செந்தீ விழுந்த செம்பொற் பாறையில் – 1
(1) 1995 ஆம் ஆண்டு “என்னது… கந்தழிதரன் இங்கே வரப்போகிறானா?” இதைச் சொன்ன தாயை அதிர்ச்சியுடன் பார்த்தாள் அம்மேதினி. அவரோ மதிய சமையலுக்கான காய்கறிகளை,…
(1) 1995 ஆம் ஆண்டு “என்னது… கந்தழிதரன் இங்கே வரப்போகிறானா?” இதைச் சொன்ன தாயை அதிர்ச்சியுடன் பார்த்தாள் அம்மேதினி. அவரோ மதிய சமையலுக்கான காய்கறிகளை,…
16 இருண்ட உலகம் மெதுவாக வெளித்ததோ, விழிகளுக்குள் ஊடுருவிய வெளிச்சத்தைத் தாங்கும் சக்தியில்லாமல் வழிகளை மூடி மூடித் திறந்தான் உத்தியுக்தன். மெல்ல மெல்லச் சுயநினைவு…
15 மறுநாள் காலை இதமான வெப்பத்தில் மெதுவாகக் கண்விழித்த சமர்த்திக்கு, முன்னிரவு நடந்தது நினைவுக்கு வந்தது. கூடவே உதட்டில் மெல்லிய வெட்கப் புன்னகை ஒன்று…
14 மறுநாள் வளைகாப்பு என்பதால், உத்தியுக்தனின் வேண்டுதலின் பெயரில், தயாளனின் குடும்பம் அங்கேயே தங்கிக்கொண்டது. காலை எழுந்து நாதஸ்வர ஓசை கேட்டதும், அனைவரும் தூக்கம்…
13 அன்று மாலை வீடே அல்லோல கல்லோலப் பட்டது. தயாளனும், புஷ்பாவும், ஐந்து வானரங்களுமாக அந்த வீட்டை இல்லை உண்டு என்று ஆக்கிக்கொண்டிருக்க, ரதிதான்…
12 உத்தியுக்தனுடையதும், சமர்த்தியினதுமான வாழ்க்கை மேடு பள்ளமின்றி ஓரளவு சீராகத்தான் சென்றது. முடிந்த வரை தன் கோபத்தை ஒதுக்கி வைத்துவிட்டு சமர்த்தியுடன் சற்று நிதானமாகப்…
11 உண்டு முடித்ததும் புறப்பட்டுவிட்டான் உத்தியுக்தன். சமர்த்தியோ, அண்ணனையும் அண்ணியையும் விட்டுப் பிரிந்துவிடுவோமோ என்கிற தவிப்பில், தடுமாறி நிற்க, விரைந்த வந்த புஷ்பா அவளை…
9 தயாளன் அனைவரையும் வீட்டிற்கு அழைத்து வந்ததும், அங்கே நின்றிருந்த சமர்த்தியைக் கண்டு ஒரு கணம் அதிர்ந்தாலும், மறு கணம் பெரும் கூச்சலுடன் அவளைக்…
7 மறுநாள் ஐந்து மணி கடக்க, மெதுவாகத் துயில் கலைந்தான் உத்தியுக்தன். திரும்பிப் படுக்க நினைத்து, உடலைத் திருப்ப முயன்ற வினாடி தோள்வளைவில் எதுவோ…