(28) அவன் வரவிற்காகக் காத்திருந்த மிளிர்மிருதை முன்னறை நீளியிருக்கையில் படுத்து உறங்கிவிட, பன்னிரண்டு மணியளவில் வந்தான் அபயவிதுலன். அங்கே நீளியிருக்கையில், அமர்ந்த நிலையில் குளிருக்கு ஒடுங்கியவளாக…
(27) ஒரு மாதத்தில் திரும்பி வருவதாகக் கூறியிருந்த அபயவிதுலன், அங்கே வேலை சற்று இழுத்ததால், மேலும் இரண்டு கிழமைகள் தங்கித்தான் வரவேண்டியிருந்தது. அதிலும் கிட்டதட்ட மூன்று…
(26) அபயவிதுலனுக்கு இரண்டு கிழமைகளுக்கும் மேல் எடுத்தன, வாழ்க்கையின் மாற்றத்தை ஜீரணிக்க. கொலுசு அணிந்து ஓடித்திரியும் பாதங்களை இப்போது காணவில்லை. வேலையால் வந்ததும், மாமா என்று…
(25) “மாங்கல்யம் தந்துனானே மம ஜீவன ஹேதுனா கண்டே பத்னாமி சுபாகே த்வம் சஞ்சீவ சரதச் சதம்” என்று கணீர் குரலில் ஐயர் மந்திரம் ஓத,…
(24) சரியான உரிய நேரம் வந்ததும், ஐயர் பத்திரிகை படித்து முடித்ததும், நிச்சயதார்த்தத் தட்டம் தூக்கப்பட்டது. தமது பக்கத்திலிருந்து அபயனும், மிளிர்மிருதையும் தட்டைக் கொடுக்கட்டும் என்பதால்,…
(22) அபயவிதுலன் குளித்து முடித்துப் பாத்ரோபை அணிந்து இரு குழந்தைகளையும் நிர்வாணமாகத் தன் கரங்களில் ஏந்தியவாறு வெளியே வரவும், மிளிர்மிருதை மடிப்பை வயிற்றில் செருகவும் நேரம்…
(21) மறு நாள் அபயவிதுலன் விழிகளைத் திறந்த போது தன் மேலிருந்த பூங்கொத்தைக் காணவில்லை. மாறாக, அவன் காயம் பட்ட கரம் பக்குவமாக ஒரு தலையணியின்…
(20) வீட்டிற்குள் இருவரும் நுழைந்தபோதே, அதிகாலை இரண்டு மணிக்கும் மேலாகிவிட்டிருந்தது. அனைவரும் உறங்காமல் இவர்களுக்காகத்தான் காத்திருந்தனர். இவர்களின் வாகனம் வந்து இறங்கியதும், காந்திமதி பாய்ந்து முதலில்…
(19) அடுத்து, மிளிர்மிருதையை மருத்துவ ஊர்தியில் ஏற்றிவிட்டு இவனும் ஏறி அமர, மறு கணம் மருத்துவமனை நோக்கிப் பாய்ந்தது மருத்துவ வண்டி. அதற்கிடையில் இவன் காயத்திற்கு…
மனதின் இருளை துடைக்கும் கரமாய் மணம்கமழும் மஞ்சள், குங்குமம், சந்தனமாய் வானம் வரைந்த வண்ணக் கோலம் போல, வாழ்க்கை வரைந்த நற்செயல்களின் ஓவியமாய் வலியைத் துடைக்கும் மயிலிறகாய்…