Vijayamalar

தொலைந்த எனை மீட்க வா…!-1

(1) பேரிடியாகத் தங்கை சொன்ன செய்தியில் அதிர்ந்தவளாகக் காதுகள் அடைக்க விழிகள் விரியத் தன் முன்னால் நின்றிருந்த திகழ்வஞ்சியைப் பார்த்தாள் திகழ்வல்லபை. அவளால் தன் தங்கை சொன்னதை…

2 months ago

வெறுக்காதே வீழ்ந்தே போவேன் – 10/11

(10) இரண்டு நாட்களுக்குப் பிறகு, அந்தப் பிரமாண்டமான நூல்நிலையத்தில், தனக்கு வேண்டிய புத்தகம் ஒன்றைத் தேடிக்கொண்டிருந்த மீநன்னயாவின் விழிகளில், சற்று உயரத்தில் இருந்த அந்தப் புத்தகம் பட,…

2 months ago

வெறுக்காதே வீழ்ந்தே போவேன் –8/9

(8) வாகனம் அவளுடைய விடுதியை அடைந்ததும், வாகனத்தை விட்டு வெளியே வந்தவன், பின்னால் சென்று அவளுடைய பைகளை எடுத்தவாறு முன்பக்கம் வந்து கதவைத் திறக்க, மீநன்னயா நன்றியோடு…

2 months ago

புயலோடு மோ. பூ – 47

47) இங்கே கட்டுப்பாட்டறையிலிருந்து வந்தவர்கள், கடகடவென்று படிகளில் ஏறியவாறு மொட்டை மாடி நோக்கிச் செல்லத் தொடங்க,  கீழே இறங்கி வந்துகொண்டிருந்த ஆளியுரவனின் குழு, புதிய  காலடிச் சத்தங்களை…

3 months ago

செந்தீயே உயிர்மெய் தீண்டாயோ… 49

(49) எப்படியோ ஏகவாமன் அலரந்திரியை விடுவித்தபோது நேரம் எட்டுமணியையும் தாண்டியிருந்தது. அப்போதும் அவளை விடாது தன் கரத்தில் அவளைப் பிடித்து வைத்திருக்க, இறுதியில் பாட்டி, இவர்களுக்காகக் காத்திருந்து…

3 months ago

புயலோடு மோ. பூ – 22/23

(22) அரவனின் உதடுகள் அவளுடைய உதடுகளை அணைத்துக்கொண்டதுதான் தாமதம் இதங்கனையின் கால்கள் தம் வலுவை முற்றாக இழந்து துவண்டுபோயின. அதைப் புரிந்துகொண்டவன் போலக் கரங்களால் அவள் இடையை…

4 months ago

புயலோடு மோ. பூ – 18

(18) மாங்கல்யம் தந்துநானேனா மவ ஜீவன ஹேதுனா... கெட்டிமேளம் கெட்டிமேளம்...” ஐயரின் கம்பீர ஓசையைத் தொடர்ந்து நாதஸ்வரமும், மிருதங்கமும் பெரும்  ஓசையுடன் சத்தம் போட, மகிந்தன் இதங்கனையின்…

4 months ago

செந்தீயே உயிர்மெய் தீண்டாயோ… 18/19

(18) தாத்தாவை நெருங்கிய ஏகவாமன் அவர் முகத்தில் தெரிந்த வியப்பைக் கண்டு புருவத்தை மேலே தூக்கியவாறு யாரோ நீட்டிய வேட்டியை எடுத்துக் கட்டியவாறு, அவரை நோக்கிச் சென்றவன்,…

5 months ago

புயலோடு மோ. பூ – 1

ஒரு வருடத்திற்கு முன்பு...   அந்தச் சிறிய தேநீர் விடுதிக்குப் பின்னால் ஒதுக்குப்புறமாக இருந்த அந்த அறையில், கம்பீரமாக அமர்ந்திருந்தான் அந்தக் கறுப்பினத்தைச் சேர்ந்த மால்கம் வாஷிங்டன். …

5 months ago

செந்தீயே உயிர்மெய் தீண்டாயோ… 7

(7) மெல்ல மெல்ல அவளை நெருங்க, அவனுடைய உடலின் வெம்மையை அவள் முழுதாக உணர்ந்த நேரம் அது. அவனுடைய மூச்சுக்காற்றின் அனல், அவள் முகத்தின் மீது பட்டுத்…

6 months ago