வெந்தும் தணியுமோ காதல் – 7/8

3 weeks ago

7 படுக்கையில் அமர்ந்த நேயநறுமைக்கு இருப்புக் கொள்ளவேயில்லை. திரும்ப திரும்ப ஆதியதுலனும், நேரிழையும் உரிமையாய் பேசியதுதான் மனதில் நின்று வதைத்தது. ‘எதற்காக நான் இப்படித் தடுமாறி நிற்கிறேன்?…

முள்ளில் கசிந்திடும் தேன்துளி -2-6

4 weeks ago

6 கிட்டத்தட்ட எட்டு மாதங்களுக்குப் பிறகு உத்தியுக்தனின் வீட்டில் காலடி எடுத்து வைத்தபோது நெஞ்சம் தடுமாறியது சமர்த்திக்கு. ஏனோ உள்ளே செல்ல ஒருவித அச்சம் எழுந்தது. மீண்டும்…

வெந்தும் தணியுமோ காதல் – 5/6

4 weeks ago

5 இதோ ஆதியதுலனின் வரவிற்காக வீடு அல்லோல கல்லோலப் பட்டது. தேவையில்லாதவை என்று ஒரு காலத்தில் ஆசையாக வாங்கிய பொருட்கள் அனைத்தும் எறியப்பட்டன. பொட்டுக்கும் இல்லாது தூசிகள்…

முள்ளில் கசிந்திடும் தேன்துளி -2-5-B

4 weeks ago

(5-B) அவள் சொன்னதைக் கேட்டு, அவளை ஆத்திரத்துடன் ஏறிட்டவன், “விவாகரத்தா.. ஓவர் மை டெட் பாடி..” என்றான் சீறலாய். இவளோ நக்கலாய் இவனைப் பார்த்து “வை நாட்...…

முள்ளில் கசிந்திடும் தேன்துளி -2-5-A

4 weeks ago

5 - A சமர்த்திக்கு எப்படி வீட்டிற்கு வந்து சேர்ந்தாள் என்று கேட்டால் அவளுக்குப் பதில் கிடையாது. அந்த நேரம், அவனிடமிருந்து தப்பி வந்துவிட வேண்டும் என்பது…

வெந்தும் தணியுமோ காதல் – 4

4 weeks ago

4 சாப்பிட்டு முடிக்கும் நேரம் தேவசகாயத்தின் கைப்பேசி சத்தம் எழுப்ப, எரிச்சலோடு தன் கணவரைப் பார்த்தார் அம்பிகா. “இந்த நேரத்தில் யார்? ஆயிரம் தடவை சொல்லிவிட்டேன், சாப்பிடும்…

முள்ளில் கசிந்திடும் தேன்துளி -2-2/4

4 weeks ago

4 எத்தனை நேரமாக மயங்கிக் கிடந்தாளோ, சமர்த்தி, மெதுவாகக் கண்களைத் திறக்க, முதலில் அவள் உணர்ந்தது, மருந்து நெடியைத்தான். அதன் மணத்தில் மூக்கைச் சுழித்தவள், தன் வயிற்றை…

வெந்தும் தணியுமோ காதல் – 3

1 month ago

3 தன் இரு பெண்களுக்காகவும் சாப்பிடாமல் சாப்பாட்டு மேசையில் காத்திருந்த தேவசகாயம் கிறீச் என்கிற அலறலிலும், குய்யோ முறையோ என்கிற கூச்சலிலும் அலறி அடித்துக்கொண்டு இருக்கையை விட்டு…

முள்ளில் கசிந்திடும் தேன்துளி -2-2/3

1 month ago

2   அன்று சனிக்கிழமை. ஓய்வு நாள். அதனால் சற்று மந்தமாகத்தான் விடிந்தது. காலையிலேயே வேலைகளை முடித்துக்கொண்டு, சில பொருட்கள் வாங்கவேண்டி வீட்டிற்கு வெளியே வர, ஏப்ரல்…

வெந்தும் தணியுமோ காதல் – 2

1 month ago

2 தங்கையின் அறைக்கு வந்த நேயநறுமை, அங்கிருந்து வந்த சுகமான வாசனையில் ஒரு கணம் வழிகளை மூடி ஆழ மூச்செடுத்து அந்த வாசத்தை அனுபவித்துவிட்டு விழிகளைத் திறந்தாள்.…