூரத்து வெளிச்சம் நீ – 1- 6/7
(6) தான் தங்கும் இடம் நோக்கித் திருப்புவான் என்று நினைத்திருக்க, அவனோ, அதைக் கடந்து வாகனத்தின் வேகத்தைக் கூட்டி மேலும் முன்னேறப் பதறிப்போனாள் விதற்பரை.…
(6) தான் தங்கும் இடம் நோக்கித் திருப்புவான் என்று நினைத்திருக்க, அவனோ, அதைக் கடந்து வாகனத்தின் வேகத்தைக் கூட்டி மேலும் முன்னேறப் பதறிப்போனாள் விதற்பரை.…
(15) மனம் ஏதோ போர்க்களத்திற்குள் நுழைந்த கோழை போலப் பெரும் அச்சத்துடனும், தவிப்புடனும் கலக்கத்துடனும் வேதனையுடனும் அடித்துக்கொண்டிருக்க, அந்தக் கணம் உலகமே எதிரியானது போன்ற…
(5) ஏனோ விதற்பரை நன்றாகவே களைத்துப்போனாள். உள்ளே போன டைலனோல் வேறு அவளைப் பெரிதும் சோர்வடையச் செய்ய, சாய்வாக இருக்கையில் அமர்ந்தவாறு வண்டியை ஓட்டிக்கொண்டிருந்தவனைப்…
(13) அன்று இரவு கந்தழிதரனின் நினைவில் தூக்கம் வராது, புரண்டு புரண்டு படுத்தவளுக்குத் தூக்கம் கண்களைச் சுழற்றியபோது நேரம் ஒரு மணியையும் தாண்டிவிட்டிருந்தது. எத்தனை…
(4) அவன் எத்தனையோ பெண்களைப் பார்த்திருக்கிறான்தான். ஆனால் இதுவரை எந்தப் பெண்ணும் இவன் வியக்கும் அளவுக்குக் கவர்ந்ததில்லை. எல்லாப் பெண்களும் ஒன்றுதான் என்பது அவனுடைய…
(12) இப்படியே இரண்டு நாட்கள் எந்த மாற்றமும் இல்லாமல் கடந்து சென்றன. கந்தழிதரனின் நண்பர்கள் அவனைத் தேடி வருவதும், பேசிவிட்டுப் போவதும், அவனை அழைத்துச்…
(3) அன்றைய முக்கிய வகுப்புகளை முடித்துக்கொண்டு மதியம் போலப் புறப்பட்ட விதற்பரைக்கு, ஏனோ சலிப்புத் தட்டியது. எப்போதும் அவள் கூட வரும் கதரின் அன்று…
(11) இரவு புலப்படும் முன்பே முன்புற விறாந்தையில் ஒற்றைக் கால் நீட்டி அமர்ந்த யசோதா, ஆட்டுக்குட்டியோடு மல்லுக்கட்டிக் கொண்டிருந்த அம்மேதினியைப் பார்த்து, “மகள்… லாந்தர்…
(2) கடாவிற்குச் சற்றும் பொருத்தமில்லாத, எதிர்மறை காலநிலையைக் கொண்ட அவுஸ்திரேலியாவில், மங்கிய இரவுப்பொழுதின் தனிமையில் எங்கோ ஒரு வெட்டவெளியில் காற்றுகூட அசைய மறுத்து சிலையாய்…
(9) மாலை ஐந்து மணியளவில் பெரும் ஆர்ப்பாட்டத்தோடு வந்து சேர்ந்தார் பவானி. யானை வரும் முன்னே மணி ஓசை வரும் பின்னே என்றால் என்ன…