Vijayamalar

தகிக்கும் தீயே குளிர்காயவா 47/48/49

(47)   குண்டு குறி தப்பாமல், அவருடைய இரண்டு விரல்களைப் பிய்த்துக்கொண்டு துப்பாக்கியுடன் தள்ளிப்போய் விழுந்தது.   உடனே சேவியரின் பாதுகாவலர்கள், தமது துப்பாக்கியைத் தூக்கிச் சுட…

5 months ago

தகிக்கும் தீயே குளிர்காயவா 44/45/46

(44)   என்ன சொன்னீர்கள்… ர… ரகுவைக் கடத்திச் சென்றது… நீ… நீங்களா…” என்று நம்ப மாட்டாதவளாகக் கேட்க,   “நான்தான்… நானேதான்… ஆனால் என்ன பயன்……

5 months ago

தகிக்கும் தீயே குளிர்காயவா 42/43

(42)   அநபாய தீரன் அந்த அறையின் கோலத்தைக் கண்டு அதிர்ந்து நின்றான். படுக்கை விரிப்பு கலைந்திருந்தது. அங்கிருந்த பொருட்கள் அனைத்தும் தரையில் கிடந்தன. மேசைகள் உடைக்கப்பட்டிருந்தன.…

5 months ago

தகிக்கும் தீயே குளிர்காயவா 40/41

(40)   தன் முன்னால் தலை குனிந்திருந்தவளின் முடியை விலக்கியதும், மேகம் விலகியதும் தெரியும் நிலா போல, அவளுடைய வெண் கழுத்து, அவன் விழிகளுக்கு விருந்தாக, அந்த…

5 months ago

தகிக்கும் தீயே குளிர்காயவா 37/39

(37)   இன்று விடுதியில்   அந்த உயிரியல் ஆயுதத்தைத் தயாரித்தவர் உன் தந்தை என்றதும், அர்ப்பணாவினால் அதை நம்வே முடியவில்லை.   “நோ… இருக்காது… நிச்சயமாக…

5 months ago

தகிக்கும் தீயே குளிர்காயவா 35/36

(35)   “இது… இந்தக் குறிப்பேடு என் தந்தையோடது… அவர் இதை வைத்து எதையோ எழுதுவதை நான் பார்த்திருக்கிறேன்…” என்றவளின் விழிகளில் மேலும் கண்ணீர் வழிய, அதைக்…

5 months ago

தகிக்கும் தீயே குளிர்காயவா 32/33/34

(32)   இப்போது அநபாயதீரனுடைய வாகனம், எந்த அவசரமும் இன்றி, நிதானமாக ஓடத்தொடங்கியது. இருந்தாலும், இருவராலும் சற்று முன் நடந்தவற்றிலிருந்து அத்தனை எளிதில் வெளி வரமுடியவில்லை.  …

5 months ago

தகிக்கும் தீயே குளிர்காயவா 29/30/31

(29)   அந்த வெள்ளையனின் கரங்கள், சிவார்ப்பணாவின் உடலில் படர்ந்தது மட்டுமல்லாது, அவளுடைய ஜாக்கட்டைக் கழற்ற முயல, இவனுடைய வெறி அதிகரிக்கத் தொடங்கியது. அந்த இடத்திலேயே அந்த…

5 months ago

தகிக்கும் தீயே குளிர்காயவா 27/28

(27)   சிவார்ப்பணாவிற்கு மெதுவாக விழிப்பு வரத் தொடங்கியது. கொஞ்சம் கொஞ்சமாக விழித்தவளுக்கு, முதலில் எதுவும் புலப்படவில்லை. மயான அமைதி, இருட்டுடன் அந்த அறையை மூழ்கடித்துக்கொண்டிருந்தது.  …

5 months ago

தகிக்கும் தீயே குளிர்காயவா 24/25/26

(24)   ஒருத்தி எத்தனை முறைதான் மயங்கிவிழும் நிலைக்குச் செல்வது… அந்த நிலையிலிருந்தாள் சிவார்ப்பணா. மீண்டும் அநபாயதீரன் நின்ற இடத்தையும், தான் நிற்கப்போகும் இடத்தையும் முகத்திலே வேகமாகக்…

5 months ago