27 இன்று ‘க்றீச்’ என்ற சத்தத்தோடு, வீட்டிற்கு முன்னால் வாகனம் வந்து நிற்க, அதில் இருந்து பெட்டியோடு இறங்கினான், மிகல்திதியன். வாசலில் அமர்ந்தவாறு அரிசி புடைத்துக் கொண்டிருந்த…
(3) என்னது…! அவள் பெயரில் மலையா…? இவர்களுக்கென்ன பைத்தியம் பிடித்துவிட்டதா… யாராவது பெரிய மலையை அதுவும் அந்த அழகான இடத்தை அவள் பெயருக்கு வாங்கி விடுவார்களா?…
(20) எத்தனை நேரம் இருவரும் அப்படியே இருந்தனரோ தெரியவில்லை, இன்னும் மிளிர்ம்ருதையைக் காணவில்லையே என்று யோசனையுடன் திரும்பிய ராஜாவிற்கு அப்போதுதான் அவள் வெளியே வராமல்…
இன்று.... அன்று அவனுக்குத் தூக்கம் சுத்தமாக வரவில்லை. அதுவும் கடந்த ஒரு கிழமையாகப் பொட்டுக் கண்கூட அவனால் மூடிமுடியவில்லை... ஏனோ நெஞ்சம் அவஸ்தையில் தவித்தது. ஏதோ…
(8) மிளிர்ம்ருதையும், விக்னேஷ்வரனும் வீடு வந்து சேரும் வரை எதுவும் பேசவில்லை. இருவரும் பல்வேறு பட்ட உணர்ச்சிக்கொந்தளிப்பில் சிக்கியிருந்ததால், ஏதாவது பேசவேண்டும் என்று கூட இருவருக்கும்…
(5) விழிகளை மூடியவாறு இருந்தவள் அதே கனவு கலையாதவளாகத் தன் விழிகளைத் திறந்து பார்த்தாள். அவன்தான் வந்துகொண்டிருந்தான். அந்த நிலையிலும், அவன் தட்டாது எச்சரிக்கை செய்யாது…
(51) வைத்தியர் பேசிவிட்டுப் போன பின், இரண்டு நாட்கள் கழித்துத்தான் அதகனாரகன் விழிகளைத் திறந்தான். அவன் விழித்துவிட்டான் என்கிற செய்தியை தாதிவந்து சொன்னபோது, இவள் மட்டும்தான் விருந்தினர்…
(26) நேரம் தன் பாட்டிற்கு ஓடிக்கொண்டிருந்தது. அபராசிதன் அவளை அவனுடைய அறையில் விட்டுவிட்டுச் சென்று நான்கு மணி நேரம் கடந்திருந்தது. இன்னும் அவனைக் காணவில்லை. நேரம் போகப்…
(8) திரும்ப அவளிடம் வந்த அந்தத் தலைவலி, அவளைக் கொல்லாமல் கொல்ல, தலையைப் பற்றியவாறு நீளிருக்கையில் அமர்ந்துவிட்டாள் திகழ்வஞ்சி. அழுததால் தலைக்குள் நீர் கோர்த்து விட்டது போல.…
(1) பேரிடியாகத் தங்கை சொன்ன செய்தியில் அதிர்ந்தவளாகக் காதுகள் அடைக்க விழிகள் விரியத் தன் முன்னால் நின்றிருந்த திகழ்வஞ்சியைப் பார்த்தாள் திகழ்வல்லபை. அவளால் தன் தங்கை சொன்னதை…