தொலைந்த எனை மீட்க வா…!- 10/11

1 month ago

(10)   எத்தனை நேரம் உறங்கிக் கிடந்தாளோ. விழிகளை மெதுவாகத் திறந்தாள் திகழ்வஞ்சி. இதுவரை அழுத்தியிருந்த பாரமும் காய்ச்சலும் சற்றுக் குறைந்திருப்பது போலத் தோன்றினாலும், உடல் வலி…

தொலைந்த எனை மீட்க வா…!- 9

2 months ago

(9) அபராசிதன் கனடாவில் விரல்விட்டு எண்ணக் கூடிய புகழ் பூத்த இதயச் சத்திர சிகிச்சை நிபுணன். அவன் கை பட்டால் எந்தச் சத்திர சிகிச்சையும் தோற்றுப் போனதாகச்…

தொலைந்த எனை மீட்க வா…!- 8

2 months ago

(8) திரும்ப அவளிடம் வந்த அந்தத் தலைவலி, அவளைக் கொல்லாமல் கொல்ல, தலையைப் பற்றியவாறு நீளிருக்கையில் அமர்ந்துவிட்டாள் திகழ்வஞ்சி. அழுததால் தலைக்குள் நீர் கோர்த்து விட்டது போல.…

தொலைந்த எனை மீட்க வா…!- 6/7

2 months ago

(6) அவளால் எப்படித் தன் மகனை அவனிடம் தாரைவார்த்துக் கொடுக்க முடியும்? அவளுடைய உலகமே ஆராவமுதன்தானே. அவனைக் கொடுத்து விட்டால் இவள் பிணமாகிப் போவாளே. இல்லை... நிச்சயமாக…

தொலைந்த எனை மீட்க வா…!-5

2 months ago

(5) உண்மை இத்தனை கசப்பாகவா இருக்கும். பற்களை கடித்துத் தன்னை சமநிலைக்குக் கொண்டு வர முயன்றவள், “போதும்... பிளீஸ்... இதற்கு மேல் எதுவும் சொல்லாதீர்கள்...” என்றாள் நெஞ்சம்…

தொலைந்த எனை மீட்க வா…!-4

2 months ago

(4) கிறிஸ்டீனிடமிருந்து தப்பிய திகழ்வஞ்சி, ஒழுங்காக மூச்சு விட்டாள் என்றால் அது அவள் வீட்டிற்கு வந்த பிறகுதான். ஆனாலும் உடல் நடுக்கம் அப்படியே இருக்க, வீட்டு வாசலிலேயே…

தொலைந்த எனை மீட்க வா…!-3

2 months ago

(3) அன்று வழமை போலக் குழந்தையை ஈவாவிடம் ஒப்படைத்து விட்டு, வேலைக்கு வந்திருந்தாள் திகழ்வஞ்சி. இப்போது இலையுதிர் காலம் என்பதால், கால நிலையில் ஏற்பட்ட மாற்றத்தில் அவளுடைய…

தொலைந்த எனை மீட்க வா…!-2

2 months ago

(2) வினிபெக் குழந்தைகள் மருத்துவமனையில்... “ஷ்... பேபி... இட்ஸ் ஓக்கே.. இட்ஸ் ஓக்கே... கண்ணா... அம்மாதான் இருக்கிறேனே.. அழாதே தங்கம்...!” என்று ஒருவயதே நிறைந்த அழுத குழந்தையைத்…

தொலைந்த எனை மீட்க வா…!-1

2 months ago

(1) பேரிடியாகத் தங்கை சொன்ன செய்தியில் அதிர்ந்தவளாகக் காதுகள் அடைக்க விழிகள் விரியத் தன் முன்னால் நின்றிருந்த திகழ்வஞ்சியைப் பார்த்தாள் திகழ்வல்லபை. அவளால் தன் தங்கை சொன்னதை…

வெறுக்காதே வீழ்ந்தே போவேன் – 10/11

2 months ago

(10) இரண்டு நாட்களுக்குப் பிறகு, அந்தப் பிரமாண்டமான நூல்நிலையத்தில், தனக்கு வேண்டிய புத்தகம் ஒன்றைத் தேடிக்கொண்டிருந்த மீநன்னயாவின் விழிகளில், சற்று உயரத்தில் இருந்த அந்தப் புத்தகம் பட,…