சேதி 5** பத்தாம் வகுப்புத் தேர்வுகள் முடிந்து விடுமுறை ஆரம்பித்து விட்டது. நாட்கள் தம்போக்கில் நகர்ந்து கொண்டிருந்தன. செல்லக்கிளியின் மனதில் உதித்த வெளியூர் சென்று மருத்துவ…
சேதி- 4 ********* காலைப்பொழுதில், வழக்கம்போல் வனராஜனின் சன்னிதியில் கண் மூடி கரம் கூப்பி நின்றாள் செல்லக்கிளி. யாரோ வரும் அரவம் கேட்டு புன்னகையுடன் நிமிர்ந்தவளின்…
சேதி 3 ******** "ஐயம்மாஆ…….” என்று கத்தியவாறு நுழைந்த பேரன் சரவணனை, ஆவலுடனும், வாய்க்கொள்ளாச் சிரிப்புடனும் எதிர்கொண்டார், தந்தைவழிப் பாட்டியான முத்துநாச்சியார். பேரனைக் கட்டி அணைத்து,…
(4) குழந்தைகளுடன் எப்படியோ பேரம் பேசி, எழுப்பிப் பள்ளிக்கூடத்திற்குத் தயார் படுத்துவதற்குள் மிளிர்மிருதை முழுச் சக்தியையும் விரயமாக்கியிருந்தாள். இப்போது அவர்கள் சீனியர் கின்டர்காடன் செல்கிறார்கள். பள்ளிக்கூடத்தில்…
சேதி 2 ******* நாயக் ஃபயர் வொர்க்ஸ் மற்றும் சொர்ணா ப்ரிண்டிங் ப்ரஸ் உரிமையாளரின் வீடு. வீடு என்றால் வாசலில் போடப்பட்டுள்ள சோஃபாவில் அமர்ந்திருக்கும் வேதநாயகி…
உ அன்பான வாசகத் தோழமைகளுக்கு வணக்கம், இது எனது முதல் புதினம். தினமும் பதிவேற்றப்டும். சேதி 1 கிராமமும் அல்லாத நகரமும் இல்லாத…
(2) சமையில் மேடையில் அமர்ந்தவாறு இரு பக்கங்களும் தொடைக்கு அருகாமையில் தன் கரங்களைப் பதித்து, கால்களை ஆட்டிக் கழிவறை சென்ற கணவன் திரும்பி வரும் வரைக்கும்…
(1) டிடிடிடி டிடிடிடி தன் தனியறையில் ஆழ்ந்த உறக்கத்திலிருந்த அந்த ஆண்மகனின் தூக்கத்தைக் கலைக்க முயன்றது எழுப்பொலி. மல்லாந்து படுத்திருந்தவன், உறக்கம் கலையாமலே, தனது வலது…
(27) அந்த அறையைக் கண்ட மிளிர்ம்ருதைக்குத் தன் கண்களையே நம்ப முடியவில்லை. அதிர்ச்சியுடன், “அ... அம்மா... இது...” என்று பெரும் தவிப்புடன் கேட்டவாறு உள்ளே நுழைந்தவளுக்கு…
27 இன்று ‘க்றீச்’ என்ற சத்தத்தோடு, வீட்டிற்கு முன்னால் வாகனம் வந்து நிற்க, அதில் இருந்து பெட்டியோடு இறங்கினான், மிகல்திதியன். வாசலில் அமர்ந்தவாறு அரிசி புடைத்துக் கொண்டிருந்த…