(5) விழிகளை மூடியவாறு இருந்தவள் அதே கனவு கலையாதவளாகத் தன் விழிகளைத் திறந்து பார்த்தாள். அவன்தான் வந்துகொண்டிருந்தான். அந்த நிலையிலும், அவன் தட்டாது எச்சரிக்கை செய்யாது…
(51) வைத்தியர் பேசிவிட்டுப் போன பின், இரண்டு நாட்கள் கழித்துத்தான் அதகனாரகன் விழிகளைத் திறந்தான். அவன் விழித்துவிட்டான் என்கிற செய்தியை தாதிவந்து சொன்னபோது, இவள் மட்டும்தான் விருந்தினர்…
(26) நேரம் தன் பாட்டிற்கு ஓடிக்கொண்டிருந்தது. அபராசிதன் அவளை அவனுடைய அறையில் விட்டுவிட்டுச் சென்று நான்கு மணி நேரம் கடந்திருந்தது. இன்னும் அவனைக் காணவில்லை. நேரம் போகப்…
(8) திரும்ப அவளிடம் வந்த அந்தத் தலைவலி, அவளைக் கொல்லாமல் கொல்ல, தலையைப் பற்றியவாறு நீளிருக்கையில் அமர்ந்துவிட்டாள் திகழ்வஞ்சி. அழுததால் தலைக்குள் நீர் கோர்த்து விட்டது போல.…
(1) பேரிடியாகத் தங்கை சொன்ன செய்தியில் அதிர்ந்தவளாகக் காதுகள் அடைக்க விழிகள் விரியத் தன் முன்னால் நின்றிருந்த திகழ்வஞ்சியைப் பார்த்தாள் திகழ்வல்லபை. அவளால் தன் தங்கை சொன்னதை…
(10) இரண்டு நாட்களுக்குப் பிறகு, அந்தப் பிரமாண்டமான நூல்நிலையத்தில், தனக்கு வேண்டிய புத்தகம் ஒன்றைத் தேடிக்கொண்டிருந்த மீநன்னயாவின் விழிகளில், சற்று உயரத்தில் இருந்த அந்தப் புத்தகம் பட,…
(8) வாகனம் அவளுடைய விடுதியை அடைந்ததும், வாகனத்தை விட்டு வெளியே வந்தவன், பின்னால் சென்று அவளுடைய பைகளை எடுத்தவாறு முன்பக்கம் வந்து கதவைத் திறக்க, மீநன்னயா நன்றியோடு…
47) இங்கே கட்டுப்பாட்டறையிலிருந்து வந்தவர்கள், கடகடவென்று படிகளில் ஏறியவாறு மொட்டை மாடி நோக்கிச் செல்லத் தொடங்க, கீழே இறங்கி வந்துகொண்டிருந்த ஆளியுரவனின் குழு, புதிய காலடிச் சத்தங்களை…
(49) எப்படியோ ஏகவாமன் அலரந்திரியை விடுவித்தபோது நேரம் எட்டுமணியையும் தாண்டியிருந்தது. அப்போதும் அவளை விடாது தன் கரத்தில் அவளைப் பிடித்து வைத்திருக்க, இறுதியில் பாட்டி, இவர்களுக்காகக் காத்திருந்து…
(22) அரவனின் உதடுகள் அவளுடைய உதடுகளை அணைத்துக்கொண்டதுதான் தாமதம் இதங்கனையின் கால்கள் தம் வலுவை முற்றாக இழந்து துவண்டுபோயின. அதைப் புரிந்துகொண்டவன் போலக் கரங்களால் அவள் இடையை…