இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்

22 hours ago
Vijayamalar

மனதின் இருளை துடைக்கும் கரமாய் மணம்கமழும் மஞ்சள், குங்குமம், சந்தனமாய் வானம் வரைந்த வண்ணக் கோலம் போல, வாழ்க்கை வரைந்த நற்செயல்களின் ஓவியமாய் வலியைத் துடைக்கும் மயிலிறகாய்…

கொல்லாமல் கொன்று புதைத்தேனே மன்னிப்பாயா – 3-17/18

1 day ago

(17)   அதைக் கண்டு தன்னை மறந்து குலுங்கிச் சிரித்தவன், அதே சிரிப்புடன் திரும்பி மிளிர்மிருதையைப் பார்க்க, அவள் முறைத்த முறைப்பைக் கண்டு அசடு வழிந்தவன், சற்று…

தாமரையின் சேதி என்ன வனக்கிளியே அத்தியாயம் 18,19,20

2 days ago

    சேதி 18 *********                    நள்ளிரவை நெருங்கப் போகும் நேரத்தில் தன்னிடமிருந்த சாவியைக்…

தாமரையின் “சேதி என்ன வனக்கிளியே! “அத்தியாயம் 16&17

5 days ago

சேதி 16 *********               மாலையில் ஆரம்பித்த தவிப்பு நேரம் ஆக ஆக கூடிக்கொண்டே செல்ல, பேசியே தீரவேண்டும்…

கொல்லாமல் கொன்று புதைத்தேனே மன்னிப்பாயா – 3-15/16

5 days ago

(15)   அன்று மாலை வீடே பெரும் களோபரமாக இருந்தது. நாளை நிச்சயதார்த்தம் என்பதால், அலங்காரம் செய்வதற்கு ஆட்களை அழைத்திருந்தான் அபயவிதுலன். அவர்களின் கைங்கரியத்தில், அந்த வீடே…

தாமரையின் சேதி என்ன வனக்கிளியே! அத்தியாயம் 15

6 days ago

சேதி - 15 “கால் மீ சீனியர்! ஆர் நித்யா மேம்! ஐ ஆம் நித்யகௌரி மேத்தா!” எனவும், அவளின் ஆளுமையான குரல் கேட்டு… இன்னமும் மிரட்சி…

கொல்லாமல் கொன்று புதைத்தேனே மன்னிப்பாயா – 3-13/14

6 days ago

(13)   அவன் நடக்க நடக்க அணைந்திருந்த விளக்குகள் தாமாகவே எரிய, அவன் அந்த இடத்தை விட்டு அகன்றதும் யாருடைய உந்துதலும் இல்லாமல் அணைந்துகொண்டன. மாடியேறித் தங்கள்…

தாமரையின் “சேதி என்ன வனக்கிளியே! ” -அத்தியாயம் 14

1 week ago

சேதி 14 *********            வனராஜன் அலைபேசி உரையாடலில் ஆழ்ந்து போய், அவர்கள் கேட்ட விவரங்களை தெரிவிப்பதும், ஒரு சிறு குறிப்பேட்டில்…

தாமரையின் “சேதி என்ன வனக்கிளியே!” அத்தியாயம் 13

1 week ago

    சேதி 13 *********                     மதியவேளை கொஞ்சம் கொஞ்சமாக மாலை வேளையாக…

கொல்லாமல் கொன்று புதைத்தேனே மன்னிப்பாயா – 3-11/12

1 week ago

(11)   “ஆரு… தொடங்கிவிட்டாயா… எதுக்கடி அவனை வம்புக்கு இழக்கிறாய்?” என்று கோபப் பட, “நானா உன்னுடைய தம்பியை வம்புக்கு இழுத்தேன்… அவர்தான் என்னை இழுத்தார்… என்னைக்…