இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்

1 day ago
Vijayamalar

மனதின் இருளை துடைக்கும் கரமாய் மணம்கமழும் மஞ்சள், குங்குமம், சந்தனமாய் வானம் வரைந்த வண்ணக் கோலம் போல, வாழ்க்கை வரைந்த நற்செயல்களின் ஓவியமாய் வலியைத் துடைக்கும் மயிலிறகாய்…

கொல்லாமல் கொன்று புதைத்தேனே மன்னிப்பாயா – 3-17/18

2 days ago

(17)   அதைக் கண்டு தன்னை மறந்து குலுங்கிச் சிரித்தவன், அதே சிரிப்புடன் திரும்பி மிளிர்மிருதையைப் பார்க்க, அவள் முறைத்த முறைப்பைக் கண்டு அசடு வழிந்தவன், சற்று…

தாமரையின் சேதி என்ன வனக்கிளியே அத்தியாயம் 18,19,20

3 days ago

    சேதி 18 *********                    நள்ளிரவை நெருங்கப் போகும் நேரத்தில் தன்னிடமிருந்த சாவியைக்…

தாமரையின் “சேதி என்ன வனக்கிளியே! “அத்தியாயம் 16&17

5 days ago

சேதி 16 *********               மாலையில் ஆரம்பித்த தவிப்பு நேரம் ஆக ஆக கூடிக்கொண்டே செல்ல, பேசியே தீரவேண்டும்…

கொல்லாமல் கொன்று புதைத்தேனே மன்னிப்பாயா – 3-15/16

6 days ago

(15)   அன்று மாலை வீடே பெரும் களோபரமாக இருந்தது. நாளை நிச்சயதார்த்தம் என்பதால், அலங்காரம் செய்வதற்கு ஆட்களை அழைத்திருந்தான் அபயவிதுலன். அவர்களின் கைங்கரியத்தில், அந்த வீடே…

தாமரையின் சேதி என்ன வனக்கிளியே! அத்தியாயம் 15

6 days ago

சேதி - 15 “கால் மீ சீனியர்! ஆர் நித்யா மேம்! ஐ ஆம் நித்யகௌரி மேத்தா!” எனவும், அவளின் ஆளுமையான குரல் கேட்டு… இன்னமும் மிரட்சி…

கொல்லாமல் கொன்று புதைத்தேனே மன்னிப்பாயா – 3-13/14

7 days ago

(13)   அவன் நடக்க நடக்க அணைந்திருந்த விளக்குகள் தாமாகவே எரிய, அவன் அந்த இடத்தை விட்டு அகன்றதும் யாருடைய உந்துதலும் இல்லாமல் அணைந்துகொண்டன. மாடியேறித் தங்கள்…

தாமரையின் “சேதி என்ன வனக்கிளியே! ” -அத்தியாயம் 14

1 week ago

சேதி 14 *********            வனராஜன் அலைபேசி உரையாடலில் ஆழ்ந்து போய், அவர்கள் கேட்ட விவரங்களை தெரிவிப்பதும், ஒரு சிறு குறிப்பேட்டில்…

தாமரையின் “சேதி என்ன வனக்கிளியே!” அத்தியாயம் 13

1 week ago

    சேதி 13 *********                     மதியவேளை கொஞ்சம் கொஞ்சமாக மாலை வேளையாக…

கொல்லாமல் கொன்று புதைத்தேனே மன்னிப்பாயா – 3-11/12

1 week ago

(11)   “ஆரு… தொடங்கிவிட்டாயா… எதுக்கடி அவனை வம்புக்கு இழக்கிறாய்?” என்று கோபப் பட, “நானா உன்னுடைய தம்பியை வம்புக்கு இழுத்தேன்… அவர்தான் என்னை இழுத்தார்… என்னைக்…