Vijayamalar

கொல்லாமல் கொன்று புதைத்தேனே மன்னிப்பாயா – 3-5/6

(5)   மின்னியங்கியின் மூலம், ஒன்பதாவது தளத்திற்குச் செல்ல, அங்கிருந்தவர்கள் அவளைக் கண்டு மரியாதையுடன் பல வகையில் வரவேற்றவாறு ஒவ்வொரு பக்கமாகத் தங்கள் வேலைகளைச் செய்யத் தொடங்க,…

2 months ago

கொல்லாமல் கொன்று புதைத்தேனே மன்னிப்பாயா – 3-4

(4)   குழந்தைகளுடன் எப்படியோ பேரம் பேசி, எழுப்பிப் பள்ளிக்கூடத்திற்குத் தயார் படுத்துவதற்குள் மிளிர்மிருதை முழுச் சக்தியையும் விரயமாக்கியிருந்தாள். இப்போது அவர்கள் சீனியர் கின்டர்காடன் செல்கிறார்கள். பள்ளிக்கூடத்தில்…

2 months ago

கொல்லாமல் கொன்று புதைத்தேனே மன்னிப்பாயா – 3-2/3

(2)   சமையில் மேடையில் அமர்ந்தவாறு இரு பக்கங்களும் தொடைக்கு அருகாமையில் தன் கரங்களைப் பதித்து, கால்களை ஆட்டிக் கழிவறை சென்ற கணவன் திரும்பி வரும் வரைக்கும்…

3 months ago

கொல்லாமல் கொன்று புதைத்தேனே மன்னிப்பாயா – 3/1

(1)   டிடிடிடி டிடிடிடி தன் தனியறையில் ஆழ்ந்த உறக்கத்திலிருந்த அந்த ஆண்மகனின் தூக்கத்தைக் கலைக்க முயன்றது எழுப்பொலி. மல்லாந்து படுத்திருந்தவன், உறக்கம் கலையாமலே, தனது வலது…

3 months ago

கொல்லாமல் கொன்று புதைத்தேனே மன்னிப்பாயா – 2/27

(27)   அந்த அறையைக் கண்ட மிளிர்ம்ருதைக்குத் தன் கண்களையே நம்ப முடியவில்லை. அதிர்ச்சியுடன், “அ... அம்மா... இது...” என்று பெரும் தவிப்புடன் கேட்டவாறு உள்ளே நுழைந்தவளுக்கு…

3 months ago

விழியே…! விலகாதே… விலக்காதே… – 27

27 இன்று ‘க்றீச்’ என்ற சத்தத்தோடு, வீட்டிற்கு முன்னால் வாகனம் வந்து நிற்க, அதில் இருந்து பெட்டியோடு இறங்கினான், மிகல்திதியன். வாசலில் அமர்ந்தவாறு அரிசி புடைத்துக் கொண்டிருந்த…

4 months ago

கொல்லாமல் கொன்று புதைத்தேனே மன்னிப்பாயா – 2/3-4

(3)   என்னது…! அவள் பெயரில் மலையா…? இவர்களுக்கென்ன பைத்தியம் பிடித்துவிட்டதா… யாராவது பெரிய மலையை அதுவும் அந்த அழகான இடத்தை அவள் பெயருக்கு வாங்கி விடுவார்களா?…

4 months ago

கொல்லாமல் கொன்று புதைத்தேனே மன்னிப்பாயா – 20/21

  (20)   எத்தனை நேரம் இருவரும் அப்படியே இருந்தனரோ தெரியவில்லை, இன்னும் மிளிர்ம்ருதையைக் காணவில்லையே என்று யோசனையுடன் திரும்பிய ராஜாவிற்கு அப்போதுதான் அவள் வெளியே வராமல்…

6 months ago

விழியே…! விலகாதே… விலக்காதே… – இன்று

இன்று....   அன்று அவனுக்குத் தூக்கம் சுத்தமாக வரவில்லை. அதுவும் கடந்த ஒரு கிழமையாகப் பொட்டுக் கண்கூட அவனால் மூடிமுடியவில்லை... ஏனோ நெஞ்சம் அவஸ்தையில் தவித்தது. ஏதோ…

6 months ago

கொல்லாமல் கொன்று புதைத்தேனே மன்னிப்பாயா – 8/9

(8)   மிளிர்ம்ருதையும், விக்னேஷ்வரனும் வீடு வந்து சேரும் வரை எதுவும் பேசவில்லை. இருவரும் பல்வேறு பட்ட உணர்ச்சிக்கொந்தளிப்பில் சிக்கியிருந்ததால், ஏதாவது பேசவேண்டும் என்று கூட இருவருக்கும்…

6 months ago