Vijayamalar

முள்ளில் கசிந்திடும் தேன்துளி – 17

(17)   அடுத்த நாள் காலை சமர்த்தி விழித்தபோது ஐந்து மணியாகிவிட்டிருந்தது. சோர்வுடன் எழுந்தவள், குளித்துவிட்டு, வெளியே வரச் சமையலறை இவளை வரவேற்றது. லீ இன்னும் வந்திருக்கவில்லை.…

2 months ago

முள்ளில் கசிந்திடும் தேன்துளி – 16

(16) இதோ உத்தியுக்தனும் அவளுமாய்த் திருமணப் பந்தத்தில் இணைந்து இரண்டு கிழமைகள் கடந்திருந்தன. இந்த இரு கிழமையில் அவள் அறிந்தது ஒன்றே ஒன்றைத்தான். அந்த வீட்டில் உள்ள…

2 months ago

முள்ளில் கசிந்திடும் தேன்துளி – 15

(15)   சமர்த்தித் துயில் விட்டு விழிகளைத் திறக்க எட்டுமணியையும் கடந்துவிட்டிருந்தது. மூடிய இமைகளைச் சிரமப்பட்டுத் திறந்தவளுக்கு முன் தினம் நினைவுக்கு வர, சட்டென்று எழுந்தமர்ந்தாள். எழுந்த…

2 months ago

முள்ளில் கசிந்திடும் தேன்துளி – 14

(14)   அவன் கரங்களில் ஏந்தியதும் பதறித் துடித்தவளாய் அவனிடமிருந்து விடு பட முயன்றவளாய், “விடுங்கள்... விடுங்கள் என்னை... இல்லை... இப்படி வேண்டாம்... நான் சொல்வதை ஒரு…

2 months ago

முள்ளில் கசிந்திடும் தேன்துளி – 13

ஏற்கெனவே அவனோடு மூச்சுமுட்ட அமர்ந்து இருந்தவள் வாகனம் நின்றதும், விட்டால் போதும் என்பது போலக் கதவைத் திறந்து வெளியேற, அவளை வரவேற்றது மிகப் பிரமாண்டமான அந்த வீடுதான்.…

2 months ago

முள்ளில் கசிந்திடும் தேன்துளி – 12

(12)   அவன் கூறிவிட்டுப் போன முதலிரவு காதில் விழுந்ததுதான் தெரியும் உதறத்தொடங்கினாள் சமர்த்தி. தன் நிலையைக் கூறவும் முடியாமல், மனதிற்குள் வைத்திருக்கவும் முடியாமல் அவனோடு போகவும்…

2 months ago

முள்ளில் கசிந்திடும் தேன்துளி – 11

(11)   அடுத்து முடியாதோ என்று ஏங்கியிருந்த அத்தனை சடங்குகளும் அவனுக்குச் சாதகமாகவும், அவளுக்குப் பாதகமாகவும் நிறைவு பெற்றிருந்தது. வந்தவர்கள் மணமக்களுக்கு அறுகரிசி போட்டு வாழ்த்தி உணவருந்தச்…

2 months ago

முள்ளில் கசிந்திடும் தேன்துளி – 10

(10) அடுத்துக் காரியங்கள் எல்லாம் அவள் எதிர்பார்த்ததையும் மீறிப் படு வேகமாக நடந்து முடிந்தன. எந்தச் சம்பிரதாயங்களும் இன்றி, நேரடியாகவே திருமணம் நடைபெற இருந்தது. அதுவும் அவன்…

2 months ago

முள்ளில் கசிந்திடும் தேன்துளி – 9

  இவளுக்கோ தன் காதுகளையே நம்ப முடியவில்லை. அதிர்ந்து போய் அவனைப் பார்க்க, அவனோ அவளைக் கொஞ்சம் கூட இலட்சியம் செய்யாதவனாக நடந்த சென்று கரத்திலிருந்த ஒளிப்பதிவுக்…

3 months ago

முள்ளில் கசிந்திடும் தேன்துளி – 8

(8)   உத்தியுக்தன் நிழல்பதிவை எடுத்ததுமே சமர்த்திக்கு அவனுடைய நோக்கம் புரிந்து போயிற்று. அலறி அடித்துக் கொண்டு அறைக் கதவை நோக்கி ஓடினாள். முடிந்தளவு தன் பலமெல்லாம்…

3 months ago