(22) அரவனின் உதடுகள் அவளுடைய உதடுகளை அணைத்துக்கொண்டதுதான் தாமதம் இதங்கனையின் கால்கள் தம் வலுவை முற்றாக இழந்து துவண்டுபோயின. அதைப் புரிந்துகொண்டவன் போலக் கரங்களால் அவள் இடையை…
(18) மாங்கல்யம் தந்துநானேனா மவ ஜீவன ஹேதுனா... கெட்டிமேளம் கெட்டிமேளம்...” ஐயரின் கம்பீர ஓசையைத் தொடர்ந்து நாதஸ்வரமும், மிருதங்கமும் பெரும் ஓசையுடன் சத்தம் போட, மகிந்தன் இதங்கனையின்…
(18) தாத்தாவை நெருங்கிய ஏகவாமன் அவர் முகத்தில் தெரிந்த வியப்பைக் கண்டு புருவத்தை மேலே தூக்கியவாறு யாரோ நீட்டிய வேட்டியை எடுத்துக் கட்டியவாறு, அவரை நோக்கிச் சென்றவன்,…
ஒரு வருடத்திற்கு முன்பு... அந்தச் சிறிய தேநீர் விடுதிக்குப் பின்னால் ஒதுக்குப்புறமாக இருந்த அந்த அறையில், கம்பீரமாக அமர்ந்திருந்தான் அந்தக் கறுப்பினத்தைச் சேர்ந்த மால்கம் வாஷிங்டன். …
(7) மெல்ல மெல்ல அவளை நெருங்க, அவனுடைய உடலின் வெம்மையை அவள் முழுதாக உணர்ந்த நேரம் அது. அவனுடைய மூச்சுக்காற்றின் அனல், அவள் முகத்தின் மீது பட்டுத்…
(4) பதினைந்து நிமிடப் பயணம். மேடு பள்ளங்களுக்குள் ஏறி இறங்கிக் கடைசியாக வண்டி ஒரு கேட்டின் முன்னால் வந்திருக்க, உடனே கதவு திறக்கப்பட்டது. கற்களால் பதிக்கப்பட்ட பாiதையில்…
(25) தறிகெட்டு ஓடிய வாகனத்தை ஒரு நிலைக்குக் கொண்டு வர முயன்ற அவ்வியக்தன் தடையைப் பலமாக விட்டு விட்டு அழுத்தியும் அந்தப் பெரிய வாகனத்தை நலைப்படத்த முடியவில்லை.…
(32) பத்து வருடங்களுக்குப் பிறகு திருகோணமலை கென்யாவில் சூரியன் கூடச் சோம்பேறியாகத் தூங்கிக்கொண்டிருக்க மெதுவாக விழிகளைத் திறந்தாள் அம்மேதினி. முகத்தை உள்ளங்கைகளால் தேய்த்துவிட்டவள், படுக்கையை விட்டு…
(12) யார் என்றே தெரியாத ஒருவன், முகம் முழுவதும் மறைத்து தலைக்கவசம் அணிந்தவாறு அவளைப் பயமுறுத்த, பதறித் துடித்தவளாய் இரண்டடி பின்னால் வைத்தவளின் சப்பாத்து அங்கிருந்த…
(18) அதன் பின் அம்மேதினி கந்தழிதரனைப் பெருமளவில் தவிர்க்கவே செய்தாள். எங்கே தன்னையும் மீறி, அவனிடம் சென்று கெஞ்சத் தொடங்கிவிடுவோமோ என்று அஞ்சுபவள் போல அவன்…