புயலோடு மோ. பூ – 22/23

2 months ago

(22) அரவனின் உதடுகள் அவளுடைய உதடுகளை அணைத்துக்கொண்டதுதான் தாமதம் இதங்கனையின் கால்கள் தம் வலுவை முற்றாக இழந்து துவண்டுபோயின. அதைப் புரிந்துகொண்டவன் போலக் கரங்களால் அவள் இடையை…

புயலோடு மோ. பூ – 18

3 months ago

(18) மாங்கல்யம் தந்துநானேனா மவ ஜீவன ஹேதுனா... கெட்டிமேளம் கெட்டிமேளம்...” ஐயரின் கம்பீர ஓசையைத் தொடர்ந்து நாதஸ்வரமும், மிருதங்கமும் பெரும்  ஓசையுடன் சத்தம் போட, மகிந்தன் இதங்கனையின்…

செந்தீயே உயிர்மெய் தீண்டாயோ… 18/19

4 months ago

(18) தாத்தாவை நெருங்கிய ஏகவாமன் அவர் முகத்தில் தெரிந்த வியப்பைக் கண்டு புருவத்தை மேலே தூக்கியவாறு யாரோ நீட்டிய வேட்டியை எடுத்துக் கட்டியவாறு, அவரை நோக்கிச் சென்றவன்,…

புயலோடு மோ. பூ – 1

4 months ago

ஒரு வருடத்திற்கு முன்பு...   அந்தச் சிறிய தேநீர் விடுதிக்குப் பின்னால் ஒதுக்குப்புறமாக இருந்த அந்த அறையில், கம்பீரமாக அமர்ந்திருந்தான் அந்தக் கறுப்பினத்தைச் சேர்ந்த மால்கம் வாஷிங்டன். …

செந்தீயே உயிர்மெய் தீண்டாயோ… 7

4 months ago

(7) மெல்ல மெல்ல அவளை நெருங்க, அவனுடைய உடலின் வெம்மையை அவள் முழுதாக உணர்ந்த நேரம் அது. அவனுடைய மூச்சுக்காற்றின் அனல், அவள் முகத்தின் மீது பட்டுத்…

செந்தீயே உயிர்மெய் தீண்டாயோ… 4

4 months ago

(4) பதினைந்து நிமிடப் பயணம். மேடு பள்ளங்களுக்குள் ஏறி இறங்கிக் கடைசியாக வண்டி ஒரு கேட்டின் முன்னால் வந்திருக்க, உடனே கதவு திறக்கப்பட்டது. கற்களால் பதிக்கப்பட்ட பாiதையில்…

தொலை தூரத்து வெளிச்சம் நீ 1-25/26

5 months ago

(25) தறிகெட்டு ஓடிய வாகனத்தை ஒரு நிலைக்குக் கொண்டு வர முயன்ற அவ்வியக்தன் தடையைப் பலமாக விட்டு விட்டு அழுத்தியும் அந்தப் பெரிய வாகனத்தை நலைப்படத்த முடியவில்லை.…

செந்தீ விழுந்த செம்பொற் பாறையில் – 32

5 months ago

(32)   பத்து வருடங்களுக்குப் பிறகு திருகோணமலை கென்யாவில் சூரியன் கூடச் சோம்பேறியாகத் தூங்கிக்கொண்டிருக்க மெதுவாக விழிகளைத் திறந்தாள் அம்மேதினி. முகத்தை உள்ளங்கைகளால் தேய்த்துவிட்டவள், படுக்கையை விட்டு…

தொலை தூரத்து வெளிச்சம் நீ – 1- 12/13

6 months ago

(12)   யார் என்றே தெரியாத ஒருவன், முகம் முழுவதும் மறைத்து தலைக்கவசம் அணிந்தவாறு அவளைப் பயமுறுத்த, பதறித் துடித்தவளாய் இரண்டடி பின்னால் வைத்தவளின் சப்பாத்து அங்கிருந்த…

செந்தீ விழுந்த செம்பொற் பாறையில் – 18

6 months ago

(18)   அதன் பின் அம்மேதினி கந்தழிதரனைப் பெருமளவில் தவிர்க்கவே செய்தாள். எங்கே தன்னையும் மீறி, அவனிடம் சென்று கெஞ்சத் தொடங்கிவிடுவோமோ என்று அஞ்சுபவள் போல அவன்…