கொல்லாமல் கொன்று புதைத்தேனே மன்னிப்பாயா – 3-28

4 weeks ago

(28)   அவன் வரவிற்காகக் காத்திருந்த மிளிர்மிருதை முன்னறை நீளியிருக்கையில் படுத்து உறங்கிவிட, பன்னிரண்டு மணியளவில் வந்தான் அபயவிதுலன். அங்கே நீளியிருக்கையில், அமர்ந்த நிலையில் குளிருக்கு ஒடுங்கியவளாக…

கொல்லாமல் கொன்று புதைத்தேனே மன்னிப்பாயா – 3-27

4 weeks ago

(27)   ஒரு மாதத்தில் திரும்பி வருவதாகக் கூறியிருந்த அபயவிதுலன், அங்கே வேலை சற்று இழுத்ததால், மேலும் இரண்டு கிழமைகள் தங்கித்தான் வரவேண்டியிருந்தது. அதிலும் கிட்டதட்ட மூன்று…

கொல்லாமல் கொன்று புதைத்தேனே மன்னிப்பாயா – 3-26

1 month ago

(26)   அபயவிதுலனுக்கு  இரண்டு கிழமைகளுக்கும் மேல் எடுத்தன, வாழ்க்கையின் மாற்றத்தை ஜீரணிக்க. கொலுசு அணிந்து ஓடித்திரியும் பாதங்களை இப்போது காணவில்லை. வேலையால் வந்ததும், மாமா என்று…

கொல்லாமல் கொன்று புதைத்தேனே மன்னிப்பாயா – 3-25

1 month ago

(25)   “மாங்கல்யம் தந்துனானே மம ஜீவன ஹேதுனா கண்டே பத்னாமி சுபாகே த்வம் சஞ்சீவ சரதச் சதம்” என்று கணீர் குரலில் ஐயர் மந்திரம் ஓத,…

கொல்லாமல் கொன்று புதைத்தேனே மன்னிப்பாயா – 3-24

1 month ago

(24)   சரியான உரிய நேரம் வந்ததும், ஐயர் பத்திரிகை படித்து முடித்ததும், நிச்சயதார்த்தத் தட்டம் தூக்கப்பட்டது. தமது பக்கத்திலிருந்து அபயனும், மிளிர்மிருதையும் தட்டைக் கொடுக்கட்டும் என்பதால்,…

கொல்லாமல் கொன்று புதைத்தேனே மன்னிப்பாயா – 3-22/23

1 month ago

(22)   அபயவிதுலன் குளித்து முடித்துப் பாத்ரோபை அணிந்து இரு குழந்தைகளையும் நிர்வாணமாகத் தன் கரங்களில் ஏந்தியவாறு வெளியே வரவும், மிளிர்மிருதை மடிப்பை வயிற்றில் செருகவும் நேரம்…

கொல்லாமல் கொன்று புதைத்தேனே மன்னிப்பாயா – 3-21

1 month ago

(21)   மறு நாள் அபயவிதுலன் விழிகளைத் திறந்த போது தன் மேலிருந்த பூங்கொத்தைக் காணவில்லை. மாறாக, அவன் காயம் பட்ட கரம் பக்குவமாக ஒரு தலையணியின்…

கொல்லாமல் கொன்று புதைத்தேனே மன்னிப்பாயா – 3-20

1 month ago

(20)   வீட்டிற்குள் இருவரும் நுழைந்தபோதே, அதிகாலை இரண்டு மணிக்கும் மேலாகிவிட்டிருந்தது. அனைவரும் உறங்காமல் இவர்களுக்காகத்தான் காத்திருந்தனர். இவர்களின் வாகனம் வந்து இறங்கியதும், காந்திமதி பாய்ந்து முதலில்…

கொல்லாமல் கொன்று புதைத்தேனே மன்னிப்பாயா – 3-19

2 months ago

(19)   அடுத்து, மிளிர்மிருதையை மருத்துவ ஊர்தியில் ஏற்றிவிட்டு இவனும் ஏறி அமர, மறு கணம் மருத்துவமனை நோக்கிப் பாய்ந்தது மருத்துவ வண்டி. அதற்கிடையில் இவன் காயத்திற்கு…

இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்

2 months ago

மனதின் இருளை துடைக்கும் கரமாய் மணம்கமழும் மஞ்சள், குங்குமம், சந்தனமாய் வானம் வரைந்த வண்ணக் கோலம் போல, வாழ்க்கை வரைந்த நற்செயல்களின் ஓவியமாய் வலியைத் துடைக்கும் மயிலிறகாய்…