(20) ஒரு வழியாக விமானம் தரை இறங்க மூவருமாக பெட்டி படுக்கையுடன் வெளியே வந்தார்கள். அக்டோபர் மாதம் என்பதால் ஏழு மணிக்கெல்லாம் இருட்டத் தொடங்கி இருந்தது. இங்கிருந்து…
(38) ஜெயராம் முடிந்த வரைக்கும் மீநன்னயாவின் மனத்தை மாற்ற முயற்சித்துப் பெரும் தோல்வியைத் தழுவிக் கொள்ள, எப்படி அவளைத் தடுப்பது என்பது புரியாமல் அன்று இரவும் அவருக்குத்…
(19) அதே நேரம் திகழ்வஞ்சிக்கு மருத்துவம் பார்த்துவிட்டு வெளியே வந்த அபராசிதனுடைய முகம் பெரும் குழப்பத்தில் இருந்தது. எங்கோ ஏதோ தவறு நடப்பது போல அவனுடைய மனது…
(36) வலித்தது... நெஞ்சம் முழுக்க வலித்தது அதகனாகரனுக்கு. சத்தியமாக இப்படி ஒரு திருப்பத்தைக் கனவிலும் அவன் நினைத்திருக்கவில்லையே. அதனால்தான், கண்ணால் பார்ப்பதும் பொய் காதால் கேட்பதும் பொய்,…
(18) இருவரும் வெளியே வந்தபோது நேரம் மதியம் ஒரு மணியாக இருந்தது. அவளைக் கார்வரை அழைத்து வந்தவன் அவளுக்காகக் கார்க் கதவைத் திறக்க, நாற்காலியை விட்டு எழுந்தவள்,…
(35) அவள் அழுதிருக்கிறாள் என்று வீங்கிச் சிவந்த முகம் மறை சாற்ற, இவனுக்குத்தான் வயிற்றைக் கலக்கியது. எத்தனை பெரிய தவறு செய்துவிட்டான். சற்றும் யோசித்து ஆராயாமல்... சே...…
(17) இத்தோடு அனைத்தும் முடிந்ததா? இனி அவளுக்கும், ஆராமுதனுக்கும் தொடர்பே இருக்காதா? இனி எப்போது அவனைப் பார்ப்பாள்? பொங்கிய அழுகையைக் கட்டுப் படுத்த முடியாமல் சுருண்டு பொய்க்…
(32) ஒரு கணம் அதகனாகரனுக்குத் தன் காதுகளையே நம்ப முடியவில்லை. என்ன சொன்னார், பெற்ற குழந்தையா...? அதிர்வுடன் அவர்கள் இருவரையும் வெறிக்க, மீநன்னயாவோ கலக்கத்துடன் ஜெயராமைப் பார்த்து,…
(15) “அந்த மருத்துவமனையை விட்டு வெளியே வந்த பிறகுதான் அபராசிதன் கொஞ்சம் மூச்சே எடுத்தான். அவள் அருகே இருக்கும் போது அவனால் எதையும் தெளிவாகச் சிந்திக்க முடிய…
(31) தோளில் கிடந்தவளின் திமிறலைப் பொருட்படுத்தாமல் வேகமாக நடையைக் கட்டிய அதகனாகரன் பதினைந்து நிமிடங்களில் கோட்டையை நெருங்கிவிட்டிருந்தான். இப்போது தோளில் கிடந்தவளைத் தரையில் இறக்கிவிட்டு அவள் மீண்டும்…