வெறுக்காதே வீழ்ந்தே போவேன் – 12/13

2 weeks ago

(12) அன்று மீநன்னயாவோடு உணவகத்தில் உணவு உண்டுவிட்டு விடைபெற்றவன், அடுத்த இரண்டு நாட்கள் அவளைச் சந்திக்காமல் தவிர்த்தான். அந்த இரண்டு நாட்களும் அவளைப் பற்றி விசாரித்தபோதுதான், அந்த…

தொலைந்த எனை மீட்க வா…!-1

2 weeks ago

(1) பேரிடியாகத் தங்கை சொன்ன செய்தியில் அதிர்ந்தவளாகக் காதுகள் அடைக்க விழிகள் விரியத் தன் முன்னால் நின்றிருந்த திகழ்வஞ்சியைப் பார்த்தாள் திகழ்வல்லபை. அவளால் தன் தங்கை சொன்னதை…

வெறுக்காதே வீழ்ந்தே போவேன் – 10/11

2 weeks ago

(10) இரண்டு நாட்களுக்குப் பிறகு, அந்தப் பிரமாண்டமான நூல்நிலையத்தில், தனக்கு வேண்டிய புத்தகம் ஒன்றைத் தேடிக்கொண்டிருந்த மீநன்னயாவின் விழிகளில், சற்று உயரத்தில் இருந்த அந்தப் புத்தகம் பட,…

வெறுக்காதே வீழ்ந்தே போவேன் –8/9

2 weeks ago

(8) வாகனம் அவளுடைய விடுதியை அடைந்ததும், வாகனத்தை விட்டு வெளியே வந்தவன், பின்னால் சென்று அவளுடைய பைகளை எடுத்தவாறு முன்பக்கம் வந்து கதவைத் திறக்க, மீநன்னயா நன்றியோடு…

வெறுக்காதே வீழ்ந்தே போவேன் –6/7

3 weeks ago

(6) மறுநாள், அந்த விடுதியில், அங்கே தன்னை நோக்கிப் புயல் பயங்கரமாக வீசப்போகிறது என்பதைச் சிறிதும் அறிந்துகொள்ளாத மீநன்னயா, அந்த ஆடம்பர அறையோடு ஒட்டியிருந்த குளியல் தொட்டியில்,…

வெறுக்காதே வீழ்ந்தே போவேன் – 4/5

3 weeks ago

(4) இப்போதும் அந்தக் காட்சி மனதில் தோன்ற, உச்சக் கோபத்தில் உடல் நடுங்கியது. எத்தனை பெரிய துரோகம், அநியாயம்... சே... அவனுடைய அத்தானா இத்தகைய காரியத்தை வெட்கமின்றிச்…

வெறுக்காதே வீழ்ந்தே போவேன்- 2/3

3 weeks ago

(2) இரண்டு நாட்களுக்கு முன்புதான் கார் ஓட்டப்பந்தையத்திற்கு லன்டன்  வந்திருந்தான் அதகனாகரன். வந்தவனை அன்று காலை நண்பர்கள் கூட்டம் உணவகம் ஒன்றிற்கு அழைத்திருக்க, மறுக்கமுடியாது சென்றவன், வேண்டிய…

வெறுக்காதே வீழ்ந்தே போவேன்- 1

4 weeks ago

(1)   நவம்பர் மாதத்தின் இடைக்காலம், என்பதாலும் கடும் குளிர்காலம் ஆரம்பமாகத் தொடங்கிய காரணத்தாலும், மரங்கள் யாவும் இலைகளை உதிர்த்துவிட்டுத் தூங்கத் தொடங்கிய நேரம். பகலவனோ குளிருக்குப்…

புயலோடு மோ. பூ – 47

1 month ago

47) இங்கே கட்டுப்பாட்டறையிலிருந்து வந்தவர்கள், கடகடவென்று படிகளில் ஏறியவாறு மொட்டை மாடி நோக்கிச் செல்லத் தொடங்க,  கீழே இறங்கி வந்துகொண்டிருந்த ஆளியுரவனின் குழு, புதிய  காலடிச் சத்தங்களை…

செந்தீயே உயிர்மெய் தீண்டாயோ… 49

2 months ago

(49) எப்படியோ ஏகவாமன் அலரந்திரியை விடுவித்தபோது நேரம் எட்டுமணியையும் தாண்டியிருந்தது. அப்போதும் அவளை விடாது தன் கரத்தில் அவளைப் பிடித்து வைத்திருக்க, இறுதியில் பாட்டி, இவர்களுக்காகக் காத்திருந்து…