நிலவு 11 சர்வமகியின் நினைவிலேயே உழன்றவன், தன்னை மீட்கும் பொருட்டு விஸ்கியைக் குடித்தவாறு தொலைக்காட்சியை உயிர்ப்பித்தான். அங்கே போய்க்கொண்டிருந்த செய்தியைக் கேட்டதும், போதை முழுவதும் இறங்கக் கோபமும்,…
நிலவு 6 சற்றைக்கு முன், அவனிடம் வந்து, தன் தந்தையைக் காக்குமாறு வேண்டிநின்ற அந்தப் பெண்ணை ஏனோ அநேகாத்மனால் சட்டென்று மறக்க முடியவில்லை. அவள் நல்லவள் அல்ல…
அநேகாத்மன் (பல உயிர்களைத் தன்னிடத்தே கொண்டுள்ளவன், அனைத்து உயிர்களுக்கும் ஆத்மாவாக இருக்கக் கூடியவன், அனைத்து உயிருக்கும் ஒரு ஆத்மாவாக இருப்பவன் சிவபிரானின் பெயர்களில் ஒன்று)கோபம் 200% அகங்காரம்…