நீ பேசும் மொழி நானாக – 30
(30) நெடுங்கேணியில் ஏற்பட்ட கலவரத்தால், ஈழத்தின் பல தமிழ் இடங்களில் ஊரடங்குச் சட்டம் போடப்பட்டிருந்ததால், இலங்கைச் சுற்றுலாவை சில நாட்கள் தள்ளிவைக்க வேண்டிய நிலை.…
(30) நெடுங்கேணியில் ஏற்பட்ட கலவரத்தால், ஈழத்தின் பல தமிழ் இடங்களில் ஊரடங்குச் சட்டம் போடப்பட்டிருந்ததால், இலங்கைச் சுற்றுலாவை சில நாட்கள் தள்ளிவைக்க வேண்டிய நிலை.…
6 கிட்டத்தட்ட எட்டு மாதங்களுக்குப் பிறகு உத்தியுக்தனின் வீட்டில் காலடி எடுத்து வைத்தபோது நெஞ்சம் தடுமாறியது சமர்த்திக்கு. ஏனோ உள்ளே செல்ல ஒருவித அச்சம்…
5 சமர்த்திக்கு எப்படி வீட்டிற்கு வந்து சேர்ந்தாள் என்று கேட்டால் அவளுக்குப் பதில் கிடையாது. அந்த நேரம், அவனிடமிருந்து தப்பி வந்துவிட வேண்டும் என்பது…
4 எத்தனை நேரமாக மயங்கிக் கிடந்தாளோ, சமர்த்தி, மெதுவாகக் கண்களைத் திறக்க, முதலில் அவள் உணர்ந்தது, மருந்து நெடியைத்தான். அதன் மணத்தில் மூக்கைச் சுழித்தவள்,…
(26) வெளியே வந்த சர்வாகமன், அங்கே பிரகாஷ் நிற்பதைக்கண்டதும் அவன் அருகே சென்றான். “என்னடா தம்பி… தனிமையில் இனிமை காண்கிறாய்…” என்று கேட்க, அவனை…
3 உத்தியுக்தனால் இன்னும் இது நிஜம் என்று நம்பவே முடியவில்லை. ஏழு மாதங்கள், ஏழு மாதங்களின் பின்னர் அவளை அதுவும் இந்தக் கோலத்தில் காண்கிறான்.…
2 அன்று சனிக்கிழமை. ஓய்வு நாள். அதனால் சற்று மந்தமாகத்தான் விடிந்தது. காலையிலேயே வேலைகளை முடித்துக்கொண்டு, சில பொருட்கள் வாங்கவேண்டி வீட்டிற்கு வெளியே வர,…
1 ஏழு மாதங்களுக்குப் பிறகு நீண்ட நேரமாக இருக்கையில் அமர்ந்தவாறு தட்டச்சில் எதையோ தட்டிக் கொண்டிருந்த சமர்த்திக்கு நாரி வலிக்கத் தொடங்கியது. “ஷ்…” என்கிற…
25 மறு நாள் காலை சமர்த்தி எழுந்தபோதே மனதில் பெரும் பாரம் ஒன்று ஏறி உட்கார்ந்த உணர்வு. அந்த நிலையிலும் உத்தியுக்தன் எங்கே என்று…
(21) சற்றுத் தூரம் சென்றும் இருவரையும் காணவில்லை. தன்னை மறந்து “நிரந்தரி…” என்று அழைத்துப் பார்த்தான். எங்கும் மயான அமைதி. “தாமரை…” என்று கூப்பிட,…