கொல்லாமல் கொன்று புதைத்தேனே மன்னிப்பாயா – 3-39/40

9 months ago

(39)   சித்தார்த் நினைத்த அளவில் அந்தக் கைப்பேசியை உயிர்ப்பிப்பது அத்தனை சுலபமாக இருக்கவில்லை. பல வகையில் முயன்றுகொண்டிருந்தவனுக்குப் பெரும் தோல்வியிலேயே முடிந்தது. அதே வேளை அபயவிதுலன்…

கொல்லாமல் கொன்று புதைத்தேனே மன்னிப்பாயா – 3-37

9 months ago

(37)   ஓரளவு பாதுகாப்பான இடத்தைத் தாண்டியதும் நிம்மதி மூச்சு விட்ட அபயவிதுலன், திரும்பி மிளிர்மிருதையின் தோளைத் தொட, அவளோ இவனைப் பார்க்காது வெளியேதான் வெறித்துக்கொண்டிருந்தாள். “மிருதா……

இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்

11 months ago

மனதின் இருளை துடைக்கும் கரமாய் மணம்கமழும் மஞ்சள், குங்குமம், சந்தனமாய் வானம் வரைந்த வண்ணக் கோலம் போல, வாழ்க்கை வரைந்த நற்செயல்களின் ஓவியமாய் வலியைத் துடைக்கும் மயிலிறகாய்…

கொல்லாமல் கொன்று புதைத்தேனே மன்னிப்பாயா – 3/1

11 months ago

(1)   டிடிடிடி டிடிடிடி தன் தனியறையில் ஆழ்ந்த உறக்கத்திலிருந்த அந்த ஆண்மகனின் தூக்கத்தைக் கலைக்க முயன்றது எழுப்பொலி. மல்லாந்து படுத்திருந்தவன், உறக்கம் கலையாமலே, தனது வலது…

விழியே…! விலகாதே… விலக்காதே… – 27

1 year ago

27 இன்று ‘க்றீச்’ என்ற சத்தத்தோடு, வீட்டிற்கு முன்னால் வாகனம் வந்து நிற்க, அதில் இருந்து பெட்டியோடு இறங்கினான், மிகல்திதியன். வாசலில் அமர்ந்தவாறு அரிசி புடைத்துக் கொண்டிருந்த…

கொல்லாமல் கொன்று புதைத்தேனே மன்னிப்பாயா – 2/3-4

1 year ago

(3)   என்னது…! அவள் பெயரில் மலையா…? இவர்களுக்கென்ன பைத்தியம் பிடித்துவிட்டதா… யாராவது பெரிய மலையை அதுவும் அந்த அழகான இடத்தை அவள் பெயருக்கு வாங்கி விடுவார்களா?…

தாமரையின் ‘ நீலப் பெருவெளியில் நின்றாடும் நாயகனே’ – 10

1 year ago

NPNN 10   குடகு மலைக் காற்றில் வரும் பாட்டுக் கேட்குதா.. என் பைங்கிளி… பாடல் ஆவணி மாதத்துக் கொண்டல் காற்றுடன் கலந்து பரவிக் கொண்டிருந்தது.  …

தாமரையின் ‘ நீல்ப்பெருவெளியில் நின்றாடும் நாயகனே’ – 9

1 year ago

  NPNN 9 அம்பாசிடர் காரில் திருநெல்வேலியில் இருந்து திரும்பிக் கொண்டிருந்தனர். நெல்லையப்பர் உறங்கும் மனைவிக்கு தன் மடியை கொடுத்தவராய் , அலுங்கலில் விழாதவாறு லேசாய் பற்றியவாறு…

தாமரையின் நீலப்பெருவெளியில் நின்றாடும் நாயகனே _8

1 year ago

NPNN 8   தனை வரச்சொல்லி விட்டு, மடியில் கோர்த்திருக்கும் கையையை பார்த்துக் கொண்டிருக்கும் பெரிய மாமனை ஆச்சரியமாகப் பார்த்தான் மகிழ் வேந்தன்.   கார்த்தியும் அவன்…

தாமரையின் நீலப்பெருவெளியில் நின்றாடும் நாயகனே – 7

1 year ago

  7 கோவில் மணி உரத்து ஒலிக்க, பரிவட்டம் கட்டிய பூசாரி , மாலையும் அணிவிக்க, இன்னொரு மாலையை பக்கத்தில் இருந்த பெண்ணின் கையில் கொடுத்து விட்டு,…