Ongoing Novel

நிலவே என்னிடம் நெருங்காதே 51/55

நிலவு 51 அவள் புறங்கரத்தில் அழுத்த முத்தம் பதித்தவன், பின் உள்ளம் கையில் தன் இதழ்களை வைத்து அழுத்த, அந்தக் கணம், அவள் விரல்களில் திடீர் என்று…

5 months ago

நிலவே என்னிடம் நெருங்காதே 46/50

நிலவு 46 அவன் அதைக் காதில் வாங்காமல், மேலும் தன் மனைவியை நோக்கிக் குனிந்து தன் காரியத்தை நிறைவேற்றத் துடித்துக்கொண்டிருந்தான். அந்தோ பாவம், அவன் உணர்வை வெளியே…

5 months ago

நிலவே என்னிடம் நெருங்காதே 41/45

நிலவு 41 தொடர்ந்து சர்வமகியைப் பரிசோதிக்கும் நாளும் நெருங்க நெருங்க, இவனுக்கும் வேறு யோசிக்கும் எண்ணமும் வரவில்லை. மூளையில் வளரும் கட்டி கான்சரா, இல்லையா என்பதைப் பரிசோதிக்க…

5 months ago

நிலவே என்னிடம் நெருங்காதே – 36/40

நிலவு 36 உடனேயே அநேகாத்மன் செயற்பட்டான். தாமதித்தால், மீண்டும் வேதாளம் முருங்கையில் ஏறிவிடுமோ என்கிற பயத்தால், திருமணத்தை மிக எளிமையாக அதுவும் மிக விரைவாகத் திருமண நாளைக்…

5 months ago

நிலவே என்னிடம் நெருங்காதே – 31/35

நிலவு 31 தன் காருக்குள் ஏறி, அதை இயக்கி தான் இருக்கும் விடுதிக்கு வரும்வரை அவன் தன்னிலையில் இருக்கவில்லை. எப்படி விபத்தில்லாமல் வந்து சேர்ந்தான் என்பது, அந்தக்…

5 months ago

நிலவே என்னிடம் நெருங்காதே – 26/30

நிலவு 26 சத்தியமாக மின்தூக்கியிலிருந்து வெளியே வந்தவனை சர்வமகி எதிர்பார்க்கவே இல்லை. ‘இவன் எங்கே இங்கே…’ என்று அஞ்சியவளுக்கு அதற்கு மேல் எதையும் சிந்திக்க முடியவில்லை.  இதுவரை…

5 months ago

நிலவே என்னிடம் நெருங்காதே 21/25

நிலவு 21 முகம் முழுவதும் ஆர்வத்துடன், தன் விருப்பத்தை சர்வமகி கேட்கப்போகிறாள் என்று காத்துக்கொண்டிருந்தவனைத் தயக்கமாக ஏறிட்டு, “அநேகாத்மன்… நீங்கள்… வந்து…” “கமோன் சர்வமகி… என்ன வேண்டும்……

5 months ago

நிலவே என்னிடம் நெருங்காதே – 16/20

நிலவு 16 அநோகத்மனின் அழைப்பைத் தொடர்ந்து உள்ளே ஒரு தாதி வந்தார். தொடர்ந்து வைத்தியர் நுழைந்தார். ஒரு வைத்தியர் மூவைத்தியராயினர். ஓரு தாதி, பல தாதியாயினர். கொஞ்ச…

5 months ago

நிலவே என்னிடம் நெருங்காதே – 11/15

நிலவு 11 சர்வமகியின் நினைவிலேயே உழன்றவன், தன்னை மீட்கும் பொருட்டு விஸ்கியைக் குடித்தவாறு தொலைக்காட்சியை உயிர்ப்பித்தான். அங்கே போய்க்கொண்டிருந்த செய்தியைக் கேட்டதும், போதை முழுவதும் இறங்கக் கோபமும்,…

5 months ago

நிலவே என்னிடம் நெருங்காதே – 6/10

நிலவு 6 சற்றைக்கு முன், அவனிடம் வந்து, தன் தந்தையைக் காக்குமாறு வேண்டிநின்ற அந்தப் பெண்ணை ஏனோ அநேகாத்மனால் சட்டென்று மறக்க முடியவில்லை. அவள் நல்லவள் அல்ல…

5 months ago