தொலை தூரத்து வெளிச்சம் நீ – 1- 6/7

2 years ago

(6) தான் தங்கும் இடம் நோக்கித் திருப்புவான் என்று நினைத்திருக்க, அவனோ, அதைக் கடந்து வாகனத்தின் வேகத்தைக் கூட்டி மேலும் முன்னேறப் பதறிப்போனாள் விதற்பரை. பயத்தில் அவளுக்கு மூச்சே நின்றுவிடும் போலத்…

செந்தீ விழுந்த செம்பொற் பாறையில் – 6/7

2 years ago

(6)   நீண்ட வருடங்களுக்குப் பிறகு கிணற்றுத் தண்ணீரின் குளியலில் உலகையே மறந்து போனான் கந்தழிதரன். ஆகா… கிணற்றுத் தண்ணீரின் குளிர்மை தான் எத்தனை சுகந்தம். அதுவும்…

நீ பேசும் மொழி நானாக – 20

2 years ago

(20)   கோவிலின் உள்ளே சென்றபோது, வள்ளியம்மையும், ரஞ்சனியும் தமது குசல விசாரிப்பை முடித்து, மகிழ்ச்சியுடன் அளவளாவிக் கொண்டிருக்க, அப்போதுதான் உள்ளே வந்த சர்வாகமனைக் கண்டதும்,  …

நீ பேசும் மொழி நானாக – 19

2 years ago

(19)   எல்லோரும் குளித்து முடித்ததும்தான் நிரந்தரிக்கு ஒன்ற உறைத்தது. அது மாற்று ஆடைகள் எதுவும் அவள் எடுத்து வரவில்லை.   இப்போது என்ன செய்வது? தவிப்புடன்…

தகிக்கும் தீயே குளிர்காயவா – இறுதி அதிகாரங்கள்

2 years ago

(50)   அவன் சென்று மறைவதையே இதயம் வலிக்க வலிக்கப் பார்த்துக்கொண்டிருந்தாள் சிவார்ப்பணா. யாரோ அவளுடைய இதயத்தைப் பறித்து இழுத்துக்கொண்டு போவதுபோன்ற வேதனையில் அவள் தவித்துப் போனாள்.…

தகிக்கும் தீயே குளிர்காயவா 47/48/49

2 years ago

(47)   குண்டு குறி தப்பாமல், அவருடைய இரண்டு விரல்களைப் பிய்த்துக்கொண்டு துப்பாக்கியுடன் தள்ளிப்போய் விழுந்தது.   உடனே சேவியரின் பாதுகாவலர்கள், தமது துப்பாக்கியைத் தூக்கிச் சுட…

தகிக்கும் தீயே குளிர்காயவா 44/45/46

2 years ago

(44)   என்ன சொன்னீர்கள்… ர… ரகுவைக் கடத்திச் சென்றது… நீ… நீங்களா…” என்று நம்ப மாட்டாதவளாகக் கேட்க,   “நான்தான்… நானேதான்… ஆனால் என்ன பயன்……

தகிக்கும் தீயே குளிர்காயவா 42/43

2 years ago

(42)   அநபாய தீரன் அந்த அறையின் கோலத்தைக் கண்டு அதிர்ந்து நின்றான். படுக்கை விரிப்பு கலைந்திருந்தது. அங்கிருந்த பொருட்கள் அனைத்தும் தரையில் கிடந்தன. மேசைகள் உடைக்கப்பட்டிருந்தன.…

தகிக்கும் தீயே குளிர்காயவா 40/41

2 years ago

(40)   தன் முன்னால் தலை குனிந்திருந்தவளின் முடியை விலக்கியதும், மேகம் விலகியதும் தெரியும் நிலா போல, அவளுடைய வெண் கழுத்து, அவன் விழிகளுக்கு விருந்தாக, அந்த…

தகிக்கும் தீயே குளிர்காயவா 37/39

2 years ago

(37)   இன்று விடுதியில்   அந்த உயிரியல் ஆயுதத்தைத் தயாரித்தவர் உன் தந்தை என்றதும், அர்ப்பணாவினால் அதை நம்வே முடியவில்லை.   “நோ… இருக்காது… நிச்சயமாக…